Tags :குடும்பத் தொடர்கதை

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 20 | தனுஜா ஜெயராமன்

பல மாதங்களாக தொடர்ந்த மன உளைச்சல் மற்றும் நிகழும் பயங்கரங்கள் என பலநாட்களாக டென்ஷனாக இருந்து, தற்போதைய கோகுலின் மிரட்டலில் பயந்து மயக்கத்துக்குப் போன முகேஷை முகத்தில் நீர் தெளித்து எழுப்பினார் ஏட்டு ஏகாம்பரம். அதற்குள் லாக்கப்பில் ஹரிஷிற்கு மாமனார் வீட்டு மரியாதை ஏராளமாய் கிடைக்க… உண்மையை சொல்லத் தொடங்கினான். “எனக்கு திருச்சியில் இருந்த போதே அம்ரிதாவை பழக்கம். முகேஷ் வீட்டிற்கு வரப்போக அவளை நிறைய முறை பார்த்திருக்கேன். அப்போதிலிருந்து அவமேல ஒரு சபலம் இருந்துகிட்டிருந்தது. அவள் […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 19 | தனுஜா ஜெயராமன்

“என்னடா இதெல்லாம்..?” என்ற அப்பாவின் நேரடியான கேள்வியில் நிலைகுலைந்து போனான் முகேஷ்.. அமைதியாகக் காரை செலுத்தினான்.“நான் சாயங்காலம் போலீஸ் ஸ்டேஷன் போயிருந்தேன். அங்க இருந்த ஏட்டு வேற ஒரு போலீஸ்காரரிடம் உன்னை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்” என்றார் வேதமூர்த்தி கோபத்துடன்… “என்னை மன்னிச்சிருங்கப்பா…நான் அந்த தப்பை செய்திருக்கக்கூடாது… இன்னைக்கு இது இவ்ளோ ப்ரச்சனையா ஆகும்னு கனவிலேயும் நினைக்கலைப்பா”…. “உங்கம்மாவுக்கும் சுதாவுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா என்னடா நினைப்பாங்க உன்னை பத்தி”… “ப்பா!….தயவு செய்து எதுவும் சொல்லிடாதீங்கப்பா”…என்றான் கண்களால் […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 18 | தனுஜா ஜெயராமன்

போலீஸ் ஸ்டேஷனில் கோகுல், அம்ரிதாவின் கேஸ் ஹிஸ்டரியை ஆராய்ந்து கொண்டிருந்தார். ஒரு வரி விடாமல் கவனத்துடன் படித்தார். “ஏன்யா ஏகாம்பரம்! …அந்த பொண்ணு அம்ரிதா ப்ளாட்ல அக்கம் பக்கம் இருக்குறவங்களை விசாரிச்சீங்களே.. ஏதாச்சும் தகவல் கிடைச்சுதா? “குறிப்பிட்டு சொல்லணும்னா சார்!.. உசரமா அழகா ஒரு ஆளு அடிக்கடி வந்து போயிருக்கான். நேற்றே உங்ககிட்ட சொன்னேனே.. அதைத் தவிர நிறைய ஆம்பிளைக வந்து போவாங்களாம்…சின்ன குழந்தைகளையும் அடிக்கடி கூட்டி வருவாங்களாம். அந்த ப்ளாட் கூட ஆறுமுகங்குற வேற ஏதோ […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 17 | தனுஜா ஜெயராமன்

முகேஷ் வண்டியை வீட்டில் பார்க் செய்துவிட்டு உள்ளே நுழைந்தான். “சுதா!.. சாப்பாடு எடுத்து வையேன்.. பசிக்குது” என சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான்.. “முகேஷ் வந்துட்டயாப்பா?”.. என கேட்டுக்கொண்டே அப்பாவும் சாப்பிட டைனிங்டேபிளில் அமர்ந்தார்… அம்மாவும் சுதாவும் தட்டு எடுத்துவைத்து பரிமாறிக் கொண்டிருந்தனர்.. “ஏம்பா!…என்ன தான் பிரச்சனையா இருக்கும். அந்த பொண்ணை யாரு கொன்னிருப்பாங்க”.. என அப்பாவியாய் கேட்ட அப்பாவை விழித்து பார்த்தபடி… “தெரியலைப்பா!.… போலீஸ் விசாரிக்குறாங்க… அதன் முடிவில் தானேப்பா சொல்லுவாங்க”… என்றான் முகேஷ் அவர் முகத்தை […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 16 | தனுஜா ஜெயராமன்

முகேஷ் வேகமாக வண்டியை செலுத்தி சன்லைட் டிடெக்டிவ் ஏஜென்ஸியின் கேட்டில் உள்ளே நுழைய, அதேசமயம் சரியாக ஹரிஷூம் உள்ளே நுழைந்தான். பதட்டத்துடன் காரில் இருந்து இறங்கிய முகேஷ் …”என்னடா இது? பிரச்சினை மேல பிரச்சனையா போயிகிட்டிருக்கு”… “நீ ஒண்ணும் பயப்படாத மச்சி.. எல்லாம் சரியாகிடும்… வா அசோக்கை பாத்துடலாம்”.. கவலை ரேகை தோய்ந்த முகத்துடன் ஹரிஷூடன் நடந்தான் ஆனாலும் மனதுக்குள் கலவரம்… “அந்த ராட்சசி அம்ரிதாவை யார் கொன்னிருப்பாங்க?” …என்ற கேள்வி வேறு மண்டையை குடைந்தது. இருவரும் […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 20 | தேவிபாலா

வர்ஷா மிரண்டு போயிருந்தாள். “யார் நீ? என்னை எதுக்காக கடத்தி இங்கே கொண்டு வந்திருக்கே? என்னை என்ன செய்யப்போறே?” “உன்னை நான் அனுபவிச்சிட்டு, இன்னிக்கு ராத்திரியே துபாய்க்கு விமானம் ஏறப்போறோம்! உன்னை நல்ல விலைக்கு வித்தாச்சு!” “அடப்பாவி! நீ நல்லாருப்பியா? என்னை விட்ரு!” அவன் காலில் விழுந்து வர்ஷா கெஞ்சத்தொடங்கினாள்! “இன்னும் பத்தே நிமிஷத்துல, நீ எனக்கு சொந்தமாகப்போறே! எனக்கு சின்னதா ஒரு வேலை இருக்கு! அதை முடிச்சிட்டு வந்து, சந்தோஷமா உன்னை அடையறேன்!” ஒரு முரட்டு […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 15 | தனுஜா ஜெயராமன்

இன்று ஏனோ காலையில் எழுந்திருக்கும்போதே உற்சாகமாக இருந்தது முகேஷிற்கு…வழக்கத்திற்கு மாறாக சுறுசுறுப்பாக இருந்தது உடலும் மனமும்.… பக்கத்தில் பார்த்தான். சுதாவை காணவில்லை.. அருகில் குழந்தை ஒருக்களித்து தூங்கி கொண்டிருந்தாள். அவளது கலைந்த தலைமுடியை ஆசையாக கோதி நெற்றியில் முத்தமிட்டான். அம்ரிதா ப்ரச்சனையெல்லாம் நல்லபடியாக முடித்தால் சுதாவையும், குழந்தையையும் அழைத்துக்கொண்டு ஒரு ட்ரிப் போய்வர வேண்டும் என்று தோன்றியது. உற்காகமாக சீட்டியடித்தபடி பாத்ரூமுக்குள் நுழைந்து… பல்லை துலக்கினான்… சத்தம் கேட்டு, “எழுந்தாச்சா!….என்ன ஐயா இன்னைக்கு அதிசயமா காலையிலேயே நல்ல […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 19 | தேவிபாலா

குழந்தையுடன் அத்தனை பேரும் வீட்டுக்கு வந்துசேர, கௌசல்யா ஆரத்தி எடுத்து, குழந்தையை வரவேற்றாள்! கட்டியணைத்துக் கண்ணீர் விட்டாள்! நடந்த சகலமும் வாசுகி சொல்ல, கௌசல்யா நடுங்கிப் போனாள்! “ எல்லாத்துக்கும் காரணம் அந்த பூதம் தான்! அவர் தான் ஆளை வச்சு குழந்தையை கடத்தியிருக்கார்! பாரதி மேல திருட்டு பழி, மேகலாவை விற்கப் பார்த்ததுனு எல்லாம் அவர் தான் செஞ்சிருக்கார்! இப்ப மாமா வாலன்டரி ரிடையர்மெண்ட் வாங்கிட்டு வந்ததும், அவரால தாங்கிக்க முடியலை! பாரதி மேல உள்ள […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 18 | தேவிபாலா

வீட்டுக்குள் வாசுகி, அம்மா கதறிக்கொண்டிருக்க, வெளியே பாரதியுடன் வந்த அருள், தன் தேடும் வேலையை வேகமாகத் தொடங்கி விட்டான்! அப்பாவின் அடியாட்களை கண்காணிக்கும் வேலையில் சமீப காலமாக தன் விசுவாசிகளை, அதுவும் அப்பாவால் பாதிக்கப்பட்டிருந்த சிலரை நியமித்திருந்தான்! அவர்கள் அத்தனை பேருக்கும் தகவல் தந்து, குழந்தை நிஷா படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு இருவரும் வந்து முதல்வர் வரை புகார் போக, பிரச்னை தீவிரமாக தீப்பற்றிக்கொண்டது! செக்யூரிட்டியை பிடித்து, பள்ளித் தலைமை விளாசி, விசாரணை நடத்த, குழந்தையை காரில் சித்தப்பா […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 14 | தனுஜா ஜெயராமன்

காரை நிதானமாக உள்ளே செலுத்தி கிளவுட் 9 ஆஸ்பிடலுக்குள் நுழைந்தான் முகேஷ். ரிசப்ஷனில் சென்று விசாரிக்க, பையனின் பெயரைக் கேட்டார்கள். அப்போது தான் நினைவிற்கு வந்தது அவசரத்தில் அந்த பையனின் பெயரை கூட இதுவரை கேட்டு கொள்ளவில்லையே என உறைத்தது. அம்ரிதாவை தொடர்பு கொண்டு கேட்டான். “ரித்திஷ்” என சொல்லிவிட்டு அறை எண் 152 ல் நுழைந்தான். “பரவாயில்லையே வரமாட்டேன்னு நினைச்சேன்… வந்துட்டியே!…” என்றாள் அம்ரிதா நக்கலாக… பதிலேதும் சொல்லாமல்….”என்ன ஆச்சி …எதுக்கு என்னை கூப்ட்டே” என […]Read More