Tags :பிரின்ஸ்

பாப்கார்ன்

காணாமல் போன சீன Paddle மீன்கள்

சீன “Paddle Fish” ஏறத்தாழ 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இந்த பூமி பந்தில் பல பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள ஒரு அதிசய மீன் இனம். 23 அடி வரை வளரக்கூடிய இந்த மீன், பூமியில் வாழ்ந்த மிக பெரிய இனமான டைனோசர்களை கொன்ற மிக பெரும் பேரழிவால் கூட முழுமையாக அழிக்க முடியயாத இனமாக வளர்ந்து வந்தது. இன்றைய நவீன சீன நகரின் ‘YANGTZRE’ நதிக்கரையில் செழிப்பாக வாழ்ந்து வந்த இந்த மீன் கூட்டம், […]Read More

நகரில் இன்று

சாகீர் உசேன் மூன்றாவது குடியரசுத் தலைவர் பிறந்த தினம் – 08.02.1897

அன்றும்… இன்றும் 08.02.2020 இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967ல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார். ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் 1897 பிப்ரவரி. 8ம் நாள் அவர் பிறந்தார். உத்தரப் பிரதேசத்திலுள்ள எடவா என்ற ஊரில் உயர்நிலைக் கல்வி கற்றார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். பின் செருமானியிலுள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் பயின்று […]Read More

நகரில் இன்று

பி​ரேக்கிங் நியூஸ்

கொரானோ வைரசுக்கு முதல் வெளிநாட்டவர் பலி.  சீனாவின் யுஹான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க நாட்டவர் பலி. சீனாவில் 717 பேர் உயிரிழப்பு!  சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 717ஆக அதிகரிப்பு.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 34,394 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவிப்பு. குருப்-1 தேர்விலும் முறைகேடு என தகவல்.  எஸ்பி மற்றும் ஐஏஎஸ் அதிகாரி மீது சிபிசிஐடி ஐஜிக்கு பரபரப்பு கடிதம். […]Read More

அண்மை செய்திகள்

சீனா அதிபரை பாராட்டிய அமெரிக்க அதிபர்:

கொரானா தடுப்பு நடவடிக்கைகளை சீனா மிகச்சிறப்பாக செய்து வருவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார். சீன அதிபர் ஜின்பிங்குடன் தொலைபேசியில் பேசியதாகவும், கொரானா குறித்தே இருவரும் பெரும்பாலும் விவாதித்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரானாவுக்கு எதிராக சீனா கடுமையாக போராடி வருகிறது என்றும், மிகச்சிறப்பான முறையில் அவர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். உலக சுகாதார நிறுவனத்துடனும், அமெரிக்காவின் சுகாதாரத்துறை நிறுவனமான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்துடனும் சீனா தொடர்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொரானா விவகாரத்தில் […]Read More

அண்மை செய்திகள்

இன்று மாலையுடன் ஓய்கிறது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம்

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு வருகிற 8-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் ஆம்ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. டெல்லியில் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக செயல்பட்டு வருகிறது. இன்று மாலையுடன் இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் […]Read More

பாப்கார்ன்

மஹகத் திருமணம் சிம்பு வாழ்த்து

பிப்ரவரி 1 அன்று பிரச்சி மிஸ்ராவைத் திருமணம் செய்துகொண்டதாக மஹத் அறிவித்துள்ளார். அஜித் நடித்த மங்காத்தா படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானவர் மஹத், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர். மிஸ் இந்தியா எர்த் 2002 பிரச்சி மிஸ்ராவுடன்  திருமண நிச்சயதார்த்தம் கடந்த மே மாதம் நடைபெற்றது.  பிப்ரவரி 1 அன்று திருமணம் செய்துகொண்டேன். என் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் என்று தன் மகிழ்ச்சியை மஹத் வெளிப்படுத்தியுள்ளார். திருமண நிகழ்ச்சியில் மு.க. அழகிரி, சிம்பு, அனிருத் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். Read More

முக்கிய செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வெதிய கவிதா முன்ஜாமீன்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் பணம் கொடுத்து தேர்ச்சி அடைந்ததாகக் கூறி 2017ம் ஆண்டு குரூப் 2ஏ தேர்வெழுதி அரசுப் பணியைப் பெற்ற விக்னேஷ், சுதா, சுதாதேவி ஆகியோர் கைதான நிலையில், அவர்களுடன் தேர்வெதிய கவிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இவர் தலைமைச் செயலகத்தில் நிதித்துறையில் உதவியாளர் பணியில் உள்ளார். தன்னுடன் தேர்வெழுதியவர்கள் கைதாகியுள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் தானும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவர் முன்ஜாமீன் கோரியுள்ளார் என்று கூறப்படுகிறது. முன்ஜாமீன் […]Read More

அண்மை செய்திகள்

பூ வியாபாரி மனைவி அக்கவுண்ட்டுல ரூ.30 கோடியா?

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் சன்னபட்னா நகரை சேர்ந்த பூ வியாபாரி சையத் மாலிக் புர்ஹான். இவரது மனைவிக்கு எஸ்.பி.ஐ வங்கியில் கணக்கு இருக்கிறது. இதில் ரூ.30 கோடி பணம் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இதில் கடைசியாக வெறும் ரூ.60 மட்டுமே இருந்த நிலையில், இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது என்று வங்கிக்கு சந்தேகம் எழுந்தது. உடனே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரை அழைத்து விசாரித்துள்ளனர்.அப்போது தான் அவருக்கு தனது வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. […]Read More

முக்கிய செய்திகள்

ஒரு​நொடி ​செய்திகள்

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு, அலுவலகங்களில் ரூ.65 கோடி பறிமுதல். சென்னை, மதுரையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை.  கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணத்தை கைப்பற்றியது வருமான வரி துறை சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் சோதனை தொடர்கிறது  காலணியை கழற்ற சிறுவனை அழைத்த அமைச்சர்! ‘டேய் வாடா, செருப்ப கழட்டுடா!’- சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்! முதுமலை யானைகள் முகாமை தொடங்கி வைக்க சென்ற  […]Read More

நகரில் இன்று

பெட்ரோல் விலை – கு​றைந்தது

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. அதேசமயம் சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இந்த முறையில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவிடுகிறது.   அந்த வகையில் சென்னையில் இன்றைய நிலவரத்தை தெரிந்து […]Read More