காந்தியடிகள் நிலை ஒரே காலத்தில் இருமுனைப்போர் புரிய வேண்டியதாயிற்று. ஒன்று வெள்ளையரை எதிர்க்கும் அரசியல் புரட்சி. மற்றொன்று இந்திய நாட்டு மக்களுக்கான சமுதாயப் புரட்சி. இவ்விருவகைப் புரட்சிகளையும் அறவழியிலே செய்தார். அரசியல் புரட்சி “ஆங்கிலேயர் கையிலே இருக்கும் துப்பாக்கியைக் கண்டு அஞ்சாதே! அறத்தின் வழி நின்று, எதிர்த்து நில்! ஆங்கிலப்படை வீரர் தாக்கினால், தாங்கிக் கொள்! எதிர்த்துத் தாக்காதே! கைது செய்தால் அகமகிழ்வோடு செல்! மரண தண்டனை விதித்தால் முகமலர்ச்சியோடு தூக்குக் கயிற்றின் முன் நில்!” என்றார். […]Read More
பாலிவுட்டில் 79 வயதான பழம்பெரும் நடிகை ஆஷா பரேக், 2020-ம் ஆண் டுக்கான தாதா சாகேப் பால்கே விருதைப் பெறுகிறார். இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார். இந்த விருது புதுடெல்லியில் நடை பெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படவிருக் கிறது. திரைத்துறையில் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படும் ‘தாதா சாகேப் பால்கே’ விருது, அத்துறையில் வாழ்நாள் சாதனை படைத்த ஒரு கலைஞ […]Read More
தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின் நாகேஷ் பிறந்த நாள் (1933. செப்டம்பர் 27) இன்று. பெற்றோர் கிருஷ்ணராவ் – ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் – குண்டப்பா! பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த இடம். இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி […]Read More
உலகளாவிய சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதில் மருந்தாளுநர்கள் வகிக்கும் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் வகையில், உலக மருந்தாளுநர் கள் தினம் செப்டம்பர் 25 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. நோயாளிகளுக்கான சரியான மருந்தைக் கண்டறிதல், மருந்துகளை நிரப்பு தல் மற்றும் மருந்துகளின் காலாவதி தேதிகளைக் கண்காணித்தல் ஆகிய வற்றுக்கு அவர்கள் பொறுப்பு. சர்வதேச மருந்துக் கூட்டமைப்பு (FIP) அனைத்து மருந்தாளுநர்களையும் அங்கீகரிக்க இந்த நாளை உருவாக் கியது. அனைத்து மருந்தாளுநர்கள் மற்றும் மருந்து விஞ்ஞானிகளுக்கான முன்னணி சர்வதேச அமைப்பான சர்வதேச மருந்துக் […]Read More
உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் தேதி அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக அமைதி தினத்திற்கான 2022ஆம் ஆண்டு கருப்பொருள் : “இன வெறியை முடிவுக்குக் கொண்டுவாருங்கள். அமைதியைக் கட்டியெழுப் புங்கள்.” ஐ.நா.வின் பொதுச்செயலாளராகப் பணியாற்றி வந்த ஹாமர்சீல்ட் என்பவர் உலக சமாதான முயற்சியின்போது 1961ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தது வரலாற்றில் சோகச் சுவடாகப் […]Read More
சைவசமய ஆகமவிதிப்படி சோழர் காலக் கட்டட முறையில் அமெரிக்காவை அடுத்துள்ள குவாய் தீவில் பிரம்மாண்ட முறையில் சிவன் கோயில் உருவாகி வருகிறது. அதன் சிறப்புகளையும் தமிழரின் பெருமைகளையும் பார்ப்போம். அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் உள்ள ஹவாய் தீவுகளுக்கு மத்தி யில் குவாய் என்கிற ஒரு அழகிய மிகப் பழமையான தீவு உள்ளது. அங்குதான் சிவனுக்குத் தமிழ் கோயில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஏன் இந்த சிவன் கோயில் தமிழ்க் கோயில் என்றால் சைவ ஆகமவிதிகளின்படி கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக் கோயிலில் […]Read More
மாணவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு வரக்கூடாது என்பதால்தான் பள்ளியில் சீருடை முறை கொண்டுவரப்பட்டது. இதே முறைதான் அதிகளவு கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இது மாணவர்கள் மத்தியில் உள்ள (பணவசதி) ஏற்றத்தாழ்வை அகற்று கிறது. அதுவும் பள்ளிச் சீருடையை இலவசமாக பள்ளிகளில் தமிழக அரசே வழங்குகிறது. இந்த நேரத்தில் இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்ற ராமச்சந்திரன் மாணவர்கள் அணியும் பள்ளிச்சீருடையிலேயே பள்ளிக்கு வந்து மாணவர் களுடன் மாணவராக இருந்து ஏற்றத்தாழ்வு இன்றி பழகி மாணவர்கள் நன்கு படிக்கத் […]Read More
வெ.இறையன்பு – சுயமுன்னேற்றச் சிந்தனையின் அடையாளம். செயலூக்கி, கல்வியின் நிறைகுடம், நிர்வாகத்தின் நேர்மை, ஒழுக்கத்தின் புனிதம். சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், செயற்பாட்டாளர். அவர் தன் வாழ் நாளில் சாதித்தவை இன்றைய இளைஞர்களின் பாடப்புத்தகம். அவரின் தற்போதைய ஆட்சிப் பணியின் பயணம் தமிழக வரலாற்றில் மைல்கல். அந்த ஆன்றவிந்த சான்றோன் கடந்துவந்துகொண்டிருக்கும் பாதை மிக நீளமானது. தற்போது அவர் கடந்த வந்த பாதையைச் சற்றே கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். சேலம் மாவட்டம், காட்டூர் கிராமத்தில் 1963-ம் ஆண்டு […]Read More
மலர்வனம் மின்னிதழின் விருது வழங்கும் விழா கடந்த வாரம் சென்னை ராஜன் கண் மருத்துவமனை அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந் தினர்களாக ஓவியர் மணியம் செல்வன், மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன், எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ், ஓவியர் ஜெயராஜ் கலந்துகொண்டார்கள். உமா பிரேம் மற்றும் ஐஸ்வர்யா ஸ்ரீராமும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். மலர்வனம் மின்னிதழ் ஆசிரியர் ராம்கி வரவேற்புரையாற்ற, ஓவியர் தேவா மலர்வனத்தின் சிறப்பைப் பாடல் மூலம் எடுத்துரைத்தார். கவிஞர் வைரமணி வாழ்த்து கவிதை வாசித்து பலத்த கைதட்டலை பெற்றார். ‘மலர்வனத்தில் நான்’ என்ற தலைப்பில் […]Read More
கேரள மக்களால் கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் (தமிழில் ஆவணி மாதத்தில்) வரக்கூடிய அஸ்தம் நட்சத்திரத் தில் இருந்து திரு வோணம் நட்சத்திரம் வரை உள்ள பத்து நாட்கள் சாதி, மத வேறுபாடின்றி கோலாகலமாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதைக் கேரளத்தின் ‘அறுவடைத் திருநாள்’ என்றும் அழைப்பர். ஓணம் செப்டம்பர் 8 (வியாழன்) இன்று கேரளத்திலும் கேரள மக்கள் உலகில் எங்கெல் லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது. சங்க இலக்கியங்களான ‘பத்துப்பாட்டு’ […]Read More
- மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் இணையும் படத்தின் பெயர் வெளியானது..!
- 12-ஆம் வகுப்புதேர்ச்சி விகிதத்தில் 97.45% பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்..!
- +2 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
- திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற சித்திரை தேர்திருவிழா..!
- பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!
- வரலாற்றில் இன்று ( 06.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 06 திங்கட்கிழமை 2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( மே 05 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மறந்துபோன மரபு விளையாட்டுகள்- 8 | லதா சரவணன்
- கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 8 | பாலகணேஷ்