‘உல்லாச உலகம் உனக்கே சொந்தம், ஜய்யடா ஜ்ய்யடா ஜய்யடா’ என்று பாடியபடியே மிதந்து கொண்டிருந்த ஜீனி, சட்டென்று நின்றது. ‘யாரோ பார்க்கிறார்கள்’ -அதன் உணர்வு உறுத்தியது. சட்டென்று மனதைக் குவித்து யார் என்று அறிய முயன்றது. மனத்திரையில் கோரைத் தலையுடன், சிவப்பு எல்ஈடி லைட் போன்ற கண்களுடன், தெற்றாக நீண்ட கிழிப்பற்களுடன் ஒரு சூனியக்காரி முகம் தெரிந்தது. “ஐயையோ…” என்று துள்ளிக் குதித்தது ஜீனி. புயல்வேகத்தில் அவ்விடத்தை விட்டுப் பறக்க ஆரம்பித்தது. அரை நாழிகை நேரம் பறந்து […]Read More
விஜி, தன் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களில் என்னை, வெகு சுலபமாகச் சேர்த்து விட்டான். என்னுடைய இயல்பான, கவர்ச்சியான, பெண்மை கலந்த சிரிப்பினால், சக தொழிலாளர்களைக் கவர்ந்து விட்டேன். தங்கபாண்டி, பீட்டர், மது, குமார், அபூபக்கர் எல்லோருமே என்னுடன் சகஜமாகப் பழகினார்கள். டீ சாப்பிட்டார்கள். சிகரெட் புகைத்தார்கள். சாராயம் குடித்தார்கள். என் சக தொழிலாளர்களிடம் எனக்குக் கொஞ்சம் செல்வாக்கு அதிகம் வேண்டும். நான் சுரங்கத்தில் விஜியை எப்படிக் கொல்வது என்று தீர்மானித்த பின், என் சக தொழிலாளர்கள் […]Read More
24. திருவெண்ணியூர் ஸ்ரீ கரும்பேஸ்வரர் ஒருவனே போற்றி யொப்பி ஒப்புஇல் அப்பனே போற்றி வானோர் குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்தே போற்றி வருக என்று என்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி தருக நின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே. —-திருவாசகம் வார்த்தைகளில் இனிப்பை விரும்பும் நாம் உடலில் இனிப்பு இருப்பதை விரும்புவதில்லை. அதைக் குறைக்க விரும்புகிறோம். அதற்காக என்னென்னவோ வைத்திய முறைகளைப் பின் பற்றுகிறோம். மருத்துவர்களைத் தேடி ஓடுகிறோம். மாறுபட்ட வாழ்க்கை முறை, […]Read More
ஓடியோடியோடி வந்த ஜெயராமனின் ஓட்டம் நின்ற இடம் நேரு பார்க். மூச்சுவாங்க அங்கிருந்த ஒரு பென்ச்சில் அமர்ந்தான். பக்கத்திலேயே மற்றொரு ‘புஸ்.. புஸ்..’ கேட்க, திரும்பிப் பார்த்தான். ஜீனி! “எஜமானே… உன்னால இம்பூட்டு வேகமா ஓட முடியும்னு நான் நெனச்சே பாக்கல. மிதந்து வர்ற எனக்கே மூச்சு வாங்க வெச்சுட்டியே…” “எனக்கு அமைஞ்ச மாதிரி உனக்கும் ஒரு பொண்டாட்டி அமைஞ்சிருந்தா, நீயும் இதைவிட நாலுமடங்கு வேகத்துல பறப்பேடா.” என்று ஜெயராமன் சொன்ன நேரத்தில் வானில் போன தேவதைகள் […]Read More
இந்த அத்தியாயத்திலிருந்து நாம் முத்துவடுகநாதரை அரசர் என்றே அழைக்கலாம். சிவக்கொழுந்தும் தன் பங்கிற்குக் கூடமாட அரசரின் மதிப்பைப் பெறுவதற்க்காக அவரின் கண்ணில் படும்படி முக்கிய வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து வந்தான். குதிரைகளுக்குப் புல் வைப்பதும், விருந்தினர்களுக்கு உபச்சாரம் செய்வதும், குறுநில மன்னர்களுக்கு வேண்டிய பணிகளைச் செய்வதும்… இதை கண்ட குயிலி அவனிடத்தில், “ஐயா… வீரரே இந்த முறை இளவரசியை …. தவறு… தவறு… ராணியைக் கண்டதும் தாங்கள் மயங்கி விழாமல் இருப்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. இது […]Read More
நான் டாய்லெட்டிலிருந்து வெளியே வந்தேன். டிக்கெட் கிழிப்பவன் கூட அங்கே இல்லை. எல்லாம் கீழ்த்தள காபி, டீ, கேக், பிஸ்கட், சிகரெட் விற்பனையில் மும்முரமாக இருந்தார்கள். நான், உமாதேவியின் கைப்பற்றி, அவளை அழைத்து வந்து கீழே விழுந்து கிடந்தவனைக் காட்டினேன். அவள் மார்பை அழுத்திக் கொண்டாள். “இறந்து விட்டானா என்ன?” “இல்லை, சினிமா முடியும் வரை எழுந்திருக்க மாட்டான்” என்றேன். “யூ ஆர் கிரேட்.” “தியேட்டரில் இருட்டில் ஒரு முத்தத்துடன் சொல்” என்றேன். முதல் முறையாக நான் […]Read More
அனாமிகா ஜீப்பை ஸ்டேஷனை நோக்கிச் செலுத்தினாள். வித்யா பார்த்த அவன் யாராயிருக்கும் கேள்வி மண்டையை குடைந்தது. ஸ்டேஷனில் வைத்திருந்த CCTV புட்டேஜ் காபியை ஆராய்ந்தாள். சரியாக 12 மணி முதல் 2 மணிவரை ஆராய்ந்தாள். ஸ்விகி, சோமோட்டோ ஆட்கள் நிறைய பேர் போவதும் வருவதுமாக இருந்தனர். அது சரியாக மத்திய சாப்பாட்டு நேரம். அதனால் தாறுமாறாய் ஆர்டர்கள் பறந்து டெலிவரி ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்… க்கும் வீட்ல யாருமே இப்பொதெல்லாம் சமைக்கறதில்லை போல… என அங்கலாய்த்தபடி […]Read More
‘பொங்கல் படையல் வைப்போம் – காளி புடவை புதிது வைப்போம் தங்க மாலை கொண்டு – உன்னைத் தனித்து ஒளிரச் செய்வோம் அங்கம் உருளல் செய்வோம் – காளி அருளை வேண்டி நிற்போம் சிங்க மாக வந்து – நீயும் சிறப்பை அள்ளி வழங்கு!’ “சுந்தர்! இங்க பாருங்களேன். இந்த நோட்டு அகல்யாவோடது. எவ்வளவு அழகா காளி மேல் பாடல்கள் எழுதி வைச்சிருக்கா. நானும் பாடி பாடி பார்க்கறேன். அவ கிட்ட ஏதோ சக்தி இருக்கு. நீங்க […]Read More
ஹரிபட்டர் ஆறடி உயரத்தில், கேட்டை இடித்துப் பெரிசாக்கினால்தான் வீட்டுக்கு உள்ளே வரமுடியுமோ என்று ஐயப்படும்படி இரண்டாள் அகலத்தில் இருந்தார். அடர்த்தியான சிகையை மேல்நோக்கித் தூக்கிச் சீவி குடுமி போட்டிருந்தார். “அடேங்கப்பா… ஏதோ ஒரு படத்துல வடிவேலு தலைமுடியை கோபுரம் மாதிரி வெச்சுக்கிட்டு வருவாரே… அந்த சைஸுலல்ல இருக்குது இவர் குடுமி..?” நிஷாவின் காதில் குமார் கிசுகிசுக்க, கிக்கிக்கியென்று வாய் பொத்திச் சிரித்தாள் அவள். இப்போது ஹரிபட்டரின் முதுகுக்குப் பின்னாலிருந்து உற்பத்தியானாள் அவள். இளைஞி. கேரள பாணியில் பார்டர் […]Read More
எதற்கு வீணாக வளர்த்துக் கொண்டு? நான் போயிருந்த சமயம், அவள் கணவன் வெளியூர் போயிருந்தான். விஜயகுமார், நல்லவன். அதுதான், அவள் கணவன். அவளைக் காதலித்து மணந்தவன். ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸில் பதிவுத் திருமணம். தாலி எல்லாம் வேண்டாம். அது பெண்களுக்கு மூக்கணாங்கயிறு மாட்டுவது போல என்று சொல்லி, விஜயகுமார், தான் ஒரு முற்போக்கானவன் என்று, அவளிடம் காட்டிக் கொண்டிருக்கிறான். அவனும், உமாதேவியும் கணவன் – மனைவி என்பதற்கு அடையாளமாக மோதிரம் மட்டும் மாற்றிக் கொண்டால் போதும் என்று உமாதேவியைச் […]Read More
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!
- முழங்கைகள் இல்லாமல் தேர்வெழுதி வென்ற மாணவன்
- உஷார்… 36 மருந்துகள் தரமற்றவை