கண்ணியம் நிறைந்த எழுத்தாளர் கணியூரான் || காலச்சக்கரம் சுழல்கிறது-11

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாசறையில் வளர்ந்த பண்பாளர், இலக்கிய உலகிற்குக்…

பெண்களே… தயக்கம் வேண்டாம்

வேண்டாத கர்ப்பமா? உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வாங்க. உங்களுக்கு 100% பாதுகாப்பான இடம் அரசு மருத்துவமனைகள். இங்கு தேவையற்ற கர்ப்பத்தைக் கருக்கலைப்பு செய்வதுடன் உங்கள் ரகசியமும் காக்கப்படும். மருத்துவர்கள் நாங்கள் நீதிபதிகள் அல்ல. உங்கள் சூழலை judge பண்ற தகுதி எங்களுக்கு…

இந்தியாவின் ‘தினை மனிதர்’ மறைந்தார்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து இயற்கை விவசாயப் பணிகளையும் முன்னெடுத்துச் சென்றவர் `தெலுங்கானாவின் சிறுதானிய மனிதன்’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் பி.வி.சதீஷ் (77). இவர் உடல்நலக்குறைவால் 19-3-2023 அன்று காலமானார். இவர் தினை மறுமலர்ச்சி மற்றும் இதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து…

தாய்மையை வென்ற கருணை

ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்கு கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு மேடையில் அந்த கொலைகாரனின் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்டது. தூக்கு மேடைக்கு எதிரே கொலையுண்டவரின் தாயார் அமைதியாக அமர்ந்திருந்தார். காரணம், தூக்குக்கயிறு மாட்டப்பட்டு கொலையாளி நிற்கவைக்கப்பட்டிருக்கும்…

வெளியானது பிச்சைக்காரன் 2 பர்ஸ்ட் சிங்கிள்!

விஜய் ஆன்டணி நடிப்பில் பெஸ்டாக அமைந்த படம் பிச்சைக்காரன். தற்போது பிச்சைக்காரன் 2 படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தை விஜய் ஆன்டணியே இயக்கி, தயாரித்து, இசையமைத்து நடிக்கவும் செய்துள்ளார். படத்தின் சூட்டிங்கின்போது பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சை…

கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதி ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங். இவர்கள் இருவருக்கும் கல்லூரி படிப்பின்போது அறிமுகம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாாறியத திருமணமான 5ஆவது ஆண்டில் இருவரும் ஆண்டுக்கு லட்சங்களில் வாங்கும் ​வே​லை​யை விட்டுவிட்டு…

நடிகர் பி.ஆர்.துரை எழுதும் ‘காலச்சக்கரம் சுழல்கிறது’ – 10

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். ஒரு கட்டுரை எழுதுகிறேன் என்றால் அது யாரைப் பற்றி என்பதை…

நடிகர் பி.ஆர்.துரை எழுதும் காலச்சக்கரம் சுழல்கிறது – 9

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். திரைப்பட உலகில் ஒரு மிகப்பெரிய கதாநாயகியாகப் பல ஆண்டுகள் கோலோச்சிய…

இந்திய படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள்

அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விழாவில், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருதை நாட்டு நாட்டு பாடலை எழுதிய சந்திரபோஸ், இசையமைத்த கீரவாணி பெற்றுக் கொண்டனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு ஆஸ்கர் விருதை…

நாமக்கல் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளருக்கு விருது

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா வி. சிங் தலைமையில் அரசு மேல்நிலைப் பள்ளி (வடக்கு) நல்லிபாளையத்தில் 28-2-2023 அன்று புத்தகத் திருவிழா தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது. 80 புத்தக அரங்குகள், 20…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!