சாம்பவி சங்கர் அவர்கள் எழுதிய அன்பின் முகவரி நீயானால் என்ற புத்தகம் நக்கீரன் இதழின் முதன்மை துணை ஆசிரியர் திரு. ஆரூர் தமிழ்நாடன் அவர்களின் புதல்வர் நாடன் சூர்யா அவர்களின் அகில்நிலா பதிப்பகத்தின் சார்பில் இன்று காலை வெளியீடு செய்யப்பட்டது. வைர வரிகளால் பாடல்களை உருவேற்றி மக்களின் மனதை கொள்ளையடித்த கவிஞர் வைரமுத்து அவர்களின் திருக்கரங்களால் வெளியிட மின்கைத்தடி.காம் இணைய இதழின் பொறுப்பாசிரியரும் எழுத்தாளருமாகிய லதா சரவணன் அவர்கள் பெற்றுகொண்டர்கள். அய்யா ஆரூர்தமிழ்நாடன் அவர்கள் எழுத்துலகில் சாதிக்கவேண்டும் […]Read More
மகாபலிச் சக்ரவர்த்தியை ஆட் கொண்ட மகாவிஷ்ணு அவனுக்கு விஸ்வரூப தரிசனம் தந்தார். இதைத் தரிசிக்க விரும்பிய மிருகண்டுமுனி பூலோகம் வந்து தென்பெண்ணை ஆற்றங்கரையில் தவமிருந்தார். முனிவரின் மனைவி மித்ராதேவி உடனிருந்து அன்னதானம் செய்து வந்தாள். முனிவரை சோதிக்க விரும்பிய மகாவிஷ்ணு, வயோதிகர் உருவில் வந்து மிருகண்டுவிடம் உணவு கேட்டார். முனிவரும் தன் மனைவியை அழைத்து முதியவருக்கு உணவிட கூறினார். ஒரு நெல்மணி கூட இல்லாத அப்போதைய நிலையை எண்ணிக் கலங்கிய மித்ராவதி மகாவிஷ்ணுவை தியானித்து, “நான் கற்பில் […]Read More
தமிழ் திரையுலகில் கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகா படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக வனிதா விஜயகுமார் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ்நாட்டில் மிக பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து வனிதா விஜயகுமாருக்கு அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டது. குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்றார். தற்போது […]Read More
9. மாறாத எண்ணங்கள்..! குகன் மணியின் எஸ்டேட்டை விட்டுக் கார் கிளம்பியதும், ஒருமுறை திரும்பி, பின் கண்ணாடி வழியாக தங்களை வழியனுப்பிய குகன்மணியை பார்த்தாள் மயூரி. அவள் அங்ஙனம் திரும்பிப் பார்க்கப் போவதை எதிர்பார்த்திருந்தவன் போல, குகன்மணி தனது கைகளைக் கட்டிக்கொண்டு, இவர்கள் காரையே வெறித்துக் கொண்டிருந்தான். சட்டென்று, தனது பார்வையை மயூரி திருப்பிக் கொண்டாள். “சம்திங் இஸ் ரியலி ராங் வித் திஸ் கய்..! அவனோட, பார்வை, நடையுடை, பாடி லாங்வேஜ் எதுவுமே சரியில்லை. எரிக்..! […]Read More
பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபட்டதாக சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது பெண் சீடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேளம்பாக்கத்தில் இயங்கும் சுஷில் ஹரி பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். இவர் தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அத்துமீறி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சிவசங்கர் பாபா மற்றும் அவரதுபள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை […]Read More
8. வில்லங்க விமானி மகாபலிபுரம் செல்லும் வழியில் திருவிடந்தை கோவில். ‘ஸ்வீட் ட்ரீம்ஸ்’ என்கிற படத்தின் படப்பிடிப்புக்காக, படக்குழுவினர் முகாமிட்டிருந்தனர். படத்தின் ஹீரோ மிதுன் ரெட்டிக்கு அவனது ஒப்பனையாளர் கேரவனில் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். அருகே, இருந்த மற்றொரு கேரவனில் கதாநாயகி நடிகை கனிஷ்காவின் கூந்தலுக்கு ஹேர் ட்ரெஸ்ஸர் ஹேர் ட்ரையரரைப் போட்டுக் கொண்டிருந்தார். கனிஷ்காவின் எதிரே நின்று, உதவி டைரக்டர் செந்தில் அன்றைய காட்சியை கனிஷ்காவுக்கு விளக்கிக் கொண்டிருந்தான். “காட்சிப்படி முதன்முறையா நீங்களும் ஹீரோ மிதுன்-னும் […]Read More
2. எதிராலோசனை பல்லவ மன்னன் தனது அமைச்சர் விக்கிரமர் மற்றும் சேனைத் தலைவர் கோட்புலியாருடன் ஆலோசனை செய்த நான்காவது நாள்..! மதுரைக் கோட்டை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தது அந்த புரவி. அந்த அஸ்வத்தின் மீது அமர்ந்திருந்தவர் வெண்ணிறப் பட்டணிந்து, நீலவண்ண அங்கவஸ்திரம் அணிந்திருந்தார். கழுத்திலிருந்து மார்பில் புரண்ட முத்து மாலை காண்போர் விழிகளைக் கவர்ந்திழுத்தது. இடையிலிருந்த வாள் அவரது வீரத்திற்குச் சாட்சி கூறியது. ஆதவன் மறைவதற்குள் மதுரைக் கோட்டையை அடைந்து விட வேண்டுமென்ற எண்ணத்தில் வேகமாக விரைந்து […]Read More
7. ஒன்று இரண்டானதென்ன..? பீஜிங்..! மில்லினியம் கிராண்ட் ஹோட்டல்-லில் இருந்து ஷுன் யீ பகுதியை நோக்கிக் கார் புறப்பட, மயூரியின் மனம் அன்று மாலை தான் காரிடாரில் பார்த்திருந்த குகன்மணியையே சுற்றி வந்தது. “எரிக்..! எனக்கு அந்த ஆளை பார்க்கறப்ப, மனசுல எதோ நெருடல் ஏற்படுது. அவனோட பார்வையும் நடவடிக்கையும் சந்தேகமா இருக்கு..! நாம பீஜிங் வந்த விமானம் ரெண்டு மூணு முறை அப்படியே குலுங்கி கீழே இறங்கின போது பயணிகள் எல்லோரும் அலறினாங்க..! ஏன்… நாங்களே […]Read More
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, தாங்கள் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் கொரானாவுக்கு எதிராகவும் அதை சுத்தமாக அகற்றிவிடும் அக்கறையுடன் வேகமும் விவேகமும் மின்னலாய் செயல்பட்டு வருவது அனைவரையும் கவர்ந்து வருகிறது என்பதை இந்த உலகமே திரும்பி பார்க்கிறது. ஜவுளித் துறையில் கிட்டத்தட்ட 75 லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் அவர்களின் வாழ்வது வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு உதவி புரியுமாறு, அனைத்து மக்களையும் அன்போடு பாதுகாத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் […]Read More
சென்னை : ஜூன் 21ம் தேதி தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் துவங்கும் என சபாநாயகர் அப்பாவு அவர்கள் தெரிவித்துள்ளார்தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜூன் 21ம் தேதி துவங்குகிறது இதில் கவர்னர் உரையாற்றுகிறார், இதில் பங்கேற்கும் உறுப்பினர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் கட்டயமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படும், ஜனநாயக முறைப்படி கூட்டம் நடைபெறும் எனவும் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார். இன்னிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் […]Read More
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- ᐈ Игровой Автомат Burning Hot Играть Онлайн Бесплатно Egt
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas