ஆறாவது படிக்கும் இரட்டையரான அண்ணன், தங்கை சேர்ந்து 80 மாணவர்களுக்குத் தற்காப்புக் கலையான கராத்தே பயிற்சி அளிக்கிறார்கள். இதற்காக கடந்த ஆண்டு அன்றைய புதுச்சேரி முதல்வரான நாராயணசாமியிடமும் கவர்னர் கிரண்பேடியிடமும் பாராட்டுப் பெற்றுள்ளனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்தவர்களான இந்த இரட்டையர்களான ஸ்ரீவிசாகன், ஸ்ரீஹரிணி இருவருக்கும் 11 வயதாகிறது. 3 வயதில் இருந்தே தற்காப்பு கலை பயின்று, 9 வயதிற்குள்ளாகவே இரண்ட பிளாக் பெல்ட் வென்றிருக்கிறார்கள். கராத்தே, குங்பூ, சிலம்பம், குததுச் சண்டை, சுருள்வாள், பாள்பயிற்சி, நுங்சாக் […]Read More
இளமைக் காலத்தில் நாடக நடிகராக இருந்து பின் திரைத் துறையில் கால்பதித்த எம்.ஜி.ஆர். அதிலும் உச்சம் தொட்டார். திரைத் துறையில் இருந்தபோதே மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத் தில் அரசியலில் கால் பதித்த அவர், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகப் பின்னாளில் உருவாகினார். அண்ணாவின் மறைவிற்குப் பின் தி.மு.க.வின் செயல்பாடுகளில் ஏற்பட்ட கருத்து மோதலினால் அதிலிருந்து நீக்கப்பட்டு பின் அ.தி.மு.க. எனும் கட்சியைத் தொடங்கினார். மக்களின் செல்வாக்கினால் தமிழக முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் வாழ்வில் […]Read More
ஏழை எளிய மக்கள் மட்டுமே பயன்பெறும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை சென்னையில் பெறுவோர் செலுத்தும் பங்களிப்புத் தொகையை ரூ. 1.5 லட்சம் முதல் 6.48 லட்சம் வரை நிர்ணயித்து கடந்த அஇஅதிமுக ஆட்சி அரசாணை வெளியிட்டிருந்தது. மேலும், அந்த தொகையை செலுத்தினால் மட்டுமே குடியிருப்புகளில் குடியேற முடியும் என்கிற நிபந்தனைகளையையும் விதித்திருந்தது. இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்புகளில் குடியறே முடியாமல் ஏழை, எளிய மக்கள் அகதிகளை போல தெருக்களிலும், சுகாதாரமற்ற பகுதிகளிலும் தங்கியிருக்க […]Read More
பல வெற்றி படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவன மான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், இரண்டு முறை தேசிய விருது பெற்ற நடிகர் ‘தனுஷ்’ உடன் இணைந்து ‘வாத்தி’ என்ற தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கிறது. இன்று இந்த படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு சமூக ஊடகங்களில் திரைப்பட ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர் . சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்திலேயே ராங்டே படத்தை இயக்கிய இளம் இயக்குநர் வெங்கி அட்லூரி […]Read More
தமிழ் நாளிதழ்களைப் பொறுத்தமட்டில், அவை தமது வாசகர்களை் இன்னும் பாமரர்களாகவே கருதுகின்றன. ‘தினத்தந்தி’யை சி.பா. ஆதித்தனார் ஆரம்பித்தபோது, அந்த நாளிதழைப் பாமரர்களின் செய்தி வாசிப்புக்காகக் கொண்டுவந்ததாகச் சொல்வார்கள். வாசகர்களுக்குத் தமிழ்கூட எழுதப் படிக்கத் தெரியாது என்ற நிலை அப்போது இருந்தது உண்மை தான். எனவே அவர்கள் எழுத்துக் கூட்டி வாசிக்க ஒரு நாளிதழ் தேவை என்று அவர் கருதியிருந்தார். அது அந்தக் காலத்து நியாயம். பாமரர்களுக்காக அவ்வாறு ஒரு நாளிதழ் நடத்தி ஆதித்தனார் வெற்றி கண்டதைப் பாராட்டத்தான் […]Read More
ஒவ்வொரு நாட்டிலும் வேலை செய்யும் ஊழியர்களின் நேரம் தொடர்பாக பொருளாதாரக் கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. உலகத்திலேயே ஆசியா கண்டத்தில்தான் ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்கிறார்கள்.அதிலும் இந்தியாவில்தான் அதிக அளவில் ஊழியர்கள் உழைக் கிறார்கள். வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்கிறார்கள். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் வேலை செய்கிறார்கள். கொலம்பியாவில் 47.6 மணி நேரமும், சீனாவில் 46 மணி நேரமும், துருக்கி யில் […]Read More
கல்கி என்ற பெயர் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துலகில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத் தியது. புதிய வாசகர்கள் புதினங்களைப் படிக்க ஆர்வம் கொள்ள வைத்தது. அந்தப் பெயருக்குச் சொந்தக்காரர்தான் கல்கி கிருஷ்ணமூர்த்தி. இவர் எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ புதினம் தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. காரணம், தமிழக வாசகர்கள் மத்தியில் அவர் புதினங்களுக்கு இன்றுவரை நல்ல வரவேற்பு கிடைப்பதே ஆகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். சமஸ்கிருதமும் […]Read More
அகத்தியர் ஈ வடிவில் வழிபட்ட தலம் என்பதால் திருஈங்கோய்மலை. சிவபெருமானுக்கு மலை மேல் கோயில் இருப்பது அரிது. ஆனால் கரூர் மாவட்டத்தில் உள்ள மரகதாசலேசுவரர் மலைமேல் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். சிவன் தலங்களிலேயே கண்டு தரிசிக்க வேண்டிய திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர். கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகில் இருக்கும் 3 சிவஸ்தலங்களை ஒரே நாளில் காலை, பகல் மற்றும் மாலை வேளைகளில் சென்று தரிசனம் செய்து வணங்கினால் புண்ணியம் என்று கூறப்படு கிறது. இவற்றுள் திருஈங்கோய்மலை காவிரி வடகரைத் […]Read More
கலைஞரின் அரை நூற்றாண்டின் அரசியல் வரலாற்றில் தவிர்க்கமுடியாத நிழல் உருவம் சண்முக நாதன். 2018ஆம் ஆண்டு கலைஞர் காலமானதை அடுத்து வயோதிகம் காரணமாக சண்முக நாதனுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவ்வப்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். சுறுசுறுப்பு தேனியாகச் செயல்பட்ட கலைஞரின் நேர்முக உதவியாளராக சுமார் 50 ஆண்டுகள் பணியாற்றினார். அரசியல் வட்டாரத்தில் கலைஞரின் நிழல் என்று அழைக்கப்பட்ட சண்முகநாதன் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் (21-12-2021) இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 80. […]Read More
தந்தை பெரியார் கருத்துகளில் ஈடுபாடு உடைய மருத்துவர் தருமாம்பாள் துணிச்சலோடு பல கலப்பு மணங்களையும், விதவை மறுமணங்களையும் நடத்தி வைத்ததோடு கணவன்மாரால் கைவிடப் பட்ட பெண்களை மீண்டும் இணைத்து வாழ வைத்த வீரத்தமிழன்னை. வேளாண் செட்டி மரபில் தோன்றி கருந்தட்டாங்குடி எனும் ஊரில் பிறந்த டாக்டர் எஸ். தருமாம் பாளின் தந்தையார் பெயர் சாமிநாதன், தாயார் பெயர் நாச்சியார் எனும் பாப்பம்மாள். தந்தையார் பெரிய துணிக் கடை வைத்திருந்தார். பாட்டனார் திவான் பேஷகராக இருந்தவர். இத்தகைய பெரும் […]Read More
- ரோஸ்டே
- சியாமா சாஸ்திரிகள் காலமான நாளின்று
- நிறைதல்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 06)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 06)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 06 வியாழக்கிழமை 2025 )
- “Internet Site Oficial De Cassino Online E Apostas No Brasil
- 1xslots Casino Официальный Сайт Играть На Зеркале Казино 1хслотс
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games