சமீப காலங்களில் தமிழ் திரைப்படங்களில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக திரை உலகில் மிகப் பெரிய நட்சத்திரங்களாக வலம் வருகிறவர்கள் கூட ‘ஓ’ வில் துவங்கி ‘த’ வில் முடியும் மூன்றெழுத்து வார்த்தையை ஒவ்வொரு திரைப்படத்திலும் பலமுறை உச்சரிப்பது,…
Author: uma kanthan
கைப்பேசியில் அழைப்பாளா் பெயா் அறிவிக்கும் சேவை அறிமுகம்: டிராய் பரிந்துரை
கைப்பேசியில் அழைப்பாளா் பெயா் அறிவிக்கும் சேவை அறிமுகம்: டிராய் பரிந்துரை.* கைப்பேசி அழைப்புத் திரையிலேயே அழைப்பவரின் அடையாளத்தை அறிந்து கொள்ளும் ‘அழைப்பாளா் பெயா் அறிவிப்பு (சிஎன்ஏபி)’ வசதியை தொலைத்தொடா்பு நிறுவனங்கள் வழங்க தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம்(டிராய்) பரிந்துரைத்துள்ளது. பரிந்துரைகள் ஏற்கப்பட்டு முறையான…
“எது கவிதை?”
“எது கவிதை?” ரத்தினச் சுருக்கக் கருத்துக்கள் கவிதை, மன ரணங்களை ஆற்றும் தைலம் கவிதை, மெல்லிய உணர்வை எடுத்துரைப்பது கவிதை, சொல்லாமல் சொல்லும் சொற்சுவை கவிதை, தத்துவ ஞானம் தருவது கவிதை, நற்பண்புகளை எல்லாம் நானிலம் அறிய நயமாய் எடுத்துச் சொல்வதும்…
இன்று பித்ரு தோஷத்தை நீக்கும் மாசி மகம்..
இன்று பித்ரு தோஷத்தை நீக்கும் மாசி மகம்.. மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளே மாசிமகம் ஆகும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே பெருமை பெற்றதாக திகழ்கிறது. காரணம்…
ஏ.பி. நாகராஜன் அவர்களின் பிறந்தநாள் இன்று. ( பிப்ரவரி 24 )
இயக்குனர் திரை எழுத்தாளர் ஏ.பி. நாகராஜன் அவர்களின் பிறந்தநாள் இன்று. ( பிப்ரவரி 24 ) அவரது இயக்கத்தில் வெளிவந்த திருவிளையாடல், சரஸ்வதி சபதம், தில்லானா மோகனாம்பாள் எல்லாம் மறக்கக்கடிய படங்களா? கந்தன் கருணை , அகத்தியர், சம்பூர்ண ராமாயணம் என…
ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி, இந்திய சினிமாவில் இவரைத் தவிர்த்துவிட்டு நகர்ந்து செல்ல முடியாதபடிக்கு தன் இருப்பை பதிவு செய்துவிட்டுப் போன நடிகை. இன்று அவரது நினைவு நாள். இது அதற்கான சிறப்பு தொகுப்புதான். ஆனால், வெறும் சம்பிரதாயத்துக்காக அல்லாமல், நிஜமாகவே நாம் மிஸ் செய்யும்…
ஜெ. ஜெயலலிதா / நினைவஞ்சலிக் குறிப்புகள்
ஜெ. ஜெயலலிதா ஆகிய அவரின் நினைவஞ்சலிக் குறிப்புகள்! ஜெயலலிதாவின் ஆரம்ப கால வாழ்க்கை நெருக்கடிமிக்கதாகவும், முன் கூட்டியே கணிக்க இயலாததாகவுமே இருந்து வந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி,மலையாளம் மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் அறிந்திருந்த அவர் கூடவே ஒரு…
பிப்ரவரி 24 2009ஆம் ஆண்டு தான் “வாட்ஸ் ஆப் (Whatsapp) சேவை
இதே பிப்ரவரி 24 2009ஆம் ஆண்டு தான் “வாட்ஸ் ஆப் (Whatsapp) சேவை துவங்கப்பட்டது. அலைபேசியில் அனுப்பும் குறுந்தகவலுக்குப் பதில் காணொலி, கேட்பொலி மற்றும் உருப்படிமங்களை எளிமையாகத் தடையின்றி அனுப்புவதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ‘வாட்ஸ் ஆப்’ செயலி. அமெரிக்காவைச் சார்ந்த…
ஜார்ஜ் வாஷிங்டன்
நவீன அமெரிக்காவின் சிற்பிகளில் ஒருவராகப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் பர்த் டே டுடே அமெரிக்க வரலாறே இவரிடம் இருந்துதான் தொடங்குவதாகவும் கருதப்படுகிறது. போர், அமைதி என 2 காலகட்டங்களிலும் சிறப்பான நிர்வாகத் திறனைக் கொண்டிருந்ததால், காலங்கள் கடந்தும் புகழ்பெற்று விளங்குகிறார். 100…
கஸ்தூரிபாய் காந்தி காலமான தினமின்று
கஸ்தூரிபாய் காந்தி காலமான தினமின்று; கஸ்தூரிபாய், மகாத்மா காந்தியின் வாழ்க்கைத் துணைவியார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். 1883-ல் இவர் தனது 13ஆம் வயதில்…
