GSLV-F10 நாளை விண்ணில் பாய்கிறது….

 GSLV-F10 நாளை விண்ணில் பாய்கிறது….

     சென்னை : பூமியை கண்காணிக்கும், ‘ஜிஐசாட் – 1’ செயற்கைக்கோளை, ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், ‘ஜி.எஸ்.எல்.வி., – எப் 10’ ராக்கெட் உதவியுடன், நாளை விண்ணில் செலுத்துகிறது.


    நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள்களை, இஸ்ரோ நிறுவனம், பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், விண்ணில் செலுத்தி வருகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...