அகமும் புறமும்”

“அகமும் புறமும்” புற உலகை நோக்கின்  பூவுலகம் காணலாம், அக உலகை நோக்கின்ஆத்ம ஞானம் பெறலாம். புற அழகின்ஈர்ப்பு, மாய சக்தியின்   மகிமை, ஆனால் அகத்தின் ஆழம்  தருவதோ, ஆன்மிகப்பெருமை. புறத்தை  ஆட்கொள்வது நம் புலன்களின்வசியம், அகத்தை  ஆட்கொள்வதோ, யோக சமாதி …

தாய் மொழி

தாய் மொழி கைகளின் சைகைகளிலேகண்டிருந்த வாழ்க்கையிலேஒலி கொண்டு மொழி கண்டுவழி உண்டானது வளர்கையிலேபுரிதலுக்கு பயன்பட்டது-பின்நெறிப்படுத்த பண்பட்டதுஇலக்கணம் கருவாக -அதில்இலக்கியம் உருவானதுபொழியும் புலமையோர்எழிலாக ஏட்டினிலேதொழிலாக்கி தொட்டனர்அழியாத ஆளுமையைமொழியாலே முடியுமெனவழிகாட்டி வைத்தனர்அன்றுமுதல் இன்றுவரைஉலக மொழியில்உயர்ந்த மொழியாய்தமிழ்மொழியை முன்மொழிந்தவள்ளுவனும் வாழ்வதுஎழுத்தாணியால் எழுதியதாய் மொழியாலே.

வரலாற்றில் இன்று ( 21.02.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

குரலால் சாகாவரம்பெற்ற மலேசியவாசுதேவன்

மலேசியவாசுதேவன் காலமான தினமின்று கோலிவுட்வாசிகளிடம் வாசுதேவன் என்றால் யார் என்றுதான் கேட்பார்கள்… மலேசியா வாசுதேவன் என்றால் அடடே அவரா? என்பார்கள்.. மலேசிய ரப்பர் தோட்ட தமிழரான இந்த வாசுதேவன் கடல் கடந்து வந்து தமிழகத்தை கட்டிப்போட்ட ஞானவித்தகன்.. இன்று அவரது நினைவுதினம்..…

வரலாற்றில் இன்று (20.02.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

எழுத்தாளர் நகுலன் ஒருமுறை பேட்டியில்

எழுத்தாளர் நகுலன் ஒருமுறை பேட்டியில் சொன்னது ஏன் வெளியில் போவதில்லையா? நான் கொஞ்சம் உற்சாகப் பேர்வழி. இலேசாக தண்ணி போட்டவுடன், இலக்கியம் பேச யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு, சைக்கிளில் ஊர் சுற்றுவேன். கா.நா.சு. இங்கு வந்தபோதெல்லாம் நானும், அவரும்…

வரலாற்றில் இன்று (19.02.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ம. சிங்காரவேலர் என அறியப்படும் மலையபுரம் சிங்காரவேலு (பெப்ரவரி 18, 1860 –பெப்ரவரி 11, 1946) ஒரு தமிழ்நாட்டுபொதுவுடமைக் கொள்கையாளர், தொழிற்சங்கவியர், மற்றும் இந்திய விடுதலைப் போராளி ஆவார். பொதுவுடைமைச் சிந்தனைகளைத் தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக “சிந்தனைச் சிற்பி”[2] எனப் போற்றப்படுகிறார். பிறப்பும் தொடக்க வாழ்க்கையும்[தொகு] சிங்காரவேலர் 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி 18…

கவிஞர் குல்சாருக்கு ஞானபீட விருது!

கவிஞர் குல்சாருக்கு ஞானபீட விருது! உருது கவிஞர், பாடலாசிரியர் குல்சார் மற்றும் சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராமபத்ராச்சார்யா ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்தில் முக்கிய ஆளுமையாகக் கருதப்படுபவர் குல்சார். பஞ்சாபில் பிறந்த குல்சார் மிகச்சிறந்த கவிஞராகவும்…

வரலாற்றில் இன்று (17.02.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!