Tags :மாயா

முக்கிய செய்திகள்

திருச்சியில் – கைது செய்யப்பட்ட நிலையில் அதிரடி

குழந்தைகள் ஆபாச வீடியோ – சென்னை உள்பட 4  மாவட்டங்களில் ஐபி அட்ரஸ்களை வைத்து போலீசார் ரகசிய விசாரணை.பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சிறப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை, சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி மாவட்டங்களில் வீடியோக்களை பதிவேற்றியதாக, பகிர்ந்ததாக பல ஐ.பி. அட்ரஸ்கள் கண்டுபிடிப்பு.திருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததாக கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்ட நிலையில் அதிரடி.Read More

பாப்கார்ன்

டுவிட்டரில் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது

டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது. இதற்காக #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 2.54 லட்சம் பேர் கருத்து பதிவிட்டுள்ளனர். ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து, ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்த தகவல்கள் இதில் பதிவிடப்பட்டு வருகின்றனRead More

முக்கிய செய்திகள்

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-48

10 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-48ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி சி-48. இந்தியாவின் ரீசாட்2பிஆர்1 செயற்கைகோள் உட்பட 10 செயற்கைகோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது.Read More

அண்மை செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி. அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாயினர். இது குறித்து நியூஜெர்சி நகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது, நியூஜெர்சி நகரின் செமின்ட்ரி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிகாரி ஒருவர் பலியானார். அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெ்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என கூறப்படுவதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.Read More

பாப்கார்ன்

சிம்பிளாக நடந்த நிச்சயதார்த்தம் !!… கேப்டன் மகனுக்கு கல்யாணம்…

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகரனுக்கு கோவையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது திருமண தேதி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள்.கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு இருந்த விஜயகாந்த் அவர்கள் தற்போது உடல் நலம் தேறி வருவதாக செய்திகள் வந்த நிலையில் தற்போது அவரின் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஸ்டாம்வெண்டர் இளங்கோவின் மகளுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது விஜயபிரபாகரனின் நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக […]Read More

அண்மை செய்திகள்

ராத்திரியில் வெளியில் போனால் இதே கதிதான்

ராத்திரியில் வெளியில் போனால் இதே கதிதான்.. பலாத்காரம் செய்வதில் என்ன தப்பு.. இளைஞரின் திமிர் போஸ்ட் ஹைதராபாத்: “பெண்கள் நைட் நேரத்தில் வெளியில போனால்..இந்த கதிதான்.. இப்படி வெளியில போற பெண்களை நாங்கள் பலாத்காரம் செய்ய கூடாதா?” என்று ஹைதராபாத் பெண்டாக்டர் எரித்து கொன்றது குறித்து இளைஞர் ஒருவர் கருத்து பதிவிட, போலீசார் அவரை அள்ளிக் கொண்டு போய்விட்டனர்!போன வாரம் 26 வயது பெண் டாக்டரை 4 பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து எரித்து கொன்றனர். இந்த சம்பவம் […]Read More

முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த டெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது: உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடக்கும் ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், நாளை தீர்ப்பளிக்கிறது, உச்சநீதிமன்றம். திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.கர்நாடகாவில், 15 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங். – மஜத எம்எல்ஏக்கள் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் எரித்துக்கொல்லப்பட்ட […]Read More

முக்கிய செய்திகள்

இன்டேன் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு வணக்கம்!

இன்டேன் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு வணக்கம்!        இண்டேன்  கேஸ் வாடிக்கையாளர்கள் இனி எந்த சிரமமும் இல்லாமல் இலவசமாக Whatsapp மூலம் கேஸ் பதிவு செய்து கொள்ளும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  75888 88824 என்ற தொலைபேசி எண்ணை உங்கள் மொபைல் போனில் இன்டேன் கேஸ் வாட்ஸ்அப் புக்கிங்  என சேமித்துக் கொள்ளவும். A.  கேஸ் இணைப்பில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து கேஸ் பதிவு செய்யும் வழிமுறை. REFILL என மட்டும் […]Read More

முக்கிய செய்திகள்

கடற்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி

கடற்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி கடற்படையினருக்கு வாழ்த்து கடற்படை வீரர்களின் சேவையும், தியாகமும் நாட்டை வலுவாகவும், பாதுகாப்பாகவும் மாற்றியுள்ளது – பிரதமர் மோடி. இந்திய கடற்படையிடம், 120 கப்பல்கள் உள்ள நிலையில் கூடுதலாக, 51 கப்பல்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  தூத்துக்குடியில் கடற்படைக்கான தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது: கடற்படை அதிகாரி குமார் பேட்டிRead More