3.CEO வீசிய வெடிகுண்டு சற்றுப் பருமனாக இருந்த எச்.ஆர். அதிகாரி சஞ்சனாவைப் பின்தொடர்ந்து நடந்தனர், கருப்பு அசுரர்கள் நால்வரும். ”மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி இல்லையா..? அதுதான் ரொம்பவே ‘வளமா’ இருக்கிறாள்..!” –தினேஷ், ரேயானிடம் முணுமுணுக்க, அவன் ‘ஹோ’ என்று சிரிக்க, சஞ்சனா நின்று திரும்பி ஆத்திரத்துடன் முறைத்தாள். ”இது உங்க பிரம்மச்சாரிங்க தங்கற லாட்ஜ் இல்லை. பெரிய மீடியாக் கம்பெனி..! உரக்கப் பேசிச் சிரிக்கக் கூடாது. மைண்ட் யுவர் மானேர்ஸ்.” –என்று அதட்ட, கருப்பு அசுரர்கள் […]Read More
11. பொலிவிழந்த பொன்மான் வழக்கமாக அந்த நந்தவனத்தில் பொற்கயல் காத்துக்கிடப்பதையே கண்டு பழக்கப்பட்டிருந்த குளத்தின் வண்ண மீன்கள், வண்ணக் கோழிகள், ஆந்தைகள், பூக்கொடிகள் போன்றவை அங்கு வழக்கத்திற்கு மாறாக மின்னவன் வானைப் பார்த்தபடி படுத்துக் கிடப்பதைப் கண்டு ஒன்றுக்கு ஒன்று கிசுகிசுக்கத் தொடங்கின. “என்ன அதிசயமாக இருக்கிறது? இவன் எப்பொழுதும் தாமதமாக வருபவன் ஆயிற்றே! இன்று பொழுது சாய்ந்ததும் முதலாக வந்து அவளுக்காக காத்திருக்கிறான்!” “அதுதான் எனக்கும் புரியவில்லை! பொறு அவள் வரட்டும்! என்னவென்று பார்ப்போம்” என்று […]Read More
கடல் நடுவுலே இருந்த தீவுலே கோமேதகக் கோட்டை இருந்தது. கோட்டையைச் சுத்தி கடல். கடலுக்குள்ளே பெரிய பெரிய சுறா மீன்கள் ஆளையே முழுங்கிற அளவுக்கு இருந்துச்சு. சுறா மீன்கள் மட்டுமல்ல ராட்சத திமிங்கலங்களும் அந்த கடலில் இருந்தது. கடலில் செல்லும் கப்பல்கள் அந்த கோட்டை இருக்கும் திசை பக்கம் கூட எட்டிப் பார்ப்பது இல்லை! ஏனெனில் அந்த தீவில் இந்த ராட்சதனைப் போல பல அரக்கர்களும் அரக்கிகளும் வசிச்சு வந்தாங்க! அவர்களுக்கு ஒரே பொழுது போக்கு அந்த […]Read More
2. கருப்பு அசுரர்கள் கோவையில் இருந்து புறப்படுவதற்கு முன்பே, தனது பென்ஸ் காரை சென்னையில் உள்ள நண்பன் செந்திலின் வீட்டிற்கு அனுப்பியிருந்தான், ஆதர்ஷ். ‘அதுதான் நான் செய்த தவறு’ — என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான். சென்னை வந்ததும், நண்பன் செந்தில் வீட்டுக்குச் சென்று தனது பென்ஸ் காரை எடுத்துக்கொண்டு பிறகு ஏதாவது ஹோட்டலில் ரூம் புக் செய்யலாம் என்கிற எண்ணத்தோடு, ஆட்டோவில் தரமணியில் இருந்த செந்தில் வீட்டுக்குச் சென்றான். ஏரியாவின் பெயரை பார்த்தாவது ஆதர்ஷ் எச்சரிக்கை […]Read More
போலீஸ் ஸ்டேஷனில் கோகுல், அம்ரிதாவின் கேஸ் ஹிஸ்டரியை ஆராய்ந்து கொண்டிருந்தார். ஒரு வரி விடாமல் கவனத்துடன் படித்தார். “ஏன்யா ஏகாம்பரம்! …அந்த பொண்ணு அம்ரிதா ப்ளாட்ல அக்கம் பக்கம் இருக்குறவங்களை விசாரிச்சீங்களே.. ஏதாச்சும் தகவல் கிடைச்சுதா? “குறிப்பிட்டு சொல்லணும்னா சார்!.. உசரமா அழகா ஒரு ஆளு அடிக்கடி வந்து போயிருக்கான். நேற்றே உங்ககிட்ட சொன்னேனே.. அதைத் தவிர நிறைய ஆம்பிளைக வந்து போவாங்களாம்…சின்ன குழந்தைகளையும் அடிக்கடி கூட்டி வருவாங்களாம். அந்த ப்ளாட் கூட ஆறுமுகங்குற வேற ஏதோ […]Read More
குவிரனை தேடிக் கொண்டு சென்ற வீரர்கள் சிவக்கொழுந்து காட்டிய கருவேல மரக் காட்டினை அடைந்தனர். “வீரர்களே, இவ்விடத்தைச் சோதனை செய்யுங்கள் ” என்ற சிவக்கொழுந்தின் சொல்லிற்கு வீரர்கள் ஒருவருக்குள் ஒருவர் தங்களுக்குள் பார்த்து பரிகசித்து கொண்டனர். ‘ஏது.. இந்த அடர்ந்த கருவேலங்காட்டிலா தேடசொல்கிறீர்கள்.? தப்பாக நினைக்க வேண்டாம். துப்பு துலக்குவதில் உங்களுக்கு அனுபவமின்மை நன்கு தெரிகிறது. இதில் அவன் எப்படி ஒளிந்திருக்க முடியும்..? அடர்ந்த முட்கள் அவன் உடம்பை பதம் பார்த்து இருக்காதா..? ” என்ற கேலிச் […]Read More
10. குலசேகரனின் குறுவாட்கள் மீன் வடிவ கைப்பிடியைக் கொண்ட தன் இரும்பு வளரிகளைத் தலைகீழாகப் பிடித்து முழங்கையில் ஒட்டி உறுதியாகவும் திடமாகவும் எதிரிலிருக்கும் பயிற்சி கட்டையைத் தாக்கிக் கொண்டிருந்தான் மின்னவன். ஒரு மனிதனின் உயரத்தை ஒத்த அந்தப் பயிற்சி கட்டையில் மின்னவனின் வசி மிகுந்த வளரிகள் மரங்கொத்தியைப் போல் பல பொத்தல்களை ஏற்படுத்தின. பெரும்பாலும் பல வீரர்கள் தங்கள் வளரிகளை எறி ஆயுதமாக எறிவதற்கு பயன்படுத்தும் நிலையில் மின்னவன் அவற்றை எறி ஆயுதமாக மட்டுமில்லாமல் பிடி ஆயுதமாகவும் […]Read More
நெடுங்காலத்துக்கு முன்னாடி வில்லவபுரம் என்ற நாட்டை விஜயேந்திரன் என்ற ராஜா ஆண்டுவந்தாரு. அவருக்கு மகன்கள் இல்லை. ஓர் அழகிய மகள் மட்டும் உண்டு. அந்த மகளை மகன்களுக்கு ஈடா வளர்க்க முடிவு செஞ்சாரு ராஜா. அதனாலே ஒரு சிறந்த ஆசிரியரை நியமிச்சு இளவரசிக்குக் கல்வியையும் போர்க்கலைகளையும் போதிக்க ஏற்பாடு செய்ய நினைச்சாரு. அந்த நாட்டின் எல்லையோரம் இருந்த காட்டுக்குள்ளே துரோணா என்ற ஓர் ஆசிரியர் ஒரு குருகுலம் அமைச்சு பாடங்களைக் கத்து தந்துக்கிட்டு இருந்தாரு. அவரைக் கூப்பிட்டு […]Read More
1. கூவத்தில் கலந்த நதிகள் திருவரங்கம், — காவிரி கரை டைட் ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து, ஹை ஹீல் ஷூஸ் மாட்டி, லிப்ஸ்டிக், ரூஜ், மஸ்காரா என்று நவநாகரீக அலங்காரங்களுடன், கேட் வாக் நடை போட்டுச் செல்லும் ஒரு அழகிய பெண், கூந்தலை மட்டும் ராக்கொடி, குஞ்சலம், வைத்து பின்னி, ராக்கொடியை சுற்றி கனாகம்பரம் பூவை முழம் முழமாகச் சுற்றிக் கொண்டிருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது, காவிரி அம்மா மண்டபத்தின் அருகே இருந்த அந்த வீடு. […]Read More
கார்த்திக், தினேஷ், ரேயான் மற்றும் சாத்விக் என்கிற நான்கு ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட இளைஞர்கள் ஒரு ஊடக நிறுவனத்தில் வேலைக்கு வருகிறார்கள். நால்வரும் தமிழகத்தின் முக்கிய நகரங்களான, திருச்சி, மதுரை, கோவை மற்றும் நெல்லையில் இருந்து சென்னை நிறுவனத்தில் பணியாற்ற வருகிறார்கள். கார்த்திக்கிற்கு எல்லாவற்றிலும் பெஸ்ட் வேண்டும். ஐஸ்வர்யா ராய் லெவலுக்கு மனைவி இருக்க வேண்டும். ஆனால் பெண்களை அடக்கி ஆளவே ஆண்கள் பிறந்திருக்கிறார்கள் என்கிற எண்ணம் உள்ளவன். தினேஷ் சோம்பேறி! ஒரு பெண் தன்னை அடக்கி […]Read More
- அனைத்து வாகனங்களுக்கும் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் கட்டாயம்..!
- கோடையில் கண்களை பாதுகாக்க என்னென்ன செய்யலாம்..?
- முதலமைச்சரை சந்தித்தபின் மாணவர் சின்னத்துரை பேட்டி..!
- ஜேம்ஸ் கன் இயக்கும் புதிய ‘சூப்பர்மேன்’ படத்தின் போஸ்டர் வெளியானது..!
- விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு..!
- கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!
- +2 மாணவர்கள் இன்று முதல் 11ம் தேதி வரைமறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்..!
- வரலாற்றில் இன்று ( 07.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 07 செவ்வாய்க்கிழமை 2024 )
- மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் இணையும் படத்தின் பெயர் வெளியானது..!