Tags :நித்யா

ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் – 23.01.2020

இன்றைய ராசிப்பலன் – 23.01.2020 மேஷம் இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை நீங்கும்.   ரிஷபம் இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். தேவையற்ற செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் […]Read More

உஷ்ஷ்ஷ்

திருமணமான பெண் இறந்தால் ////// வாரிசுயார் ?

திருமணமான பெண் இறந்தால், அவரது தாய் சட்டப்பூர்வ வாரிசாக முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. சென்னையை சேர்ந்த கிருஷ்ணா என்பவரது மனைவி விஜயநாகலட்சுமி கடந்த 2013ம் ஆண்டு இறந்த நிலையில், வாரிசு சான்றிதழில் அவரது தாயார் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணா தொடுத்த வழக்கில் நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெண்கள் இறந்தால் அவரது கணவர், குழந்தைகள் மட்டுமே சட்டப்பூர்வ வாரிசாக முடியுமென கூறினார். […]Read More

உஷ்ஷ்ஷ்

பிப்ரவரி மாதத்தில் வங்கிகள் சுமார் 12 நாட்கள் செயல்படாது உண்​மையா ?

இந்த 2020ம் வருடம் நெக்ஸ்ட் மன்த் அதாவது பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 29 நாட்கள் உள்ளன. அதில், வங்கிகள் (Banks) சுமார் 12 நாட்கள் செயல்படாது-ன்னு தகவல் வந்துருக்கு. அத்தகைய நிலையில் உங்கள் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வங்கிகளின் நீண்ட வேலைநிறுத்தம் மற்றும் தேசிய விடுமுறை காரணமாக, அடுத்த மாதத்தின் பணம் சம்பந்தமாகக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்வது நல்லது. 12 நாட்களுக்கு வங்கிகள் ஏன் மூடப்படும்? சம்பள உயர்வு கோரி வங்கி […]Read More

முக்கிய செய்திகள்

​கைதானார் புறாகார்த்திக் வியூகம் அ​மைத்த ​போலீசார்

சென்னை, அனகாபுத்தூர் லட்சுமி நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்த சத்யவாணி (57) என்பவர், கடந்த 18.11.2019-ல் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். சிகிச்​சை காரணமாக `நான் என் மகள் வீட்டில் கடந்த ஒரு மாதமாகத் தங்கியுள்ளேன். எனது சொந்த ஊர் சேலம், தாராமங்கலம். சேலம் கலெக்டர் அலுவலகக் கருவூலத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறேன். 18- ம் தேதி பிற்பகல் 3.50 மணியளவில் வீட்டின் தரைதளத்தில் நான் அமர்ந்திருந்தபோது 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் […]Read More

அண்மை செய்திகள்

மனிதநேயத்துடன் ​பொள்ளாச்சி அரசு மருத்துவர்கள்.!ஆசனவாய் இல்லாமல் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்​சை

பொள்ளாச்சியை அடுத்த சுளீஸ்வரன்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் – மகேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு  இரண்டாவதாக கடந்த 13ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த அந்தக் குழந்தை, ஆசனவாய் பகுதியில் துவாரம் இல்லாமல் பிறந்துள்ளது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர்  இல்லாத காரணத்தினால் குழந்தையை  மட்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.  இந்த நிலையில், குழந்தையின் தந்தை மணிகண்டன் சனிக்கிழமை எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து மணிகண்டனின் உறவினர்கள், இரண்டாவது குழந்தை […]Read More

நகரில் இன்று

மார்கழி மாத சிறப்புகள்

மார்கழி மாதம் கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கள நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து விடவேண்டும். வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாட வேண்டும். மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர். மார்கழி மாத நோன்பு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மார்கழி மாதத்தில் விரதம் இருந்து […]Read More

முக்கிய செய்திகள்

பிரியங்கா இறந்த இடத்திற்கு அருகே மீண்டும் ஒரு​ பெண்ணின் எரிக்கப்பட்ட சடலம்

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெருத்த அதிர்வுகளை எழுப்பி உள்ளது. தற்போது அவரது மரணம் தொடர்பாக 4 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர் பிரியங்கா மரணம் குறித்து தெலுங்கானா மாநில உள்துறை அமைச்சர் மொஹம்மது மஹ்மூத் அலி பேட்டி அளித்திருக்கிறார். அதில், ” இந்த சம்பவத்தை நினைத்து நாங்கள் வருத்தம் கொள்கிறோம். குற்றங்கள் நடக்கிறது ஆனால் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து, குற்றங்களை கட்டுப்படுத்துகின்றனர். படித்த ​பெண்ணாக […]Read More

முக்கிய செய்திகள்

குளிர்காலக் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் இன்று தொடங்குகிறது!

டிச.13ம் தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில், பொருளாதார மந்தநிலை, அதிகரித்துவரும் வேலையின்மை மற்றும் ஜம்மு – காஷ்மீரில் அரசியல் தலைவர்களை தொடர்ந்து காவலில் தடுத்து வைத்திருப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் என தெரிகிறது.  தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் 2-ஆவது கூட்டத் தொடராகும். முதல் கூட்டத் தொடா் கடந்த ஜூன் 17-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. அப்போது, […]Read More

முக்கிய செய்திகள்

மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் பா.ஜ.க முக்கிய உறுப்பினர்கள் குழுக்கூட்டம் ஆட்சியமைக்கப்போவதில்லை!

மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ம் தேதி வெளியானது. பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவசேனா சார்பில் முதல்வர் பதவி கேட்டு பிடிவாதம் செய்ததால் கூட்டணி அமைக்க முடியாத சூழல் உண்டாக, தேவந்திர பட்னவிஸ் இல்லத்தில் இன்று காலையில் பா.ஜ.க. முக்கிய உறுப்பினர்கள் குழுக்கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டில், கிரிஷ் மகாஜன், சுதிர் முன்கந்திவார், அஷிஸ் ஷீலர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆலோசனைக்குப் பிறகு, பா.ஜ.க தலைவர்கள் ஆளுநர் பகத் […]Read More

கோவில் சுற்றி

நாமார்க்கும் குடியல்​லோம்

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;… ஒருவன் ஆன்மீக நிலையின் உச்சத்தை அடைய வேண்டுமாயின் கைகொள்ள வேண்டிய பல விஷயங்களில் ஒன்று பயத்தை வெல்வது ஆகும்.  பெம்மானின் கடைக்கண் பார்வை இல்லாமல் சிறு புல்லை கூட அசைக்க வழியற்றவன் மனிதன் என்பது வெளிப்படை.  ஆக பயத்தை வெல்வதும் அவனருளாலே முடியும்.  நாம் செய்ய வேண்டியது யாதெனின் அவன் பால் நம்பிக்கை.  எம் தலையை பலவாக கொய்தாலும் பயம் கொள்ளோம்.  எம் தலைவன், முதல்வன், இறைவன், உயிர், ஊன் அனைத்துமானவன் […]Read More