Tags :மாயா

முக்கிய செய்திகள்

நாசாவுக்கு உதவிய சண்முக சுப்பிரமணியன்

விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் பாகத்தை கண்டறிய நாசாவுக்கு உதவிய  சண்முக சுப்பிரமணியன். சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணினி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் சுப்பிரமணியன். நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த நிலவின் புகைப்படங்களை சண்முக சுப்பிரமணியன் தொடர்ந்து ஆய்வு செய்து விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டறிந்தார். விக்ரம் லேண்டர் தொடர்பாக தான் கண்டுபிடித்ததை நாசாவுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார் பொறியாளர் சண்முக சுப்பிரமணியன். சுப்பிரமணியனின் ஆய்வை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்து நன்றி தெரிவித்தனர். சண்முக சுப்பிரமணியன் கண்டறிந்த உடைந்த […]Read More

முக்கிய செய்திகள்

ஆன்-லைன் – நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு

நீட் தேர்வுக்கான ஆன்-லைன் விண்ணப்ப பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் வரும் 31-ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். Read More

முக்கிய செய்திகள்

புதிய கட்டணம் விளக்கம் அளித்த பிரகாஷ் ஜவ்டேகர்!

புதிய கட்டணம் விளக்கம் அளித்த பிரகாஷ் ஜவ்டேகர்! கடந்த வாரம் லோக் சபாவில் டி.டி.எச். சேவையை பெறும் வாடிக்கையாளர்களின் உரிமைகள் குறித்து எம்.பிக்கள் சுதாகர் துக்காராம் ஷ்ராங்கே மற்றும் ப்ரதிமா பௌமிக் ஆகியோர் கேள்வி எழுப்பினர். ஒரு முறை இன்ஸ்டாலேஷன் சார்ஜ் கட்டிய பிறகு, வாடிக்கையாளர்களுக்கு தூர்தசன் போன்ற சேனல்களை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகள் என்ன பின்பற்றப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு பதில் அளித்த தொழில்நுட்பம் மற்றும் ப்ராட்காஸ்டிங் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் […]Read More

முக்கிய செய்திகள்

பிஎஸ்எல்வி-சி47 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி-சி47.Nகார்டோசாட்-3 மற்றும் அமெரிக்காவின் 13 செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது பிஎஸ்எல்வி சி-47.கார்டோசாட்-3 செயற்கைக்கோள் விண்ணில், 509 கி.மீ. உயர சுற்றுவட்டப் பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலைநிறுத்தியது பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட். புவி ஆராய்ச்சி, ராணுவ பாதுகாப்பு, எதிரிகளின் ராணுவ நிலைகளை கண்காணிக்க கார்டோசாட்-3 உதவும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3ம் தலைமுறை தொலை உணர்வு செயற்கைகோள் கார்டோசாட்-3.  கார்டோசாட்-3 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து. […]Read More

அண்மை செய்திகள்

வரலாறு காணாத உச்சத்தில் பங்குச்சந்தை:

வரலாறு காணாத உச்சத்தில் பங்குச்சந்தை: 12 புள்ளிகளைத் தொட்ட நிப்டி! வரலாறு காணாத உச்சமாக சுமார் 500 புள்ளிகள் அதிகரித்து பங்குச்சந்தை சென்செக்ஸ் 40,889.23 புள்ளிகளாக நின்றது. உலோகம், வங்கித்துறை, டெலிகாம் பங்குகள் ஆகியன சர்வதேச அளவில் நல்ல உயர்வு பெற்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 529.82 புள்ளிகள் அதிகரித்து 40,889.23 புள்ளிகளாக நின்றது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 159.35 புள்ளிகள் உயர்ந்து 12,073.75 புள்ளிகளாக நின்றது. அமெரிக்க டாலருக்கு எதிரான […]Read More

உஷ்ஷ்ஷ்

நள்ளிரவில் சுற்றும் மர்ம நபர்..! பீதியில் பொதுமக்கள்..!

சென்னை போரூர் அருகே இருக்கிறது சமயபுரம். இங்கு நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருக்கும் பெரும்பாலான வீடுகளில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் 5 வது தெருவில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் திசை மாறியிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் உள்ளாடைகள் மட்டும் அணிந்து கையில் கத்தி போன்ற ஆயதங்களுடன்Read More

நகரில் இன்று

சதம் அடித்தது பெரிய வெங்காயம்

சதம் அடித்தது பெரிய வெங்காயம்: அரை சதத்தை தாண்டியது சின்ன வெங்காயம் சென்னை, கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 110 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வடமாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.வெங்காயத்தை சிலர் பதுக்கி வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள வியாபாரிகள், அதனை வெளி கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு […]Read More

விளையாட்டு

தங்கம் வென்ற இளவேனில்

தங்கம் வென்ற தமிழகத்தின் தங்கமகள்! உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார், தமிழக வீராங்கனை இளவேனில். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், தங்கம் வென்று இளவேனில் அசத்தல்.Read More

நகரில் இன்று

கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள்

கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள் பாதுகாப்பான முறையில் பூமிக்கடியில் புதைக்கப்படுகிறது . திமுக எம்.பி ஞானதிரவியம் எழுப்பிய கேள்விக்கு மத்திய பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் பதில். அணு உலையில் சேமிக்கப்படும் கழிவுகள் 2022க்குள் முழு கொள்ளளவை எட்டும். கழிவுகள் பூமியிலிருந்து 15 மீட்டர் அடி தொலைவில் சேமிக்கப்பட்டு, 40 ஆண்டுக்கு பின் மறுசுழற்சி செய்யப்படும்- ஜிதேந்திர சிங்“கூடங்குளம் அணு உலையில் எந்தவிதமான இணைய தாக்குதலும் நடத்த முடியாது” பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் […]Read More

நகரில் இன்று

புகை பிடித்தால் ரூ.200 அபராதம்

நெல்லை மாநகராட்சியில் பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் – மாநகராட்சி ஆணையாளர் கண்ணன். வரும் 20ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் எனவும் அறிவிப்பு.Read More