2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்ட ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சூர்யாவுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் சூர்யா தேசிய விருதை வெல்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதிலும் இருந்து 295 திரைப்படங்கள் இந்த […]Read More
தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதிவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய குடியரசுத் தலைவர் தேர்வுக்கான களத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபகி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த சின்ஹாவும் போட்டியிட்டனர். ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடி இனப் பெண்ணான திரௌபதி முர்மு, ஜார்கண்ட் ஆளுநராக இருந்துள்ளார். இவருக்கு பாஜக கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாது நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா, ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் […]Read More
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளைச் சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் பாய்ந்தது. விண்வெளித் துறையின் (DOS) கார்ப்பரேட் பிரிவான NSIL, சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தின் கீழ், வணிகப்பணியாக அந்நாட்டைச் சேர்ந்த செயற்கைகோள் களையும் விண்ணில் ஏவியுள்ளது. மூன்று செயற்கை கோள்களும் பூமத்திய ரேகையில் இருந்து அளவிடப்பட்ட 570 கிலோ மீட்டர் உயரத்தில் லோ எர்த் ஆர்பிட்டில் (LEO) நிலை நிறுத்தப்படவுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாக ராக்கெட் ஏவுவதை […]Read More
சத்தமின்றி ஒரு குறும்படம் ஓர் உலக சாதனையைப் படைத்துள்ளது. ‘மிஸ்டர். காப்ளர்’ எனும் குறும்படம் ஃபேஸ்புக்கில் மட்டும் கோடிக்கணக்கானோர் பார்த் தும், லைக் செய்தும், ஷேர் செய்தும் இருக்கிறார்கள். குறும்பட இயக்குனர் சதீஷ் குருவப்பன் 40, இயக்கிய ‘மிஸ்டர் காப்ளர்’ படத்திற்கு அமெரிக்காவின் சர்வதேச திரைப்பட விழாவில் சாதனை விருது அறிவிக்கப்பட்டது. மனித நேயத்தைப் போற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மிஸ்டர் காப்ளர் குறும் படத்தை இயக்கி, எழுதி, தயாரித்து அதில் நடித்தும் இருக்கிறார் சதீஷ் குருவப்பன். வெறும் […]Read More
இந்தியா குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கே ஆதரவும், வெற்றி வாய்ப்பும் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. திரெளபதி முர்மு, ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவின் முதல் பழங்குடியின ஜனாதிபதி மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற சிறப்பு கிடைக்கும். தவிர, ஒடிசாவில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் […]Read More
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஆயிரவைசிய மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருபவர் த. சந்தோஷ் கண்ணா. இந்த மாணவருக்குச் சமீபத்தில் மதுரையில் நடந்த விழாவில் சர்வதேசத் தமிழ்ப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது. த. சந்தோஷ் கண்ணா இளம் வயதில் கார் பற்றிய பல விஷயங்களையும் மிகவும் துல்லியமாக்க கூறியதால் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இவர் ஏற் கெனவே ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ், […]Read More
மும்பையில் பூ விற்பனை செய்துவந்த மாணவிக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படிப்பதற்கான வாய்ப்பு கிடைத் துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் சரிதா மாலி (28). இவரது தந்தை சாலையோரத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். பள்ளிக்காலத்தில் இருந்தே தந்தைக்கு உதவியாக இருந்த வந்த சரிதா, பூக்களை மாலையாக கட்டிக்கொடுத்து தந்தையுடன் சேர்ந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் ஒரு குடிசைப் பகுதியில் பிறந்தவர் சரிதா மாலி. […]Read More
செவிலியர் பணி என்பது ஊதியத்திற்கு அப்பாற்பட்ட ஒரு தொண்டு. உலகம் முழுவதும் உள்ள செவிலியர்களைக் கௌரவிக்கும் விதமாக இந்த ஆண்டை செவிலியர் ஆண்டாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். குறிப்பாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக நாள் முழுவதும் பணி செய்துவரும் செவிலியர்களின் பணியானது மகத்தான ஒன்று. அவர்களது சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை செய்யும் முழு அர்ப்பணிப்பு! ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் சுகாதார செவிலியர்கள், அரசு மற்றும் தனியார் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் […]Read More
கொரோனா காரணமாக அரசு கடந்த ஆண்டுகள் சிறப்புத் தொழுகைக்கு அனுமதி யளிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ள தால் தமிழகம் முழுவதும் பள்ளி வாசல்கள் அலங்கரிப்பட்டுள்ளன. சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடு களில் ரம்ஜான் கொண்டாடிய மறுநாள்தான் இந்தியாவில் ரம்ஜான் கொண்டா டப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவில் சிறப்புத் தொழுகைகளுடன் இன்று ரம்ஜான் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதமானது இஸ்லாமிய மக்களின் […]Read More
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை சீதளாதேவி, 33. இவர், திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து, 45 வெற்றிலைகளில் 1,330 திருக்குறளையும் எழுதி சாதனை படைத்தார். அதைத் தொடந்து சாக்பீஸ், மூங்கில் கிளிப், மண்பாண்டம் போன்றவற்றில் திருக்குறளை எழுதி ‘ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ல் சாதனை படைத்தார். தற்போது இதே கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலுக்கு சென்று, அங்கே அனுமதி […]Read More
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 2)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 02)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 02 ஞாயிற்றுக்கிழமை 2025 )
- Mostbet ᐉ Bônus De Boas-vindas R$5555 ᐉ Oficial Mostbet Casino Br
- வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு..!
- ‘தமிழர்களின் நிலங்கள் விரைவில் திருப்பி ஒப்படைக்கப்படும்’ – அனுர குமார திசநாயகே..!
- சபரிமலை கோயில் வருவாய் அதிகரிப்பு..!
- வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.6.50 குறைவு..!
- மீண்டும் வேகமெடுக்கும் எபோலா தொற்று..!
- நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்..!