’ August 15, 2023 by Bala S தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் வெளியாகி சினிமா உலகையே உலுக்கி எடுக்கும் என்றும் மறக்க முடியாத படமாக வெகு சில படங்கள் மட்டுமே அமையும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தான் கடந்த…
Category: Uncategorized
சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்|
சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்| முனைவர் பொன்மணி சடகோபன்|
சுதந்திர தின விழாப்பாடல்**/எழுசீர் விருத்தம்/பொன்மணி சடகோபன்
சுதந்திர தின விழாப்பாடல்**எழுசீர் விருத்தம்**மா விளம் மா காய்மா மா காய்** மடி..சோம்பல்/கேடுசுகிப்பு…..இன்ப அனுபவம்அத்து…எல்லைஆகம்…..மனம்அதமம்…..இழிவுஎத்து…..வஞ்சகம்உச்சம்….. சிறப்புமிடிமை…… வறுமைஒச்சம்…..குறைவுஒருத்து…..மன ஒருமைப்பாடுஉக்கல்… உளுத்ததுஎக்கல்….பலர் முன் சொல்லத்தகாத சொல்எடுப்பு….தொடங்கும் காரியம்ஏய்ப்பு….. வஞ்சகம்ஒக்கல்…..சுற்றம்வாதை… துன்பம்**….. முனைவர்பொன்மணி சடகோபன்
ஆடிக் கிருத்திகை/இன்னிசை வெண்பா
**ஆடிக் கிருத்திகைஅ ன்றேநம்வேலோனைப்பாடிப் பணிவதால்பா ர்போற்றும்செவ்வேளும்நாடித் தினந்தோறும்ந ற்பெல்லாம்நல்குவான்கூடிக் கவிபாடக்கூ டு***நற்பு…நன்மை ஆடிக் கிருத்திகைத்திருநாளில்ஆறுமுகனின் அருட்பார்வைஅனைவருக்கும் வாய்க்கட்டும்.… முனைவர்பொன்மணி சடகோபன்
சாம்சங் டிவி /ரூ.1 கோடி விலை
ரூ.1 கோடிக்கு டிவியை அறிமுகம் செய்த சாம்சங் நிறுவனம்… சிறப்பம்சங்கள் என்ன? 📍உலகளவில் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தில் சிறந்த நிறுவனம் எது என்றால், அது சாம்சங் என்று தான் அனைவரும் சொல்லுவர். அந்தளவுக்கு டிஸ்ப்ளேயில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி பயனர் சந்தைக்கு கொண்டு…
‘குருதேவ்’ ரவீந்தரநாத் தாகூர்
.இந்தியாவுக்கும், பங்களா தேஷ்ஷுக்கும் தேசீய கீதங்களை என்றோ அளித்தவரும், இருண்ட கண்டமென இந்தியா கருதப்பட்ட காலகட்டத்திலேயே – 1913 – நோபல் பரிசு பெற்றவரும், அக்காலத்திலேயே உலகம் போற்றிய கவிஞரும், இலக்கிய கர்த்தாவும், கவின்கலை (aesthetics)/நுண்கலை ரசிகமணியுமான, தனது எழுபது வயதில்…
ஆண்டுதோறும் ஆகஸ்ட் ஓன்று உலக தாய் பால் தினமின்று
உலக தாய் பால் தினமின்று! ஆண்டுதோறும் ஆகஸ்ட் ஓன்று முதல் ஒருவார காலம் உலக தாய்ப்பால் தினமாக அனுசரிக்கப்படுகிறது. தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைகளின் வாழ்வின் அடித்தளமாக கருதப்படுகிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு பெற்றோரும் அறிய வேண்டும் என்ற நோக்குடன் உலகம்…
2 கோடி பேரின் உயிரை பறித்த முதல் உலகப் போர் துவங்கிய நாள்
2 கோடி பேரின் உயிரை பறித்த முதல் உலகப் போர் துவங்கிய நாள் இன்று! முதலாம் உலகப் போர் 1914-ம் ஆண்டு ஜூலை 28 முதல் 1918-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி வரை நடைபெற்றது. 30 நாடுகளைச் சேர்ந்த சுமார்…
ஓவியர் ஜெயராஜ்
இன்று ஓவியர் திரு.ஜெயராஜ் அவர்களுக்கு பிறந்தநாள் ஜெயராஜ் என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் 400க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு ஓவியங்களை வரைந்துள்ளார். அட்டைப்பட ஓவியங்கள், படைப்புகளுக்கான ஓவியங்கள், சித்திரக்கதை போன்ற துறைகளிலும், திரைப்படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சிற்பி என்ற கையெழுத்துப்…
ஆடி 18: (ஆகஸ்ட் 3 ஆம் தேதி) வாழ்வின் வளம் பெருக்கும் ஆடி பெருக்கு
ஆடி 18: (ஆகஸ்ட் 3 ஆம் தேதி) வாழ்வின் வளம் பெருக்கும் ஆடி பெருக்கு ! ஆடி மாதம் 18-ம் நாளில் எல்லா ஊர் மக்களும் காவிரியாற்றங்கரையில் காவிரியன்னையை வரவேற்க காத்திருப்பர். தென் மேற்கு பருவமழை தொடங்கி புதுப்புனலாய் பொங்கி வரும்…
