“பார்த்தால் தெரியாது, பழகினால் தெரியும்.” என்ற சிகப்பி, சலீம் மாலிக்கை கண்களால் எச்சரித்தாள். புரிந்து கொண்ட மாலிக்கும் தனது பேச்சை மாற்றி புத்தி பேதலித்தவன் போல் பிதற்றினான். “ஐம்பது குதிரை… ஐம்பது குதிரை .. ம்ஹா…. ரெண்டு வெள்ளிக் காசு… நீ…
Category: தொடர்
கால், அரை, முக்கால், முழுசு! | 9 | காலச்சக்கரம் நரசிம்மா
9. அசுரர்களுக்கு வீழ்ச்சி டிரினிட்டி இந்தியா டிவியின் கான்ஃரன்ஸ் ரூம் ! தமிழ்நாட்டில் தேர்தல் சூடு பிடித்திருந்த நிலையில், அந்த ஏசி ரூம் குளிரை தாண்டி அனல் பார்வைகளைப் பரிமாறிக்கொண்டிருந்தனர், டார்க் டெமன்சும், கங்கணா மற்றும், சஞ்சனாவும். இன்னும் பிரதீப் நஞ்சுண்டன்…
கோமேதகக் கோட்டை | 8 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
கரிச்சான் குருவிகளை ஏமாற்றி மலைப்பாம்பு வசிக்கும் குகையை அடைய வழி இருக்கிறதா சொல்லுங்கள்? என்று மாயக்குள்ளன் கேட்டதும் அதற்கு ஓர் வழி இருக்கிறது என்று சொன்ன வித்யாதரனைக் கூர்ந்து நோக்கினான் குள்ளன். ”மாயக் குள்ளரே! நான் விளையாட்டுக்குச்சொல்லவில்லை! கரிச்சான்களை ஏமாற்றி நாம்…
தலம்தோறும் தலைவன் | 6 | ஜி.ஏ.பிரபா
திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் சாதியையும் வேதியன் தாதை தனித் தாள் இரண்டும் சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப் பாதகனே சோறு பற்றினவா தோள் நோக்கம் -திருவாசகம் இறை எனும் சக்தி எல்லையற்ற கனிவுடன் நம்மைச்…
சிவகங்கையின் வீரமங்கை | 12 | ஜெயஸ்ரீ அனந்த்
மயங்கிச் சரிந்த கெளரியை நாச்சியார் தனது மடியில் கிடத்தி, “கெளரி… கெளரி…” என்று கன்னத்தைத் தட்டி கொண்டிருந்த நேரத்தில் அரண்மனை வைத்தியர் அங்கு வந்து கெளரியின் நாடியைப் பிடித்துச் சோதித்தார். “பயம் ஏதும் இல்லை. சற்று பதட்டமாகக் காணப்படுகிறாள். அவ்வளவு தான்.…
கால், அரை, முக்கால், முழுசு! | 8 | காலச்சக்கரம் நரசிம்மா
8. பெண்மைக்கு கல்தா ! ஆண்மைக்கு சல்தா!! ”மிஸ்டர் கார்த்திக்..! தேர்தல் கணிப்பு தொடர்பாக ஆலோசிக்கணும். கம் டு மை ரூம், இம்மீடியட்லி.!” –EXTENSION போனில், கங்கணா அழைக்க, கார்த்திக்கிற்கு, எரிச்சல் ஏற்பட்டது. ”ஹாய் டாமி! கம் ஹியர் !” என்று…
கோமேதகக் கோட்டை | 7 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
தன் காலடியில் விழுந்து மூர்ச்சை அடைந்து கிடந்த குள்ளனைப் பருந்து ஒன்று தூக்கிச் செல்வதைப் பார்த்து ஒரு நொடி உறைந்த வித்யாதரன் அடுத்த நொடியில் சுதாரித்து தன் வில்லை எடுத்து அம்பைப் பூட்டி குறிபார்த்து பருந்தை நோக்கி எய்தான். வில்லில் இருந்து…
தலம்தோறும் தலைவன் | 5 | ஜி.ஏ.பிரபா
5.செவ்வந்தி நாதர் (ஸ்ரீ தாயுமானவர்) நிலம், நீர், நெருப்பு, உயிர் நீள் விசும்பு நிலாப் பகலோன் புலன் ஆய மைந்தனோடு எண் வகையாய்ப் புணர்ந்து நின்றானை உலகு ஏழ் எனத் திசை பத்து எனத் தான் ஒருவனுமே பலஆகி நின்றவா தோள்…
சிவகங்கையின் வீரமங்கை | 11 | ஜெயஸ்ரீ அனந்த்
தனித்தனிக் குதிரையில் சுமனும் குயிலியும் ராஜசிம்ம மங்கலத்தை நோக்கிப் பயணித்தனர். கோட்டை வாயில், கொத்தளங்களைத் தாண்டிய இருவரின் குதிரைகளும் ஒரே வேகத்தில் இணைபிரியாமல் சென்று கொண்டிருந்தன. இவர்களின் இந்த நெருக்கமான பயணமானது அவர்களின் இதயத்துள் புரியாத ஓர் மகிழ்ச்சியான அனுபவத்தால் நிரம்பியிருந்தது.…
கால் அரை முக்கால் முழுசு | 7 | காலச்சக்கரம் நரசிம்மா
7. நேருக்கு நேர் ”வெல்கம் டு டிரினிட்டி பேமிலி, மிஸ் கங்கணா ஆனந்த்..! புதிய திறமைகள், இளமையான சூழ்நிலை இருந்தால், கற்பனைகள் கரை புரண்டு ஓடும்..! கிரியேட்டிவிட்டி என்பது முதியவர், இளையவர், ஆண் பெண், பணக்காரன், ஏழை என்றெல்லாம் பார்த்து வருவதில்லை.…
