1 min read

கூடுகிறது தமிழ்நாடு சட்டசபை

சென்னை : ஜூன் 21ம் தேதி தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் துவங்கும் என சபாநாயகர் அப்பாவு அவர்கள் தெரிவித்துள்ளார்தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜூன் 21ம் தேதி துவங்குகிறது இதில் கவர்னர் உரையாற்றுகிறார், இதில் பங்கேற்கும் உறுப்பினர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் கட்டயமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படும், ஜனநாயக முறைப்படி கூட்டம் நடைபெறும் எனவும் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார். இன்னிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் […]

1 min read

மும்பையில் தொடங்கிய தென்மேற்குப் பருவ மழை.. வெள்ளப் பெருக்கில் மும்பை.

மும்பை : தென்மேற்குப் பருவ மழை மும்பையில் ஆரம்பித்துவிட்டது முதல் நாளிலேயே வெள்ளம் சூழ்ந்து மும்பை நகரம் மிதக்க ஆரம்பித்துள்ளது, வாகன போக்குவரத்து குறிப்பாக சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்து ஒரே நாளிலேயே மிகவும் அவதிக்குள்ளானார்கள் ஆரம்பித்த முதல் நாளிலேயே எட்டு செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. பருவமழை பத்தாம் தேதி ஆரம்பமாகும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் இரண்டு நாட்கள் முன்னதாக எட்டாம் தேதியே ஆரம்பித்துவிட்டது என்பது […]

1 min read

இன்று இயக்குனர் பத்மஸ்ரீ மணிரத்னம் அவர்களின் பிறந்த நாள்..

1983-ம் ஆண்டு வெளியான பல்லவி அனுபல்லவி என்ற திரைப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் தமிழ் மொழியிலும் மற்றும் பிற மொழிகளிலும் பல வெற்றி படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை தனது ரோஜா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர்., கோபால ரத்தின சுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட இயக்குனர் பத்மஸ்ரீ மணிரத்னம் அவர்களின் பிறந்த நாள் இன்று. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மணிசார்..                                                        […]

1 min read

இசை அரக்கன் இளையராஜா (ஒரு பரவச அனுபவம்)

இசை என்பதில் எல்லாருக்கும் ஒரு இனம் புரியாத தாக்கம் இருக்கத்தான் செய்யும் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிலருக்கு அந்த தாக்கம் காதலாக, மோகமாக ஏன் வெறியாக கூட மாறி இருக்கும் இப்படி இசையை வெறியாக மாற்றியவர்களில் நானும் ஒருவன். அதற்கு முக்கிய காரணம் ஒரு அரக்கன், ஆம் அரக்கனேதான் சாதாரண அரக்கன் இல்லை நம்முடைய மனங்களை இசையென்னும் ஒரு கடலில் தன்னந்தனியாக தத்தளிக்க வைத்து விட்டு ஒன்றும் தெரியாததுபோல் கை கட்டி கரையில் நின்று வேடிக்கை […]