Tags :சேவியர்

முக்கிய செய்திகள்

GSLV-F10 நாளை விண்ணில் பாய்கிறது….

     சென்னை : பூமியை கண்காணிக்கும், ‘ஜிஐசாட் – 1’ செயற்கைக்கோளை, ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், ‘ஜி.எஸ்.எல்.வி., – எப் 10’ ராக்கெட் உதவியுடன், நாளை விண்ணில் செலுத்துகிறது.     நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள்களை, இஸ்ரோ நிறுவனம், பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், விண்ணில் செலுத்தி வருகிறது.Read More

உஷ்ஷ்ஷ்

சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 10ம் வகுப்பு மாணவர்கள்…!!

   தேஸ்பூர்: அசாமில் 10ம் வகுப்பு படிக்கும் 7 மாணவர்கள், 12 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்று, மரத்தில் தூக்கிலிட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.   அசாம் மாநிலத்தின் சக்லா கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த பிப்.,28ம் தேதி, மரத்தில் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இது தொடர்பாக கோஹ்பூர் போலீசார் விசாரணை நடத்தியதில் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.    இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்ததாவது: கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் 10ம் […]Read More

பாப்கார்ன்

திணறும் சென்னை…!!!

கேன் தண்ணீர் தட்டுப்பாடு:     சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக ஒரு கேன் தண்ணீா் ரூ.60 வரை விலை அதிகரிக்கப்பட்டு திங்கள்கிழமை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோடைக் காலம் தொடங்கும் நிலையில், கேன் குடிநீா் உற்பத்தி பாதிப்பு மக்கள் மத்தியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.   தமிழகத்தில் நிலத்தடி நீா் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் தனியாா் கேன் குடிநீா் ஆலைகளை மூடி சீல் வைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து […]Read More

3D பயாஸ்கோப்

கோப்ரா போஸ்டர்: ஏழு வேடங்களில் நடிக்கும் விக்ரம்:

   டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து. இசை – ஏ.ஆர். ரஹ்மான். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.    கோப்ரா படத்தில் ஏழு வேடங்களில் விக்ரம் நடிப்பதாக அறியப்படுகிறது. இப்படத்தின் கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் போன்றோர் நடிக்கிறார்கள். ரஷ்யாவில் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  மே மாதம் கோப்ரா படம் வெளியாகவுள்ளது. Read More

கைத்தடி குட்டு

பூமியைச் சுற்றும் புதிய ‘நிலவு’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!!

   நிலவைப் போலவே பூமியை சுற்றி வரும் இன்னொரு இயற்கைப் பொருளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். ஒரு காா் அளவே கொண்ட அந்த குறுங்கோளை அமெரிக்காவின் நாசா உதவியுடன் செயல்படும் அந்த நாட்டு காடலினா ஸ்கை சா்வே அமைப்பின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா்.   ‘2020 சிடி3’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த குறுங்கோள், 3 ஆண்டுகளுக்கு முன்னா் புவி வட்டப் பாதையை அடைந்திருக்கலாம் எனவும், அது பூமியை தற்காலிமாகவே சுற்றி வருவதாகவும் அந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனா். ஏற்கெனவே, ‘2006 ஆா்ஹெச்120’ […]Read More

பாப்கார்ன்

மார்ச் 2ஆம் தேதி தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத் தேர்வு…

தமிழகம் முழுவதும் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகிறது.     இதில், பிளஸ் 2 வகுப்பு தேர்வு மார்ச் 2-இல் தொடங்கி 24 வரையும், பிளஸ் 1 வகுப்பு தேர்வு மார்ச் 4-இல் தொடங்கி 26 வரையும், 10-ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 27-இல் தொடங்கி ஏப். 1-ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இதில் பிளஸ் 2 தேர்வை 3 லட்சத்து 74 ஆயிரத்து 747 மாணவர்களும், […]Read More

பாப்கார்ன்

இந்திய தூதரகம்…..

ஜப்பான் கப்பலில் இருந்து இந்தியா்களை தனி விமானம் மூலம் அழைத்து வர நடவடிக்கை:    புது தில்லி /டோக்கியோ: கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய்த் தொற்று அச்சம் காரணமாக ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசுக் கப்பலில் உள்ள இந்தியா்களை தாய்நாட்டுக்கு அழைத்து வருவதற்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.    3,711 பேருடன் ஜப்பான் நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசுக் கப்பல், கரோனா வைரஸ் […]Read More

பாப்கார்ன்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்து விற்பனை:

ஆபரணத் தங்கத்தின் விலை:    ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில் செவ்வாய்க்கிழமையான இன்று காலை நிலவரப்படி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.552 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.     அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக, ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை உயர்ந்தது. அப்போது, வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் தங்கம் ரூ.31 ஆயிரத்தைத் தாண்டியது. போா் பதற்றம் தணிந்த பிறகு, தங்கம் விலையும் குறைந்தது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, […]Read More

3D பயாஸ்கோப்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை:

 நடிகர் ரஜினி மனு மீது ஆணையம் இன்று முடிவு….!!      தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் என ஒரு நபர் ஆணையக்குழுவிடம் நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடைபெறுகிறது.     தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் 13 […]Read More

நகரில் இன்று

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.32 ஆயிரத்தை தாண்டியது..!!!

    ஆபரணத் தங்கத்தின் விலை:       ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை வரலாறு காணாத வகையில் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.584 உயா்ந்து, ரூ.32,408-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4 ஆயிரத்தை தாண்டியது.     அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக, ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை உயா்ந்தது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு பவுன் தங்கம் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது. போா் பதற்றம் […]Read More