சென்னை : ஜூன் 21ம் தேதி தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் துவங்கும் என சபாநாயகர் அப்பாவு அவர்கள் தெரிவித்துள்ளார்தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜூன் 21ம் தேதி துவங்குகிறது இதில் கவர்னர் உரையாற்றுகிறார், இதில் பங்கேற்கும் உறுப்பினர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் கட்டயமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படும், ஜனநாயக முறைப்படி கூட்டம் நடைபெறும் எனவும் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார். இன்னிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் […]Read More
மும்பையில் தொடங்கிய தென்மேற்குப் பருவ மழை.. வெள்ளப் பெருக்கில் மும்பை.
மும்பை : தென்மேற்குப் பருவ மழை மும்பையில் ஆரம்பித்துவிட்டது முதல் நாளிலேயே வெள்ளம் சூழ்ந்து மும்பை நகரம் மிதக்க ஆரம்பித்துள்ளது, வாகன போக்குவரத்து குறிப்பாக சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்து ஒரே நாளிலேயே மிகவும் அவதிக்குள்ளானார்கள் ஆரம்பித்த முதல் நாளிலேயே எட்டு செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. பருவமழை பத்தாம் தேதி ஆரம்பமாகும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் இரண்டு நாட்கள் முன்னதாக எட்டாம் தேதியே ஆரம்பித்துவிட்டது என்பது […]Read More
தடுப்பூசி போட்டு கொண்ட ஷிவாங்கி, புகைப்படத்தை பார்த்து நெகிழ்ந்து உருகும் ரசிகர்கள்
விஜய் தொலைக்காட்சி ’குக் வித் கோமாளி’ புகழ் ஷிவாங்கி தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை அவரின் இன்ஸ்டாகிராமில் சமூக தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்த சற்று நேரத்திலேயே 4 லட்சத்து 75ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர் மேலும் ஆயிரக்கணக்கானோர் கமெண்ட் செய்துள்ளனர். இதில் அதிகமான ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு தனக்கே ஊசி போட்டு கொள்ளும் மனநிலையில் இருந்து ஏராளமான கமெண்ட்களை மிகவும் உணர்ச்சிகரமாக தெரிவித்து உள்ளனர் கொரோனா வைரஸில் இருந்து தங்களை காப்பாற்றிக் […]Read More
இரண்டாவது தவணை கொரோனா நிவாரண தொகை ரூ 2ஆயிரத்துடன் 13 மளிகை பொருட்கள்
கொரோனா நிவாரண தொகைகொரோனா நிவாரண தொகை இரண்டாவது தவணை ரூ 2ஆயிரத்துடன் 13 மளிகை பொருட்கள் விநியோகம் தொடக்கம் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் கொரோனா நிவாரணமாக ரூ 4ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் முதல் கையெழுத்துஅந்த அறிவிப்பின் படி ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கொரோனா நிவாரண நிதிக்கு முதல் தவணையாக ரூ2ஆயிரம் வழங்கப்படும் அதனைத்தொடர்ந்து ஜூன் மாதம் கலைஞர் பிறந்த நாள் அன்று ரூ 2ஆயிரம் வழங்கப்படும் என்ற அரசாணைக்குத்தான் […]Read More
இன்று இயக்குனர் பத்மஸ்ரீ மணிரத்னம் அவர்களின் பிறந்த நாள்..
1983-ம் ஆண்டு வெளியான பல்லவி அனுபல்லவி என்ற திரைப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் தமிழ் மொழியிலும் மற்றும் பிற மொழிகளிலும் பல வெற்றி படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை தனது ரோஜா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர்., கோபால ரத்தின சுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட இயக்குனர் பத்மஸ்ரீ மணிரத்னம் அவர்களின் பிறந்த நாள் இன்று. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மணிசார்.. &Read More
இசை அரக்கன் இளையராஜா (ஒரு பரவச அனுபவம்)
இசை என்பதில் எல்லாருக்கும் ஒரு இனம் புரியாத தாக்கம் இருக்கத்தான் செய்யும் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிலருக்கு அந்த தாக்கம் காதலாக, மோகமாக ஏன் வெறியாக கூட மாறி இருக்கும் இப்படி இசையை வெறியாக மாற்றியவர்களில் நானும் ஒருவன். அதற்கு முக்கிய காரணம் ஒரு அரக்கன், ஆம் அரக்கனேதான் சாதாரண அரக்கன் இல்லை நம்முடைய மனங்களை இசையென்னும் ஒரு கடலில் தன்னந்தனியாக தத்தளிக்க வைத்து விட்டு ஒன்றும் தெரியாததுபோல் கை கட்டி கரையில் நின்று வேடிக்கை […]Read More
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!
- முழங்கைகள் இல்லாமல் தேர்வெழுதி வென்ற மாணவன்
- உஷார்… 36 மருந்துகள் தரமற்றவை