பங்குச் சந்தையில் எழுச்சி: ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம்

மும்பை: இந்தியா மீதான அமெரிக்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக பங்குச் சந்தை நேற்று எழுச்சியடைந்தது. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. வரலாறு காணாத வகையில் சென்செக்ஸ் 4,200 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை…

தலைமைத் தேர்தல் ஆணையர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – மம்தா பானர்ஜி தகவல்

புதுடெல்லி: ‘‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்’’ என்று மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…

வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 04)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

“ஆனந்த அழைப்பும் ஆத்மார்த்த சந்திப்பும்”

பத்மஸ்ரீ விருதாளர் எழுத்தாளர்  சிவசங்கரியோடு   உரத்த சிந்தனை சங்கம் , நம் உரத்த சிந்தனை மாத இதழ் கடந்த   35 ஆண்டுகளாக இணைந்து பயணித்து வருவது இறைவன் தந்த இன்ப வரம். உரத்த சிந்தனையின் பல செயல்பாடுகளை பல மேடைகளில்  உச்சி…

வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 03)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ரூ.823 கோடியில் பிராட்வேயில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்

பிராட்வே பேருந்து நிலை​யத்​தில் ரூ.822.70 கோடி மதிப்​பீட்​டில் அனைத்து உட்​கட்​டமைப்பு வசதிகளுடன் புதி​தாக கட்​டப்​பட​வுள்ள பல்​நோக்கு ஒருங்​கிணைந்த பேருந்து நிலை​யம் மற்​றும் குறளகம் கட்​டு​மானப் பணிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று அடிக்​கல் நாட்​டி​னார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை…

நாளை மத்திய பட்ஜெட் தாக்கல்

2026-27 நிதியாண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கு முன்பு வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமையில் சில முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஞாயிற்றுக்கிழமையில் நிதிநிலை தாக்கல்…

‘கடாரம் கொண்ட சோழன்’ படித்தேன் ரசித்தேன்

நண்பரும், எழுத்தாளருமாக ஸ்ரீமதி அவர்களின் கடாரம் கொண்ட சோழன் நாவல் சுமார் 472 பக்கங்கள் கொண்ட சோழனின் கடற்படையெடுப்பு பற்றிய புதினம். வரலாற்றை வாசிப்பதில் என்றுமே எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. இந்த புத்தகத்தை அனுப்பி பின், முதலிரண்டு அத்தியாங்களை மட்டும்…

வரலாற்றில் இன்று ( ஜனவரி 31)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

உரத்த சிந்தனை சங்கத்தின் பாரதி உலா நிகழ்ச்சியின் 21ஆவது நிகழ்ச்சி

27 .01 .2026  சென்னை மாதம்பாக்கத்தில் உள்ள சோகா இகெதா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் அதன் முதல்வர் முனைவர் மீரா முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் முனைவர் ராணி எலிசபெத் வரவேற்புரை வழங்கினார். உரத்த சிந்தனை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!