மணவிழாவில் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பேசிய கலைஞர்

தனது 65 ஆண்டு காலக் கலை உலக வாழ்க்கையில்  பசுமை நிறைந்த தனது பழைய நினைவுகள் அனைத்தையும் பதிவு செய்து வருகிறார் மூத்த நடிகர் பி.ஆர்.துரை. அவர் மேலும் சொல்லத் தொடங்கினார். “1963ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க. அமைச்சரவை…

விஜய் மக்கள் மன்றத்தினர் வழங்கிய நலத் திட்ட உதவிகள்

நடிகர் விஜய்யின் பிறந்த நாள் அன்று தமிழகத்தில் முதன்முறையாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ் கலாச்சாரமான சிலம்பாட்டப் பயிற்சி வகுப்பு ராணிப் பேட்டை மாவட்டம் திமிரி நகரத் தலைமை மன்றத்திரால் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை 96 மாணவர் கள்…

சிரஞ்சீவி நடிப்பில் ‘காட்பாதர்’ தமிழில் வெளியீடு

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரடக்சன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள ‘காட்பாதர்’ திரைப்படம் தெலுங்கில் கடந்த அக்-5 ஆம் தேதி வெளியானது.   மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ திரைப்படத்தை தான் காட்பாதர் என்கிற பெயரில் ரீமேக்…

உலகப் பெண் குழந்தைகள் தினம்

‘பெண்ணின் பெருந்தக்க யாவுள?’ என்றார் வள்ளுவர். ‘பெண்ணின் பெருமை’ என்கிற நூலை எழுதி பெண்களின் சிறப்பை விளக்கினார் திரு.வி.க. பெண்ணைப் போற்றி வளர்த்தால்தான் அந்த நாடு மனவளத்தோடு சிறக்கும். ‘எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண்’ என்றார் பாரதியார்.…

பெண் குழந்தைகளைத் தலைநிமிரச் செய்த 111 கன்றுகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிற ஒரு குக்கிராமம், பிப்லாந்திரி (Piplantri) . சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராமத்தைப் பொறுத்தவரைக்கும், பெண் குழந்தை பிறந்த செய்திதான் அங்கு மிகப் பெரிய துக்கச் செய்தியாக இருந்தது. காரணம் அவர்கள் சமுதாயத்தில் இருக்கும் வரதட்சணை பழக்கவழக்கம். அதே…

மறைந்தும் வாழும் வில்லிசை

வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் மறைந்தார் என்ற செய்தி உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வில்லில் இருந்து விரலை சொடுக்கிய உடனே அம்பு பாய்ந்து தாக்கு வதைப்போல சுப்பு ஆறுமுகம் மேடையில் அமர்ந்த உடனே அவர் உதடுகளிலிருந்து தமிழ்ச்…

வேலு நாச்சியாருக்கு உதவிய விருப்பாச்சி கோபால நாயக்கர்

வேலு நாச்சியாரின் போர்ப்படையில் வாள் படை, வளரிப்படை, பெண்கள் படை ஆகியவை மூன்றும் பிரதானமானவை. பெண்கள் படைக்குத் தலைமையேற்ற வர்தான் குயிலி. குயிலி தலைமையிலான பெண்கள் படைக்கு ‘உடையாள் பெண்கள் படை’ எனப் பெயர் சூட்டி யிருந்தார் ராணி வேலு நாச்சியார்.…

குழந்தை பாக்கியம் அருளும் சந்தான கோபால விரதம்

ஒருவர் எத்தனைதான் விதவிதமான செல்வங்களைப் பெற்றிருந்தாலும், குழந்தைச் செல்வம் இல்லையென்றால் பிறவிப் பயன் கிட்டுவதில்லை. திருமணமான ஒவ்வொரு தம்பதியும் திருமணம் ஆன நாளில் இருந்து தங்களுக்கு ஒரு வாரிசை எதிர்பார்த்து கனவு காண்பது இயற்கையே! வாரிசு சரியான நேரத்தில் பிராப்திக்க கைகூடாதவர்களுக்காகவே…

லண்டன் நகரில் உற்சாக வலம்வந்த பாடகி நஞ்சம்மா

கேரளாவைச் சேர்ந்த  70 வயதான பழங்குடியினப் பெண் நஞ்சம்மா லண்டன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு லண்டன் லிவர்பூல் நகரத் தெருக்களில் உற்சாகமாக வலம் வந்த காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. கேரள மாநிலம் அட்டப்பாடி மலைக்கிராமத்தைச் சேர்ந்த பாடகி நஞ்சம்மா,…

விலகாத வேற்று கிரகவாசி மர்மங்கள்

வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மைப் போன்று இருப்பார்களா? அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள்? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது இஸ்ரோ…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!