ஜவுளித் துறை தொழிலாளர்களின் ஆபத்பாந்தவனாக தமிழக முதல்வரும் – தமிழக அரசும் 🙏🙏

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, தாங்கள் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் கொரானாவுக்கு எதிராகவும் அதை சுத்தமாக அகற்றிவிடும் அக்கறையுடன் வேகமும் விவேகமும் மின்னலாய் செயல்பட்டு வருவது அனைவரையும் கவர்ந்து வருகிறது என்பதை இந்த உலகமே திரும்பி பார்க்கிறது.

ஜவுளித் துறையில் கிட்டத்தட்ட 75 லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் அவர்களின் வாழ்வது வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு உதவி புரியுமாறு, அனைத்து மக்களையும் அன்போடு பாதுகாத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோளை வைக்கிறோம்.

விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டுமாய், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கிறோம்.

ஜவுளித் துறை தொழிலாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!