2ம் அத்தியாயம் சூரியனின் ஒளிக்கதிர்களின் சுள்ளென்று உறைக்கும் வரையில் பொறுமையில்லாமல் கருக்கலிலேயே வாசல் பெருக்கி சாணம் தெளித்து நாலு கம்பியை நீட்டிவிட்டு இருந்தாள் பத்மா. இருளாண்டி இருந்தவரையில் அந்த ஓலைவீட்டின் முகப்பே கோயிலின் கர்ப்பகிரகத்தைப் போல இருக்கும் தெய்வம் போனபிறகு…
Tag: லதாசரவணன்
பலம்_எதில்
சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!”…
CHHAPAAK – டிரைலரில் மிரள வைக்கும் தீபிகா
அத்தனை சீக்கிரம் லட்சுமி அகர்வால் பற்றி மறந்திருக்க மாட்டோம் ஆனால் அதன் பிறகுதான் எத்தனையோ அழுகுரல்களும், கூக்குரல்களும் பெருகிவிட்டதே, இருப்பினும் ஒரு அறிமுகம் 2005ல் குட்டா மற்றும் அவனுடைய தோழன் நீம் கான் அவர்களால் அமிலத்தாக்குதல் நடத்தப்பட்ட பெண்தான் லட்சுமி அகர்வால்…
செந்தமிழ் தேன்மொழியாள்
செந்தமிழ் தேன்மொழியாள் – பாடல் மைக் இல்லாமலேயே கிலோமீட்டர் தாண்டி கேட்கும் செழிப்பான குரல் வளம் உடையவர் டி.ஆர்.மகாலிங்கம் ஸ்ரீ வள்ளி, நாம் இருவர் நாடகத்துறையில் தன் குரல் வளத்தால் உச்சத்தில் இருந்தவர் சினிமாத்துறையிலும் அந்தக் குரலே வாய்ப்பை நல்கியது. 8வயதில்…
பார்ன்-டூ-வின்
சாதிக்கப் பிறந்தவர்கள் சமூக அமைப்பு பல்வேறு சாதனைகளையும் செய்துள்ளது சோதனைகளையும் கண்டுள்ளது. அதன் நிர்வாகி நங்கை ஸ்வேதா என் நீண்ட நாள்தோழி, தலைமைப் பொறுப்பு என்பது பலருக்கு உதாரணமாக இருக்கவேண்டும் என்பது நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் இருந்து சற்றும் விலகாத மனமுடையவர்…
டீன் ஏன் எனப்படும் துடுக்கான இளம் பருவத்தில்
அந்நியன் விக்ரம் மாதிரி மல்டிபிள் பர்சானாலிட்டி ஒளிந்திருக்கும் பருவம் தான் டீன் ஏஜ் பருவமும், குழந்தையாகவும் இல்லாமல் பெரியவர்களாகவும் இல்லாமல், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பிள்ளைகள் பல்வேறு மாறுதல்களை எதிர்கொள்கிறார்கள். என்னதான் தோளுக்கு மேல் பிள்ளை வளர்ந்திருந்தாலும் பெற்றோருக்கு அவர்கள் முதல்…
கூட்டுக்குடும்பங்கள்
நம்மைத் தூக்கிச் சுமக்கும் ஊஞ்சலாய், இரைதேடிப் புறப்பட்ட பறவைகளுக்கு மரத்தடி நிழலின் சுகமாய், துரத்திவரும் இன்னலில் இளைப்பாரும் கூரையாய் நம்மை நேசக்கரம் கொண்டு அணைப்பது குடும்பம். தாழ்வாரத்தின் தணிந்த பகுதிகள் தழைத்திருந்த குடும்பங்களின் உன்னதத்தைப் பறைசாற்றியது போக காலம் மாறிட மாறிட…
தன்னம்பிக்கை விதைகள்
முயற்சி வெற்றியென்னும் பழம் பெற வியர்வை நீரை முயற்சிச் செடியில் ஊற்ற வேண்டும். தரை தொடாத விதைகள் என்றுமே முளைப்பதில்லை? தாகம் தணிய வேண்டுமெனில் தண்ணீர் குவளையை கைகள் எடுக்க வேண்டுமல்லவா ? குவளையைப் பார்த்துக் கொண்டே இருந்தால் தாகம் தணியுமா…