ஆடிக் கிருத்திகை/இன்னிசை வெண்பா

 ஆடிக் கிருத்திகை/இன்னிசை வெண்பா


**
ஆடிக் கிருத்திகை
அ ன்றேநம்
வேலோனைப்
பாடிப் பணிவதால்
பா ர்போற்றும்
செவ்வேளும்
நாடித் தினந்தோறும்
ந ற்பெல்லாம்
நல்குவான்
கூடிக் கவிபாடக்
கூ டு
***
நற்பு…நன்மை

ஆடிக் கிருத்திகைத்திருநாளில்
ஆறுமுகனின் அருட்பார்வை
அனைவருக்கும் வாய்க்கட்டும்.
முனைவர்
பொன்மணி சடகோபன்

uma kanthan

2 Comments

  • அற்புதம்,
    சூரனை அழித்த வேலனின் பாதம் பணிந்தால் துயர்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

    கந்தா போற்றி

  • many thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...