வவுனியா: ராணுவ சிப்பாய் மீது தாக்குதல், துப்பாக்கி கடத்தல்

வவுனியா: ராணுவ சிப்பாய் மீது தாக்குதல், துப்பாக்கி கடத்தல் – என்ன நடக்கிறது அங்கே?இலங்கை வவுனியா – பொகஸ்வெவ பகுதியில் ராணுவ சிப்பாய் ஒருவர் மீது அடையாளம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அவரது துப்பாக்கியை கடத்திச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை)…

நரேந்திர மோடிக்கு கோயில் கட்டிய திருச்சி விவசாயி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி எனும் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.படத்தின் காப்புரிமை PTI இந்தக் கோயிலைக் கட்டிய 50 வயதாகும் சங்கர் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய…

இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்களே:

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்:   ஹைதராபாத்: இந்தியாவில் உள்ள 130 கோடி 130 கோடி மக்களையும் இந்து சமுதாய மக்களாகவே கருதுகிறோம் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.     தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 3 நாளாக ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நடைபெற்று வருகிறது.…

சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் எது?

இந்த ஆண்டு வெளியான சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் எது?  Best Budget Smartphones In India in 2019 under Rs. 11,000 :  இந்த ஆண்டில் வெளியான சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பற்றிய கட்டுரை இது.  2019ம் ஆண்டில் ரூ.6000…

ஜெர்மன் மாணவரை திருப்பி அனுப்பிய சென்னை ஐஐடி

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஜெர்மன் மாணவரை திருப்பி அனுப்பிய சென்னை ஐஐடி. சென்னை ஐஐடியில் பயிலும் ஜெர்மன் மாணவரின் அனுமதியை ரத்து செய்து, ஜெர்மனிக்கு இந்திய குடியுரிமை துறை திருப்பி அனுப்பியது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் அரசை…

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க பரிசீலிக்கப்படும் என முதல்வர் பழனிசாமியிடம் அமித்ஷா உறுதி. முதல்வர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று பரிசீலிப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் செய்தி

சண்டிகரில் மாணவர் சங்க தலைவர்கள் கொலை

சண்டிகரில் மாணவர் சங்க தலைவர்கள் இருவர் சுட்டுக் கொலை. சண்டிகரில் மாணவர் சங்க தலைவர்கள் இருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. மாணவர் சங்க தலைவர்களை சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள் 4 பேரை சண்டிகர் போலீசார்…

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிரான தீர்மானம் வெற்றி!

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிரான தீர்மானம் வெற்றி! அந்நாட்டு (நாடாளுமன்றம்) மக்கள் பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றியடைந்ததால் டிரம்ப்புக்கு நெருக்கடி. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, சபையை தவறாக வழிநடத்தியதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு.டிரம்ப்புக்கு எதிராக 218 பேரும், ஆதரவாக…

யூ ட்யூப் மியூசிக் அறிமுகப்படுத்தும் மூன்று புதிய பிளேலிஸ்ட்கள்!

 யூ ட்யூப் மியூசிக் முதல்முறையாக தனிப்பட்ட பிளேலிஸ்ட்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது :    இந்தியாவில் யூ ட்யூப் மியூசிக் சேவை கடந்த மார்ச் மாதம் அறிமுகமானது. இதில் அனைத்து மொழியிலான அதிகாரப்பூர்வ பாடல்கள், ஆல்பங்கள், மியூசிக் வீடியோக்கள், சில நேரலை நிகழ்வுகள் உள்ளிட்ட…

நீதிமன்றத்துக்கு வந்த வினோத வழக்கு

’சீஸின் துர்நாற்றம் தாங்க முடியவில்லை’ – நீதிமன்றத்துக்கு வந்த வினோத வழக்கு மற்றும் பிற செய்திகள்தெற்கு ஜெர்மனியில் ஒரு சீஸ் கடையிலிருந்து துர்நாற்றம் வருகிறது என்பதை குறிக்கும் வகையில் அபாய பலகை வைக்க அனுமதி கோரி ஒரு பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.மனுவேலா…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!