உனக்காக மட்டும்- உன்னோடு மட்டும்- உனக்குள் மட்டும்- கரைந்து விடுவதே- காதலும் கடமையும் என கண்டு கொண்டவள் நான்!!! உனக்குள் இருக்கும் எனக்கும்கூட- எனக்கே எனக்கென ஒரு சிற்றிடம் கொடுத்தால்தான் நம் பேரன்பு பூர்த்தி ஆகும் என்பது புரியாதவனா நீ!!! …
Tag: ஆரா அருணா
என்று தணியும் பெண் சுதந்திர தாகம்?
தகவல் யுகத்தில் தடுமாறி நிற்கும் பெண் அடிமைகளை!!! வாருங்கள் இசைப்போம் ஒரு விடுதலை ராகம்!! அடுப்பூதும் கைகள் அவனி ஆள்கிறது— வளைகரங்கள் வான் அளக்கிறது— பூட்டி வைக்கப்பட்டவள் இன்று போட்டி போடுகிறாள்— கல்வி மறுக்கப்பட்டவள் கண்டுபிடிப்புக்கள் நிகழ்த்துகிறாள்— எல்லாமே உண்மை என்றாலும்–…
எனக்கு நீ வேண்டாம் !!!! அவன் தான் வேண்டும்!!!!
எனக்கு நீ வேண்டாம் !!!! அவன் தான் வேண்டும்!!!! என் எல்லாமே நீ என்று ஆன பிறகு- என் எல்லாவற்றிற்கும் உன்னைத்தானே தேடமுடியும்- உனக்கான என் நியாயத் தேடல்கள் கூட தொல்லைகளாகத் தெரியும் போது- நமக்குள் தொலைந்து போகும்…
எங்கள் ரத்தத்தின் சத்தம் யாருக்கும் கேட்கவில்லையா?
தாய் வயிற்றில் – பனிக்குட நீரில்- பாதுகாப்பில் இருந்த பச்சிளம் குழந்தை- பீறிக்கிழிக்கப்பட்டு- தாய் வயிற்றின் இரத்தத்தில் நனைந்து- தலைகீழாக அடிக்கப்பட்டு – சிந்திச் சிதறிய அந்த குழந்தை இரத்தம் குமுறி அழும் குரல் கேட்கவில்லையா? பாருலகில் பட்டொளி வீசிட…
நான் ஒரு பெண்!!!
நான் ஒரு பெண்!!! அதனால் மட்டுமே அதற்காக மட்டுமே அஞ்சுகிறேன்!!!! நான் ஒரு பெண் மாதவம் செய்தல்ல – எப்பிறப்பில் செய்த மாபாவத்தின் பலனோ – இப்பிறப்பில் – இங்கே – நான் ஒரு பெண்!! பெண்ணாய் பிறந்த ஒரே ஒரு…
எனக்கு நீ வேண்டாம் !!! அவன் தான்…….!!!
எனக்கு நீ வேண்டாம் !!! அவன் தான்…….!!! எனக்கு எல்லாம் நீயாக உனக்கு எல்லாம் நானாக நமக்கு எல்லாம் நாமாக நம்மை நாம் உணர்ந்திருந்தால் அடுத்தவரின் வரவும் உறவும் எப்படித் தவறாகும் என்னவனே ! திருமணம் கணவன் குழந்தைகள்னு ஆன பிறகு…
தியான கல்லறையும்– பகல் கனவு படுக்கையும்…
தியான கல்லறையும்– பகல் கனவு படுக்கையும்… “நான் செத்து தொலையிறேன்” என்று கோபத்தில் சொன்னால்கூட வாயிலேயே இரண்டு அடி அடித்து, “இது என்ன பேச்சு ?விளையாட்டுக்கு கூட இப்படி பேசி பழக கூடாது!!…
எனக்கு நீ வேண்டாம் !!! அவன்தான் வேண்டும்…!!! – 3 – ஆரா அருணா
என்னவென்று கேட்க வேண்டிய நீயே எட்டி நிற்கையில்- கொட்டிக் கெடக்கும் பணத்தால் என்ன பயன்? என்னவனே! ஆயிரங்களல்ல…. தேவை உன் அருகாமைதான் என்பது எப்போது புரியும் உனக்கு !!! கடந்த சில ஆண்டுகல்ல வாக்குவாதம், சண்ட,…
எனக்கு நீ வேண்டாம் !!! அவன்தான் வேண்டும்…!!! – 2
எனக்கு நீ வேண்டாம்!!! அவன்தான் வேண்டும்!!! காயங்களில் கொடியது _ காதலுக்குரியவர் கண்ணெதிரே இருந்தும் கூட _ கண்டு கொள்ளாமல் இருப்பதே. மனோ நேத்து நான் டைரி எழுதிகிட்டு இருக்கும்போதே நீ வந்துட்ட. மளிகை சாமான் லிஸ்ட் எழுதக்கூட சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு…
எனக்கு நீ வேண்டாம் !!! அவன்தான் வேண்டும்…!!!
எனக்கு நீ வேண்டாம் !!! அவன்தான் வேண்டும்…!!! காதலர்களாய் கல்யாணம் செய்து கொண்டோம்!! தம்பதிகளாய் திருமணபந்தம் கொண்டோம்!! இன்று திரும்பிப் பார்க்கையில் அடைந்தது எது? இழந்தது எது?? ஹலோ டியர் மனோ!! நானும் இப்படி எல்லாம் உட்கார்ந்து டைரி எழுதுவேன்னு கொஞ்ச…
