அவ(ள்)தாரம் | 17 | தேவிபாலா

வாசுகி அங்கிருந்தே க்ருஷ்ணாவுக்கு ஃபோன் செய்து, அழுது கொண்டே விவரம் சொல்ல, க்ருஷ்ணா துடித்துப் போனான்! “நீ உடனே வீட்டுக்கு வா! என்ன செய்யலாம்னு உடனே நடவடிக்கை எடுக்கணும்! சீக்கிரம் வா!” அரை மணி நேரத்தில் இருவரும் வீட்டுக்கு வர, வாசுகி…

அவ(ள்)தாரம் | 16 | தேவிபாலா

“ என்னை பற்றி நீ என்னடா சொல்லுவே?” “கொலைகாரன்” சிதம்பரத்தின் ஒற்றை சொல், பூதத்தைத் தூக்கி ஆகாயத்தில் வீசியது! சட்டென சுதாரித்துக்கொண்ட பூதம், “ என்ன உளர்ற? நான் யாரை கொலை செஞ்சேன்? ஒரு பெரிய மனுஷனை, உனக்கு சம்பளம் தர்ற…

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 13 | தனுஜா ஜெயராமன்

ஹரிஷும் முகேஷூம் பார்ட்டி முடிந்து வெளியே வந்தனர். “அப்படியே அசோக் சாரை பாத்துட்டு போய்டலாம்டா.. உன்ட்ட ஏதோ டீடெயில்ஸ் கேக்கணும்னாரே? ” என்றான் ஹரிஷ். “ஆமாம்டா!… இந்த தலைவலியை சீக்கிரம் தீர்க்கணும்.. முடியல”…என்றான் எரிச்சலுடன்… “ஏண்டா!… அவளோட வந்த ஆள் யாரா…

அவ(ள்)தாரம் | 15 | தேவிபாலா

பூதம், வீட்டுக்கு வந்த பிறகும் கொதி நிலையில் இருந்தார்! அஞ்சு அவரை நன்றாக ஏற்றி விட்டாள்! “ அப்பா! அவ தொடர்ந்து, உங்களை அவமானப்படுத்தறா! ஏற்கனவே உங்களை மதிக்காத அருள், இப்ப அவ பேச்சை கேட்டு ஆடறான்! அவ எனக்கு அண்ணியா…

அவ(ள்)தாரம் | 14 | தேவிபாலா

சரியாக ஆறு மணிக்கு, வாசலில் பெரிய வெளிநாட்டுக்கார், நீண்ட படகைப்போல தெருவை அடைத்து நின்றது! அந்த தெருவில் பலர், வேடிக்கை பார்த்தார்கள் ஆர்வமாக. ஏற்கனவே பாரதி மீடியாவில் பிரபலமான பிறகு அந்த தெருவில் ஒரு நபர் கேமராவும் கையுமாக சுற்றிக்கொண்டிருந்தான்! அவனுக்கு…

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 12 | தனுஜா ஜெயராமன்

காலையில் எழும்போதே சோர்வாக உணர்ந்த முகேஷ், காபி குடித்தபடி சோபாவில் அமர்ந்திருந்தான். உள்ளேயிருந்து வந்த அப்பா சோபாவில் அவன் அருகில் அமர்ந்து கொண்டே ..”ஏண்டா!…ஏதாவது பிரச்னையா”? என கேட்க பகீரென்றது முகேஷிற்கு… அவசர அவசரமாக “அதெல்லாம் ஒண்ணுமில்லையே… ஏன்ப்பா!..” என்றான் தனது…

அவ(ள்)தாரம் | 13 | தேவிபாலா

அருள் பட்டறையில், பரபரப்பாக செயல் பட்டுக்கொண்டிருக்க, சிதம்பரம் உள்ளே நுழைந்தார்! அருள் எழுந்து வந்து வரவேற்று, அவரை உட்கார வைத்தான். “ காஃபி ஏதாவது சொல்லட்டுமா சார்?” “ வேண்டாம் தம்பி! ஒரு மாதிரி பதட்டமா இருக்கு!” “ ஏன்? பாரதியை,…

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 11 | தனுஜா ஜெயராமன்

“சன்லைட் டிடெக்டிவ் ஏஜென்சி” என்று கொட்டை எழுத்தில் பித்தளை போர்டு தொங்கிய கேட்டில் காரை உள்ளே நுழைத்து பார்க் செய்தான் முகேஷ். அங்கே ஏற்கனவே வந்து காத்திருந்த ஹரிஷ், பிடித்து கொண்டிருந்த சிகரெட்டை தூர எறிந்துவிட்டு …”ஏன்டா இவ்ளோ நேரம்” என்றான்.…

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 10 | தனுஜா ஜெயராமன்

மாலை. பீச்சில் இருக்கும் மணலை அளந்து கொண்டே “சொல்லுடா..? என்ன விஷயம்..? ஏன்டா வந்ததுலயிருந்து சும்மாவே கடலை வெறிச்சிகிட்டு உட்கார்ந்திருக்கே..?”…என உலுக்கினான் ஹரிஷ்.. “எப்படிச் சொல்லுறதுன்னு புரியலைடா..?” “டேய், சும்மா ஜவ்வு மாதிரி இழுக்காம சொல்லித் தொலைடா… கடுப்பா வருது..” “உ..ன்..…

அவ(ள்)தாரம் | 11 | தேவிபாலா

“தம்பி! என்ன இது..? நீங்க முதலாளி மகன்! நான் உங்கப்பாகிட்ட சம்பளம் வாங்கறவன்..! உங்களை நான் எதிர்க்க முடியாது..! நீங்க என் மகள் பாரதியை, சந்திக்கறது இது கடைசியா இருக்கட்டும்..! பாரதி..! உங்கிட்ட, வீட்ல, நான் என்ன சொன்னேன் தெரியுமில்லை..? அதையும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!