அத்தியாயம் – 4 வெள்ளி தாம்பாளத்தில் தண்ணீரை கொஞ்சமாய் ஊற்றினாள் கோதை. மாமியார் பறித்து வைத்துவிட்டுப்போன மலர்கள் இன்னொரு தட்டில் இருந்தன. அதை எடுத்தாள். அத்தனையும் செவ்வந்தி மலர்கள். அடர்ந்த மஞ்சள், இள மஞ்சள், வயலட் நிறம், அடர்ந்த பீட்ருட் நிறம்..என பல நிறங்களில் சிரித்தன. மலர்களில் இத்தனை நிறங்களா? ஆச்சரியத்தோடு அழகையும் அள்ளித்தரும் மலர்கள். முதல் வரிசையில் ; பீட்ருட்கலர், அடுத்து வெளிர் மஞ்சள், அடுத்து வயலட் மலர்கள், நடுவில் மஞ்சள் என வட்ட வட்டமாக […]Read More
அத்தியாயம் – 4 நந்தினியும், பத்மாவும் டோக்கன் கொடுத்து கம்பெனி கேண்டியனில் காபி வாங்கினார்கள். பின், அதை எடுத்துக் கொண்டு ஓரு டேபிளில் வந்து உட்கார்ந்தார்கள். பத்மா “நேத்து காபி ஷாப்ல என்ன நடந்துச்சு..“ எனக்கேட்டாள். “நா எதிர்பார்த்ததுதான்..“ “எதிர்பார்த்ததுன்னா..“ “லவ் புரப்போஸல்.. என்னை ராகவ்வுக்கு புடிச்சுருக்காம்..“ “நீ என்ன சொன்ன..“ “எனக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்லன்னு சொல்லிட்டேன்..“ “ஏன் வேற யாரையாவுது லவ் பண்றியா..“ “இல்ல..“ “அப்புறம் என்ன.. அவன் எங்ககிட்ட எல்லாம் […]Read More
அத்தியாயம் – 4 “பெண்ணின் வலிமை என்பது உடல் சார்ந்தது அல்ல. மனம் சார்ந்த வலிமை அது. […]Read More
அத்தியாயம் – 4 “கமான் மிஸ்டர் ரூபன் சாலமோன்!” எழுந்து வரவேற்றார் தேவா (திரும்பி) “டியாரா! ரூபன் ஒரு பிரபல மனோதத்துவ நிபுணர்! காவல்துறையின் பல கேஸ்களை அட்டன்ட் பண்ணி ஜெயித்துக் கொடுத்துள்ளார்!” ரூபன் சாலமோன் திராவிட நிறத்தில் 165செமீ உயரமிருந்தான். தலை கேசத்தை இடவகிடு எடுத்திருந்தான். மெஸ்மெரிஸ கண்கள் மெலிய மீசை. இறுக்கமான உதடுகள். “கிளாட் டு மீட் யூ டியாரா. நான் உங்க தீவிர வாசகன். உங்களின் ‘பாதரச நிலவில் மரணப்புயல்’ […]Read More
அத்தியாயம் –3 மொபைல் போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டி ஒரு விபத்து ஏற்படும் காட்சியையும், ஆன் லைன் ரம்மி விளையாடி ஏகமாய் இழந்து தற்கொலை செய்யும் ஒரு இளைஞனின் கதையையும், போதைக்கு அடிமையாகும் ஒருவன் படும் துயரங்களையும், வெறும் முகபாவம் மற்றும் நடன அசைவுகள் மூலமாய் வெளிப்படுத்தும் விதமாக ஒரு புதுமையான நடன ஸ்கிரிப்டை தயார் செய்திருந்தாள் வைசாலி. அதை இறுதிப் போட்டிக்கென்று முடிவு செய்து விட்டு, மற்ற பயிற்சி ஆட்டங்களுக்கு வேறு சாதாரண நடனங்களைக் […]Read More
அத்தியாயம் – 3 மழையில் நனையும் வீடொன்றை ஓவியமாக வரைந்தான் கார்த்தி. அந்த வீட்டின்பின் நிற்கும் மரம், இலைகளில் நீர்த்துளிகளை சொட்டிக் கொண்டிருந்தது. பூக்களை உதிர்த்து தலையில் நனைய வைத்துக் கொண்டிருந்தது. திறந்திருக்கும் வீட்டின் சன்னல் வழியாக நுழைந்த மழை, அறையின் உள்ளேயும் சிலப்பல தூளிகளை அனுப்பி வைத்திருந்தது. வரைந்த ஓவியத்தை ஓர் ஓரமாக வைத்தான் கார்த்தி. மனம் திருப்தியாக இருந்தது. மழையின் மகிழ்வாக இருந்தது. மனதிற்குப் பிடித்த ஒரு வேலையை செய்யும் […]Read More
அத்தியாயம் – 3 “வாட்ஸ் யுவர் நெகஸ்ட் மூவ் ஸ்டூடண்ட்ஸ்..?” கேட்ட காலேஜ் கரஸ்பாண்டன்டை திகைப்பாய் பார்த்தனர்.. தோழர்கள் மூவரும்.. “சார்..” ரஞ்சித் தயக்கமாய் இழுக்க, “யுவர் ப்ராஜெக்ட் இஸ் அன்ப்ளீவபுலி குட்.. வாட்ஸ் யுவர் நெக்ஸ்ட் ஐடியா..?” கரஸ்பாண்டன்ட் தனது இடதுகை மோதிரத்தை வலதுகை இருவிரலால் சுற்றியபடி பேசினார்.. “சார் வீ ஆர் அன்டர் யுவர் அட்வைஸ் சார்..” ஆராத்யா பணிவாய் பதில் சொன்னாள். “ம்.. அது ஓகே பட்.. […]Read More
அத்தியாயம் – 3 கண் குளிர பார்த்து பார்த்து ரசித்தாள் அம்சவேணி. மாலையும் கழுத்துமாக மணமேடையில் நின்றிருந்தனர் குமணனும், கோதையும். நகரத்தின் அத்தனை பணம் படைத்தவர்களும் அங்குதான் இருந்தனர். திரும்பிய பக்கமெல்லாம் பணம் பல ருபங்களில் உருமாறி இருந்தது. பட்டாகவும் தங்கம் வைரமாகவும் மாறியிருந்தது. மாறாத ஒன்றாய் இருந்தது கோதை வீட்டாரின் எளிமை மட்டும்தான். பொருந்தாத இடத்தில் ஒட்ட முடியாமல் ஒரு ஓரமாக நின்றிருந்தனர். மீராவும், பானுவும் மேடையில் இருந்த அக்காவை […]Read More
அத்தியாயம் – 3 பாஸ்கரன், ஒரு ஸ்வீட் ஸ்டாலிலிருந்து, கையில் ஸ்வீட் பாக்கெட்டுடன் வெளியே வந்து, ரோட்டின் ஓரமாக நடந்து போய் கொண்டிருந்தார். ஏதோ சந்தேகம் வர, போனை எடுத்து வாட்சப்பில் அட்ரஸை பார்த்தார். பின் ரோட்டில் போகிறவர்களை கவனித்தார். அந்தப் பக்கம் ராகவ் பைக்கில் வந்து கொண்டிருந்தான். அவர் கையைக் காட்டி அவனை நிறுத்தினார். அவன் “என்ன சார்..“ எனக்கேட்டான். அவர் போனை அவனிடம் காட்டி “இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா..“ எனக்கேட்டார். […]Read More
அத்தியாயம் – 3 “எடுத்த உடனே எந்த உயர்வும் வந்து விடாது. &Read More
- திரு பி.வி, வைத்தியலிங்கம் I R A S ( Former Advisor Finance .Railway Board, New Delhi]அவர்களின் சீறிப்பாயும் என் கவிச்சிந்தனைகள் என்ற நூல் வெளியீட்டு விழா
- சி.சு செல்லப்பா
- இனி பெங்களூரில் நெரிசல் வரியா? | தனுஜா ஜெயராமன்
- ரெஷிஷனா? ஐடி துறைக்கு முக்கிய எச்சரிக்கை – நெட்ஆப் சிஇஓ ஜார்ஜ்! | தனுஜா ஜெயராமன்
- சிறுதானியங்களால் என்ன நன்மைகள் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
- விப்ரோ அதிரடி சம்பள உயர்வு… ஊழியர்கள் மகிழ்ச்சி! | தனுஜா ஜெயராமன்
- சதுரகிரியில் புரட்டாசி பௌர்ணமி குவியும் பக்தர்கள்! | தனுஜா ஜெயராமன்
- கர்நாடகாவில் இன்று பந்த்…
- “வாச்சாத்தி” வழக்கில் இன்று தீர்ப்பு..
- காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் இன்று நடக்கிறது…