நாவலாசிரியர், கவிஞர் துரை.நந்தகுமார் எழுதிய ‘ம்மா’ கவிதை நூல் வெளியீட்டு விழா 2.4.2023 ஞாயிறு மாலை எழும்பூர் இக்ஸா அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், அமிர்தம் சூர்யா, மானா பாஸ்கர், மா.வான்மதி ஆகியோர் சிறப்பாக உரையாற்றினார்கள்.…
Author: admin
ரூ. 3000 கோடி வருவாயை ஈட்டி, தமிழ் சினிமா சாதனை
“தமிழ் சினிமா துறை 2022ம் ஆண்டில் ரூபாய் 3,000 கோடி வரை வருவாயை ஈட்டி உள்ளது. மொத்தத்தில் தென்மாநில சினிமா துறை 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டி உள்ளது” என இந்தியத் தொழில் கூட்டமைப்பின் ‘தக்சின்’ குழு நிர்வாகிகள்…
விண் பதியம், மண் பதியம் இடுதல் எவ்வாறு செய்வது?
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு தோட்டக் கலைப் பண்ணைக்கு சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப் பயணமாக நேரில் சென்று டிராக்டர் ஒட்டி பழகி தக்காளி பழம் பறிக்க கற்றுக்கொண்டனர். மாணவர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் களப்…
காலச்சக்கரம் சுழல்கிறது 12 || திரைத்துறையின் விடிவெள்ளி கதாசிரியர் கலைமணி
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். 1976ஆம் ஆண்டு திரு. எஸ்.ஏ.ராஜ்கண்ணு அவர்கள் தயாரிப்பில் உருவாகி, பாரதிராஜாவின்…
“பக்தி வந்தால் புத்தி போச்சு” -பெரியார்
“ரமணர்தான் இறந்த பிறகு உயிர்த்தெழுந்தார். இயேசு அல்ல..” என இளையராஜா பேசியதற்கு பதிலாக, “ரமணர் உயிர்த்தெழுந்தார் என்பதுதான் டுபாக்கூர்” என்கிறார் ஜேம்ஸ் வசந்தன். ( James Vasanthan) மேலும், “இளையராஜா ஒரு முட்டாள்; பண்பற்றவர்; கேவலமானவர்; ஈனபுத்தி உள்ளவர்; மட்டமானவர்; அசிங்கமாக…
எழுத்தாளர் பார்வையில் ‘அயோத்தி’ திரை விமர்சனம்
எழுத்தாளர், சொற்பொழிவாளர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் தம் முகநூலில் ‘அயோத்தி’ படம் குறித்தும் தற்காலத் தியேட்டர் அனுபவங்கள் குறித்தும் பதிவிட்டிருந்தார். மார்ச் 27 திரையரங்க தினத்தை முன்னிட்டு இங்கே வழங்கப்படுகிறது… மறுபடியும் ஒரு தா….மதமான விமர்சனப் பதிவு.…
அக்னி சட்டி திருவிழா 2023 | ஸ்ரீ சின்ன சேனியம்மன் கோவில் | பங்குனி பொங்கல் திருவிழா
https://youtube.com/shorts/udzjYAj6O9s?feature=share சென்னை வண்ணாரப்பேட்டை சிங்காரத்தோட்டத்தில் உள்ள அருள்மிகு சின்ன சேனியம்மன் திருக்கோயில், ஸ்ரீ பராசக்தி வடபத்ரகாளியம்மன் 37-ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழாவில் சென்னை க்ஷத்திரிய நாடார்கள் ஐக்கிய சங்கம் சார்பாக பங்குனி 13ஆம் நாள் மார்ச்27ஆம் தேதியன்று அக்னி சட்டி…
கலாக்ஷேத்ரா பாலியல் குற்றச்சாட்டு || பாடகர் எஸ்.எம்.கிருஷ்ணா கேள்வி
கர்நாடக இசைக்கலைஞரும் எழுத்தாளருமான டி.எம்.கிருஷ்ணா “கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் அவதூறுகள் நடந்தது பற்றிய புகார்களுக்கு கலாக்ஷேத்ராவின் பதில் ஏமாற்றமளிக்கிறது” என்று கிருஷ்ணா கூறியுள்ளார். சென்னையில் உள்ள கலாக்ஷேத்ராவின் முன்னாள் தலைவியும் நடிகையுமான லீலா சாம்ஷன் வலைதளத்தில் போட்ட பதிவில்…
புதுமையான முறையில் சமூக மாற்றத்திற்கான தத்தெடுப்பு விழா
நண்பர்களே, நாம் கல்யாண நிகழ்வுக்குச் சென்றிருப்போம். காதுக் குத்து, வளைகாப்பு, புதுமனை புகுவிழா, மஞ்சள் நீராட்டு விழா என பல்வேறு விதமான நிகழ்வுகளுக்கு சென்றிருப்போம். ஆனால் தத்தெடுத்த குழந்தையை அறிமுகப்படுத்தும் புதிய சமூக மாற்றத்திற்கான ஒரு விழாவிற்கு நான் சென்றிருந்தேன். எனக்குள்…
திருச்சி சின்னக் குற்றாலம் மற்றும் தொட்டிப் பாலம் சுற்றுலா ஸ்பாட்
திருச்சிக்கு நடுவில் இருக்கிறது நேமிசிஸ் அருவி, இதனை குளுமாயி அம்மன் அருவி என்றும் சின்னக் குற்றாலம் அருவி என்றும் அழைக்கின்றனர். குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ ஏற்ற சுற்றுலா தலம். இந்த அருவியை சின்ன குற்றலாம் என்றும் அழைக்கப்படுகிறது. பள்ளிக் கோடை…
