கூடுகிறது தமிழ்நாடு சட்டசபை

 கூடுகிறது தமிழ்நாடு சட்டசபை

சென்னை : ஜூன் 21ம் தேதி தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் துவங்கும் என சபாநாயகர் அப்பாவு அவர்கள் தெரிவித்துள்ளார்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜூன் 21ம் தேதி துவங்குகிறது இதில் கவர்னர் உரையாற்றுகிறார், இதில் பங்கேற்கும் உறுப்பினர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் கட்டயமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படும், ஜனநாயக முறைப்படி கூட்டம் நடைபெறும் எனவும் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.

இன்னிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்ற கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து அழைப்பு விடுத்திருக்கார் என்பது குறிப்பிடத்தக்கது

நெல்லை இசையன்பன்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...