கும்பகோணத்தில் வசிக்கும் தனது அண்ணன் ஜீவரத்தினத்தின் ஒரு மகளான தாமரையை, தனது மகன் கபிலனுக்கு எப்படியாவது திருமணம் முடித்துவிடவேண்டும் என்று இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறாள், ரேகா. கணவர் இறந்து பதிமூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, தமிழ் ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டு இருந்த இவள், சென்ற வருடம் தான் பணியிலிருந்து முழுஓய்வு பெற்றாள். கணவர் இல்லை என்றாலும், தனது உற்றார் உறவினர்கள் துணையின்றித் தனது மகனை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விட்டாள். தன் மகனுக்குத் திருமணமானால் […]Read More
நகரின் முக்கியச் சந்திப்புக்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் “பேய் ரெஸ்டாரெண்ட்”டின் துவக்கம் குறித்த ஃப்ளக்ஸ் பேனர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க, மீடியாக்காரர்கள் அதைப் பற்றிய கவர் ஸ்டோரி எழுத “பேய் ரெஸ்டாரெண்ட்” உருவாகும் கட்டிடத்தின் முன் வந்து குவிந்தனர். ஆனால், அவர்களால் அங்கு நடக்கும் ஏற்பாடுகள் எதையுமே பார்க்க முடியவில்லை. காரணம், கட்டிடத்தின் முன்னால் பெரிய தடுப்பு போடப்பட்டு உள்ளே மற்றும் வெளியே செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் டெக்கரேஷன் வேலைகளை ரகசியமாக வைத்திருந்தனர். “சார்…பொதுவா எல்லோருமே சாமி […]Read More
5. மயங்குகிறாள் மயூரி!! பீஜிங் நகரம்..! மலேசியன் ஏர்லைன்ஸ் தனது ஏர் ஹோஸ்டஸ்-களைத் தங்க வைக்கும் கிராண்ட் மில்லினியம் ஹோட்டலில், தனக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் ஆறாவது மாடி, ஆறாவது அறையான, எண் 600-ல் தான் மயூரி தங்கியிருந்தாள். நான்ஸி உள்பட மற்ற ஏழு விமானப் பணிப்பெண்களும் ஹோட்டலில் பல்வேறு வசதியான அறைகளைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், மயூரி மட்டும் எப்போதும் இந்த அறையில்தான் தங்குவாள். அதைத் தெரிந்துதான், ரிஸப்ஷனில் பணிபுரியும், நோரா ஜிங், கூடிய வரையில் அறை எண் 600-ஐ […]Read More
அதிகாலை நேரம், வீட்டின் சமையலறையில் இருந்து பாத்திரங்கள் எல்லாம் “டமால்… டுமீல்…” என்று பெறும் சத்தத்துடன் தரையில் பறந்துக் கொண்டிருந்தன. “ஏய்… வாகினி பள்ளிக்கூடத்திற்கு நேரமாகுது சீக்கிரமா முகத்த அளம்பிட்டு உள்ள வா” என்று சமையலறையில் இருந்து வீட்டிற்கு வெளியே இருந்த வாகினிக்கு குரல் கொடுத்தாள், கஸ்தூரி. வீட்டின் வெளிப்புறத்தில் புதிதாக நட்டுவைத்த வேப்பிலை செடியின் பக்கத்தில் ஒரு தண்ணீர் தொட்டியும், அதன் பக்கத்தில் இன்னும் ஓரிரு நாளில் பூத்துக்குலுங்க கனகாம்பர செடி தயாராகிக்கொண்டிந்தது. நாளை பூத்துக்குலுங்கும் […]Read More
தாங்கள் ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்கப் போகும் கட்டிடத்தின் தரைத் தளத்தில் ஒரு தற்காலிக ஆபீஸ் அறையை அமைத்து, அதில் வைத்து பணியாட்களை அப்பாயிண்ட் செய்வதற்கான இண்டர்வியூவை நடத்தினான் திருமுருகன். முதலாவதாக வந்த இளைஞன் பார்வைக்கு ஒரு ஹீரோ போல் இருந்தான். “இவ்வளவு அழகான முகத்துக்கு…பேய் வேஷம் போடலாமா?” திருமுருகனுக்கே அது தர்ம சங்கடமாயிருந்தது. இருந்தாலும் கேட்க வேண்டிய கடமைக்காக கேட்டான். “மிஸ்டர் சங்கர்…எங்க ஹோட்டல்…மத்த ஹோட்டல்களை மாதிரி இல்லை!…ரொம்ப ரொம்ப வித்தியாசமான ஹோட்டல்…!…நீங்க இங்க சர்வர் வேலைக்காக வந்திருக்கீங்க!…அந்த […]Read More
4. தங்கத்திற்குத் தங்கமுலாம் பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தானசொல்லக் கேளு கௌரி, கெந்திச்சீலைமால்தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை பகர்கின்றதொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்தசிவசக்தி நலமான மனோம்மணி கடாட்சத்தாலேநண்ணிநீ ஒன்பதையும் கட்டு கட்டு! சஷ்டி சாமி தனது கைகளால் அந்த பாறையின் மீது நின்றிருந்த சிலையை வருடிக்கொண்டிருக்க, நல்லமுத்து எரியும் தீயின் ஒளியில், அந்தச் சிலையையே வெறித்துக்கொண்டிருந்தார். வெளியே அருவி பொழியும் ஓசையும், அது பாறையில் மோதித்தெறிக்கும் ஒலியும்தான் கேட்டன. நல்லமுத்துவின் முகத்தில் கவலை தாண்டவமாடியது. சஷ்டி […]Read More
பல வருடங்களாக வீடு திறக்கப்படாமல் இருந்ததால், வீட்டிற்குள் வவ்வால், சிலந்தி எனப் பல்வேறு பச்சிகள் அந்த வீட்டுக்குச் சொந்தம் கொண்டாடின. இவள் திடீரென்று உள்ளே வர அவை அனைத்தும் அலறியடித்துக்கொண்டு வெளியே பறந்து ஓடின. வீடு முழுவதும் சிலந்தி கட்டிய உமிழ் நூலால் ஆன சிலந்தி வலையில் கைதியாகி இருந்தது, பிற்பகல் வேளை என்பதால் உடைந்த கூரையின் வாழியாக வெளிச்சம் திட்டுத்திட்டாக வீட்டுக்குள் விழுந்து கொண்டிருந்தது. வாகினி, சிலந்தி கட்டியிருந்த வலையை எல்லாம் தனது கையினாலேயே விலக்கிக்கொண்டே […]Read More
புதன் கிழமையன்று அட்வான்ஸ் தொகை ஒரு லட்சத்தோடு, நண்பர்கள் மூவரும் அந்தக் கட்டிடத்தில் வந்து காத்திருக்க கணேசன் நிதானமாய் வந்தார். “என்ன தம்பிகளா…ரொம்ப நேரமாச்சா நீங்க வந்து?” “ரொம்ப நேரமில்லை சார்…ஜஸ்ட் ஒரு மணி நேரம்தான் ஆச்சு” என்றான் விஜயசந்தர் எரிச்சலோடு. “அது ஒண்ணுமில்லை தம்பி…நம்ம சம்சாரத்தோட…தம்பி மகள்…இன்னிக்கு பெரிய மனுஷியாயிட்டா…அதுக்காக ஒரு சின்ன விசேஷம்…அங்க போயிட்டு வர்றேன்” “சார்…தப்பா சொல்றீங்க!…நம்ம சம்சாரம் அல்ல…உங்க சம்சாரம்” என்று திருமுருகன் சொல்ல, “ஹா…ஹா…ஹா…”வென்று வாய் விட்டுச் சிரித்த கணேசன், […]Read More
3. நவவிஷ நாயகன் பள்ளங்கி சாலையில் வில்லம்பட்டி கிராமத்தை கடந்து மலைப்பாதையை நோக்கி நடக்கத் தொடங்கினார், நல்லமுத்து. பூம்பாறை, பள்ளங்கி, குறிஞ்சியாண்டவர் ஆலயம், போகர் பாசறை அனைத்துமே வெள்ளகவி காட்டின் பகுதிகளாகும். போகர் பாசறை தொடங்கி பழனி ஆண்டவன் கோவில் வரை, வெள்ளகவி காடு அடர்ந்திருக்கும். மனிதர்கள் காலடி பதிய இந்த வானமும், மலைகளும்தான் சித்தர்களுக்கு, குறிப்பாக போகரின் சீடர்களுக்கு வாசஸ்தலம். புராணகாலத்தில் இந்தப் பகுதிக்கு ‘ஸ்வேத வனம்’ என்று பெயர். அதற்கேற்றாற்போல், பசுமை மரங்களை மறைக்கும் […]Read More
பதினைந்து வருடங்களுக்குப் பிறகு. இந்த மனித வாழ்வில் தான் நாம் அனைவரும், கேள்விக்கான பதிலையும் பதிலுக்கான கேள்வியும் ஒரு நிலை இல்லாமல் தேடிக் கொண்டிருக்கிறோம். மனிதனாக ஏன் பிறந்தோம், இந்தப் பூமியில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற புரியாத புதிர் அனைவரின் நெஞ்சத்திலும், அலைகடல் போல் அலை அடித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவரவருக்கு என்று ஒரு பாதை உண்டு, அதில் ஒரு பயணம் உண்டு என்பதை மறந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த 15 வருடம், குழந்தைகள் […]Read More
- சத்யராஜ்
- பசுமைப் புரட்சி நாயகன்”
- முதல் நாளே போட்டியாளர்களை வைச்சு செய்த பிக்பாஸ்..! | தனுஜா ஜெயராமன்
- தொடரும் ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளைகள்! | தனுஜா ஜெயராமன்
- வேப்ப மரத்துப் பூக்கள் – 12 | ஜி ஏ பிரபா
- சித்தார்த் நடித்த சித்தா திரைப்பட காட்சிகள் அதிகரிப்பு! | தனுஜா ஜெயராமன்
- ஐடி துறையில் புளியை கரைத்த ஶ்ரீதர் வேம்புவின் டிவிட்! | தனுஜா ஜெயராமன்
- ரஜினிகாந்தின் ’தலைவர் 170’ படத்தில் இவரா? | தனுஜா ஜெயராமன்
- முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு! | தனுஜா ஜெயராமன்
- அக்டோபர் மாத ராசிபலன் 2023