பி​ரேக்கிங் நியூஸ்



கொரானோ வைரசுக்கு முதல் வெளிநாட்டவர் பலி.  சீனாவின் யுஹான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க நாட்டவர் பலி. சீனாவில் 717 பேர் உயிரிழப்பு!  சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 717ஆக அதிகரிப்பு.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 34,394 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக
உலக சுகாதார மையம் அறிவிப்பு.

குருப்-1 தேர்விலும் முறைகேடு என தகவல்.  எஸ்பி மற்றும் ஐஏஎஸ் அதிகாரி மீது சிபிசிஐடி ஐஜிக்கு பரபரப்பு கடிதம்.
2003 குரூப்-1 தேர்வு மற்றும் 2007 குரூப்-1 தேர்வு ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதாக புகார். 2004 முதல்
இதுவரை 7 தேர்வுகளில் முறைகேடு என அதிர்ச்சி தகவல்.டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக அரசு பணியாளர்கள் 2 பேர் கைது  கரூர் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த அரசு ஊழியர்களை கைது செய்தது சிபிசிஐடி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!