சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை ஃபிடே ஆதரவுடன் தமிழக…
Category: Sports
பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவு..!
பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த மாதம் 28ம் தேதி கோலகலமாக தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில்…
பென் நெவிஸ் -மலைச்சிகரம் / தொடர் பகுதி {3}
பென் நெவிஸ் -மலைச்சிகரம் / தொடர் பகுதி {3} வாழ்க்கையில் பல தருணங்களில் முதுமை பற்றிய எண்ண ஓட்டங்களை கண்டு நாம் ஏங்கியிருப்போம், இன்பமாயினும் துன்பமாயினும் முதுமையில் சரியாகிவிடும் என்ற அற்ப நம்பிக்கை நம்மில் எல்லோரிடத்திலுமுண்டு. அம்முதுமைப் பக்கங்களில் நாம் நேரத்தை…
இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ப்ரதமர் நரேந்திர மோடி ! | தனுஜா ஜெயராமன்
இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமூக வலைதள பக்கத்தின் மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று…
இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது! | தனுஜா ஜெயராமன்
மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 15 நடந்த உலகக்கோப்பை பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் மோதியது இந்திய கிரிக்கெட் அணி. இதில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய…
கிரிக்கெட்டில் டைம் அவுட் முறையில் பரிதாபமாக வெளியேறிய போட்டியாளர் ! டைம் அவுட் குறித்து தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
உலகக் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக மேத்யூஸ் டைம் அவுட் முறையில் பரிதாபமாக வெளியேறியது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் அடுத்து ஆட உள்வரும் பேட்ஸ்மேன் அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்க மூன்று நிமிடங்களுக்கு மேல் எடுக்கும் போது அவர் டைம்…
உலக கோப்பை கிரிக்கெட்டில் இனி பட்டாசு வெடிக்க கூடாது- பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பு! | தனுஜா ஜெயராமன்
காற்று மாசுபாடு காரணமாக இனி உலக கோப்பை போட்டிகளில் பட்டாசு வெடிக்க கூடாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பினை செய்துள்ளார். மும்பையில் உட்பட பல மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியமானது மும்பை மற்றும்…
அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா அணி! 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அசத்தல் வெற்றி! | தனுஜா ஜெயராமன்
உலக கோப்பை கிரிக்கெட்டில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரை இறுதியில் நுழைந்தது. உலகக் கோப்பை போட்டி தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தன்னுடைய 7 வது…
