பேனாக்கள் பேரவையும் லேனா சாரும்!

நேற்று (14/06/25) அன்று லேனா சாரின் பண்ணை வீட்டுக்கு, பேனாக்கள் பேரவை எழுத்தாளர்களும், எழுத்தை ரசிப்பவர்களும் ஒரு இன்ப சிற்றுலா மேற்கொண்டோம்! என் ஆருயிர் நண்பர்களுடன் அநேக சிற்றுலாக்களில் பங்கு கொண்டு சுகித்திருந்தாலும், எழுத்தாளர்களோடு ஒரு இன்பப் பயணம். இதுவே எனக்கு…

“நானும் சைக்கிளும்”

03-06-2025இன்று உலக சைக்கிள் தினம் இதை முன்னிட்டு ஒரு நினைவலை. நான் பீ ப்பிள் டுடே பத்திரிகை யில்சின் ஞ்சி று வயதினிலே னு ஒரு தொடர் எழுதி னே ன். அது என்னோட அந்த கால சிறு வயது சம்பவங்க…

முகமது அலி நினைவு நாளின்று

ஜூன் 3., 2016 முகமது அலி நினைவு நாளின்று 😢 ”நான் இறந்த பிறகு, ஒரு கறுப்பர் இன மனிதனாக, நான் வென்ற சாம்பியன் பட்டங்களாலும், எந்நேரமும் மக்களை மகிழ்வித்த ஒரு சக உயிராகவும், தன் மக்களுடைய சுதந்திரத்துக்காக, சமூக நீதிக்காக…

நினைவுகளில் ஜெய்சங்கர்

நினைவுகளில் ஜெய்சங்கர் நடிகர் ஜெய்சங்கர் மறைந்த நாள்இன்று 😰 லா காலேஜில் படிச்சு வந்த எங்க அப்பா சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் திடீரென்று சினிமாவில் நடிக்கத் தொடங்கிட்டார். திரை உலகில் பெரிய ‘ஹீரோ’வாக வலம் வந்தாலும் படிப்பை முடிக்கவில்லையே அப்படீங்கற…

கவிஞர் திரு. எஸ். துரைக்கண்ணு அவர்களின்”நாடும் நடப்பும் புத்தக வெளியீட்டு விழா

நாடும் நடப்பும் புத்தக வெளியீட்டு விழா நேற்று (28-5-2025) மாலை தாம்பரம் அடையார் ஆனந்த பவன் உணவகத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட் டு விழாவில் கவிஞர் திரு. எஸ். துரைக்கண்ணு அவர்களின்”நாடும் நடப்பும் “என்ற கவிதை நூல் வெளியிடப் பட்டது. திரு.…

அட்லாப்பம் ரெசிபி (இனிப்பு ஆவி அப்பம்)

அட்லாப்பம் ரெசிபி (இனிப்பு ஆவி அப்பம்)அட்லாப்பம் ஒரு மென்மையான, இனிப்பான மற்றும் பஞ்சுபோன்ற ஆவியில் சமைத்த அரிசி அப்பம். இது தென் இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் ஒரு இனிப்புப் பலகாரம். இது வட்டாயப்பம் அல்லது கிண்ணத்தப்பம் போன்றது.பரிமாறும் அளவுகள்: 6-8 நபர்கள்தயாரிப்பு…

மரகத லிங்கம்

மரகத லிங்கம் நவகிரகத்தில் இளவரசன் என அழைக்கப்படுவது புதன் பகவான். புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதத்தால் செய்யப்பட்ட சிவ லிங்கத்தை நாம் வழிபாடு செய்வதால் நாம் கேட்ட வரம் தருவார் என ஆன்மிக நூல்கள் கூறுகின்றன . சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு…

கூவாகம் : 2025 கூத்தாண்டவர் கோயில் திருவிழா..!

இந்தியாவிலேயே முதன்முறையாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா, கோயில் வளாகத்திற்கு அருகில் முதன்முறையாகத் தொடங்கி, பக்தர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்றது. இந்த நிகழ்வில், திருமதி கூத்தாண்டவர் டிரான்ஸ்* குயின் போட்டியை BORN2WIN சமூக நல…

அண்ணா நூலகம் கண்ட மெகா  நிகழ்வு (மே 04 ஞாயிற்றுக்கிழமை)

திரு பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் கதைப்போம் 2025 வாசகர்கள் விழா, மற்றும் PKP அவர்களின் புத்தகங்கள் வெளியீடு CUM PKP அவர்களின் தாய் தந்தையர் பெயரில் அறிவித்த சிறுகதைப் போட்டி பரிசுகள் வழங்கிய விழா! சிறப்பு நிகழ்வுகள் விழா அழைப்பில் காலைல…

“அட்சய திருதியையும் அதன் அறுபது சிறப்புகளும்”

தங்கம் விலை என்னதான் ஏறிக்கொண்டே சென்றாலும், அட்சய திருதியை நாளில் ஒரு குண்டு மணி அளவுக்காவது தங்கம் வாங்கிவிட வேண்டும் என்ற பலர் நினைக்கிறார்கள். அள்ள.. அள்ள.. குறையாத செல்வத்தை தரும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வாழ்வு செழிக்கும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!