“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 8 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 8 காலை ஒன்பது மணிக்கே வந்து சுந்தரியின் கடையில் அமர்ந்த பங்கஜத்தின் முகம் வழக்கத்திற்கு மாறாய் சற்று வித்தியாசமாயிருந்தது.  “என்ன பங்கஜக்கா இன்னிக்கு மூஞ்சி என்னவோ போலிருக்கு… என்ன ஏதாச்சும் பிரச்சினையா?”  “எனக்கு வாழ்க்கைல ஒரே பிரச்சினை என்…

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 8 | பாலகணேஷ்

நகைச்சுவை நாவல் என்கிற வார்த்தையை யாராவது சொன்னால் உடனே மனதில் பளிச்சிடும் பெயர் ‘வாஷிங்டனில் திருமணம்’ என்பதுதான். எழுதப்பட்டு ஆண்டுகள் நிறையக் கடந்துசென்று விட்டாலும் இன்றளவும் புதிதாகப் படிப்பவர்களை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும், மீண்டும் மீண்டும்  படிப்பவர்களைப் புன்னகையில் ஆழ்த்தும் இந்த…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 7 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 7  எப்படியெல்லாமோ வாழ ஆசைப்பட்டு, ஒரு கட்டத்தில் எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்கிற நிலைக்குத் தள்ளி விடுவதுதான் வாழ்க்கை.  கடை வீதியில் பெரிய பூக்கடை வைத்து கிட்டத்தட்ட ஒரு முதலாளியாய் வாழ்ந்து கொண்டிருந்த வள்ளியம்மா யாரோ செய்த சதியால்,…

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 7 | பாலகணேஷ்

ஒரு சரித்திர நாவலைக்கூட துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்புடன் எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஸ்ரீவேணுகோபாலன். இவரை நினைக்கும் போதெல்லாம் ஆச்சரியம்தான் வரும் எனக்கு. தேர்ந்த நடிகன் இரட்டை வேடம் போடுவதைப் போல, புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் செக்ஸ்+க்ரைம் கதைகளையும், ஸ்ரீவேணு…

மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்- 7 | லதா சரவணன்

ஏழாவது வி​ளையாட்டு இரண்டு மூன்று நாட்களாகவே மாலினியைக் காணவில்லை, எப்போதும் வாசு வாசு என்று தன்னையே சுற்றிக் கொண்டிருப்பவளின் வருகை இல்லை என்றதும் சற்றே வெறுமையை உணர்ந்த வாசு எங்கே போயிருப்பாள் என்று அவளின் வீட்டிற்கே நேராகப் போய் விட்டான். மாலினியின்…

பென் நெவிஸ் -மலை சிகரம் தொடர் /பகுதி (4)

பென் நெவிஸ் -மலை சிகரம் தொடர் /பகுதி (4) வாழ்க்கையில் சில தருணங்கள் மகிழ்ச்சி என்பதுஎதிர்பாராத இன்ப அதிர்ச்சியின் விளைவாய் கிடைத்தால் அதை விவரிக்க வார்த்தைகள் வராது.ஆனால் மனது படும் இன்பம் அதற்கு இணையாக ஏதுமில்லையென்பதே உண்மை. அதிக பட்சம் நாம்…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 6 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 6 மாலை வாக்கில் அம்மாவின் கடைக்குச் சென்ற பிரகாஷ் பூக்கள் அத்தனையும் விற்காமல் மீந்து கிடப்பதைப் பார்த்து மனம் நொந்தான்.  அதே நேரம், பூக்களை கடனுக்கு சப்ளை செய்யும் மொத்த வியாபாரியும் நேரில் வந்து, வராத கடனுக்காக மல்லுக்…

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 6 | பாலகணேஷ்

எல்லா எழுத்தாளர்களுக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று ஒன்றிரண்டு கதைகள் இருக்கும். ஆல்ரவுண்டர் சுஜாதா விஷயத்தில் அவரது மாஸ்டர் பீஸ் எதுவென்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொல்வார்கள். எல்லோரும் ரசிக்கும் கணேஷ்-வஸந்த் கேரக்டர்களை சுஜாதாவின் எழுத்தின் முழுவீச்சில் இந்த ‘கொலையதிர் காலம்’…

மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்- 6 | லதா சரவணன்

ஆறாவதுவி​ளையாட்டு உடலெங்கும் எண்ணெய்யை தேய்தபடி அமர்ந்திருந்த வாசு மாலினியைக் கண்டதும் கதவிற்கு பின் பம்மினான். வாசு எதுக்கு என்னைப் பார்த்து ஒளியறே ? நேத்து ஒரு படம் பார்த்தேன் கதாநாயகனின் முகம் முழுவதும் மிருகத்தைப் போல சட்டென்று மாறிவிட்டது. அதாவது ஓநாய்…

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 5 | பாலகணேஷ்

சாண்டில்யனின் எல்லாப் படைப்புகளும் வாசகர் மனதில் நின்றவை தான். என்றாலும் ‘யவனராணி’ தனிச் சிறப்புடையது. இரண்டு பாக நாவலான  இதைப் படித்தால் தமிழர்கள் வீரம், பண்பாடு, காதல் என எல்லாத் துறைகளிலும் சிறப்படைந்திருந்ததை அறிந்து பெருமிதம் கொள்ளலாம். சாண்டில்யனின் காதல் ரசம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!