கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் வருகை..!

ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் வந்துள்ளனர். கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ந் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்த…

வரலாற்றில் இன்று (அக்டோபர் 17)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

தீபாவளியையொட்டி பி.எஸ்.என்.எல். இ-சிம் சேவை தொடக்கம்..!

பழைய வாடிக்கையாளர்கள் தங்களின் இணைப்பை இ-சிம் ஆக மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் பி.எஸ்.என்.எல். இ-சிம் சேவையின் தொடக்கம் மற்றும் தீபாவளி போனஸ் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இ-சிம் சேவையை, இ-சிம் வசதி கொண்ட புதிய…

தூத்துக்குடிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில்…

தமிழ்நாடு சட்டசபையின் 3-ம் நாள் கூட்டம் தொடக்கம்..!

அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 14-ந்தேதி காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேர் மறைவுக்கு…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (அக்டோபர் 16)

அனஸ்தீஸியா – ஈதர் தினம்! அந்தக் காலத்திலே அதாவது 1840-களுக்கு முன்னாடி நோயாளிகள ஆப்ரேஷன் தியேட்டருக்குள்ளே கூட்டிட்டு போனாலே அம்புட்டுத்தான், பயத்திலேயே அவிங்க பாதி செத்துடுவாங்கன்னு சொல்லலாம். எதுக்குன்னு கேக்கறீங்களா? அப்போதெல்லாம் ஆப்ரேஷனின்போது வலி தெரியாமலிருக்க கொடுக்கப்படும் மயக்க மருந்து கண்டுபிடிக்கப்படவே…

வரலாற்றில் இன்று (அக்டோபர் 16)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (அக்டோபர் 15)

உலக கை கழுவும் தினம்! “சுத்தம் சுகம் தரும், சுகாதாரம் நாட்டைக் காக்கும்” என்பது நம் முன்னோர்களின் வாக்கு. நோயில்லா மக்களைக் கொண்ட நாடே வல்லரசாகும். ஒரு நாட்டின் ஆரோக்கியமே அந்நாட்டின் வளம். அதனால்தான் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்கிறது…

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 21-ந்தேதி விடுமுறை அறிவிப்பு..!

22-ந் தேதி அதிகாலை முதல் வழக்கம் போல் சந்தை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள்…

இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த இரு தினங்களில் விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு பருவமழை, தமிழகம்-புதுவை-காரைக்கால் பகுதிகள், கேரளா மாஹே, தெற்கு உள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!