அவ(ள்)தாரம் | 8 | தேவிபாலா

எதிரே வந்து நின்ற அருளைப் பார்த்ததும் கொலை வெறி கூத்தாட, பாய்ந்து அவன் கழுத்தைப் பிடித்தார் பூதம்! “உன் கதையை இன்னிக்கே முடிச்சிர்றேன்..!” சொல்லிக்கொண்டே, அவன் கழுத்தைப் பலம் கொண்ட மட்டும் இறுக்க, அருள் சிரித்துக்கொண்டே அவரது கால் விரலைத் தன்…

அஷ்ட நாகன் – 16| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- பாம்புகளில் நாக வழிபாடு உலகம் முழுவதும் பரவியிருந்தது.தமிழகத்தில் கொங்கு நாட்டுப்புறப் பகுதிகளில் நாக வழிபாடு தொன்றுத்தொட்டே சிறப்பு பெற்றிருந்தது‌. அப்பகுதிகளில் வாழ்ந்த வேட்டுவர் இனத்தவர்கள் நாக வழிபாட்டினை போற்றி பாதுகாத்தனர்.கோயில்களில் நாகர்களுக்கு சிலை வடித்து பூஜித்து வந்தனர். அதுமட்டுமின்றி,…

பேய் ரெஸ்டாரெண்ட் – 21 | முகில் தினகரன்

“சுமதீ…ஏய் சுமதீ” அம்மா ராஜேஸ்வரி உசுப்ப, திடுக்கிட்டு விழித்தாள். கண்கள் தீயாய் எரிந்தன. “ஏண்டி இப்படித் தரைல படுத்துக் கிடக்கறே?…என்னாச்சு உனக்கு?…உன் கண்கள் ஏன் இப்படி ரத்தச் சிவப்பாய் இருக்கு?” கேட்டவாறே அங்கே தரையில் கிடந்த ஒய்ஜா போர்டையும், மற்றவற்றையும் பார்த்து,…

வாகினி – 30| மோ. ரவிந்தர்

‘புயலுக்குப் பின் அமைதி’ என்ற பழமொழி இந்த ஊருக்கு இப்போது பொருந்தும். ஒரே நேரத்தில் மூன்று பேருடைய இறப்புக்கான பதிலை இந்த இரண்டு நாள்களாக ஆவடி பெருமக்கள் அனைவரும் வெந்து தணிந்த காடாய் அலசி ஆராய்ந்து, அசை போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால்,…

பத்துமலை பந்தம் | 34 | காலச்சக்கரம் நரசிம்மா

34. ஆபத்துக்கு அடைக்கலம் கோலாலம்பூர் மில்லினியம் ஹோட்டலினுள் நுழைந்து, பார்க்கிங் ஏரியாவில் நின்ற கேப்-பில் இருந்து இறங்கிய மயூரி, ரிசப்ஷனுக்கு விரைந்தாள். சோபா ஒன்றில் அமர்ந்தபடி அவளுக்காகக் காத்திருந்தாள், கனிஷ்கா. “ஹாய் மயூரி..!” –என்றபடி எழுந்து நின்ற கனிஷ்கா அவளைத் தாவி…

பயணங்கள் தொடர்வதில்லை | 6 | சாய்ரேணு

6. சோப்பு “ஹாட் சூப்ஸ் – டொமாட்டோ, வெஜிடபிள், மின்ஸ்ட்ரோன், அவகாடோ கார்ன். ஃப்ரெஷ் ஜூஸஸ் – ஆரஞ்ச், ஆப்பிள், வாட்டர்மெலன், பொமோக்ரானெட், க்ரேப்ஸ், லெமன்” என்று ஒப்பித்து முடித்த பேரர் “காஃபி?” என்ற கலிவரதனின் கேள்வியால் கோபப்பட்டிருப்பாரோ என்னவோ, வெளியே…

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 7 | தனுஜா ஜெயராமன்

காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது. தந்திரமாகத் தான் விரட்டியடிக்கவேண்டும். அதிலும் இது சாதாரணப் பாம்பல்ல. ஆலகால விஷமடங்கிய கொடூரப் பாம்பாயிற்றே என்று கவலைகள் வாட்ட இரவெல்லாம் விழித்தபடி யோசித்துக் கொண்டே படுத்திருந்தவன் விடியற்காலையில் அசந்து தூங்கிப் போனான். அவனை எழுப்ப…

அஷ்ட நாகன் – 15| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- பாம்புகளில் மிகப்பெரிய பாம்பாக தற்போது ‘அனகோண்டா’ என்று கூறப்படுகிறது.அதைப்போல, படமெடுத்த ஆடும் நாகங்களில் ‘ராஜ நாகம்’ மிகப்பெரிய நாகமாக கருதப்படுகிறது.நாம் ஏற்கனவே பாம்பிற்கும்,நாகத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்தோம்.படமெடுத்து ஆடுபவை ‘நாகங்கள்’ ஆகும்.படமெடுக்க இயலாதவை பாம்புகள் ஆகும்.நாகங்களில் நல்ல பாம்பு,ராஜ…

பேய் ரெஸ்டாரெண்ட் – 20 | முகில் தினகரன்

அன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் எப்படியும் வீட்டிற்கு யாராவது வருவார்கள், வந்தவர்கள் எதையெதையோ பேச ஆரம்பித்து கடைசியில் கல்யாணத்தில் கொண்டு வந்து நிறுத்துவார்கள். பரிதாப்படுகிற மாதிரி என்னைப் பரிகாசம் செய்வார்கள். பக்குவம் சொல்லிக் கொடுப்பது போல் பாவ்லா காட்டுவார்கள், என்பதைத் தெளிவாகப் புரிந்து…

வாகினி – 29| மோ. ரவிந்தர்

ஒன்றிரண்டு மேகக் கூட்டத்துக்கு இடையில், வானம் வெள்ளை நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருக்க, மேற்குத் திசையிலிருந்து வெண் கதிரவன் தன் திருமுகத்தை மெல்ல பிரதிபலிக்கத் தொடங்கிக் கொண்டிருந்தான். இரைதேடும் பறவையினங்கள் ரீங்கார இசையோடு அங்குமிங்குமாக வானில் பறந்து கொண்டிருந்தன. காலை வேளை என்பதால்,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!