1 min read

மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்- 7 | லதா சரவணன்

ஏழாவது வி​ளையாட்டு இரண்டு மூன்று நாட்களாகவே மாலினியைக் காணவில்லை, எப்போதும் வாசு வாசு என்று தன்னையே சுற்றிக் கொண்டிருப்பவளின் வருகை இல்லை என்றதும் சற்றே வெறுமையை உணர்ந்த வாசு எங்கே போயிருப்பாள் என்று அவளின் வீட்டிற்கே நேராகப் போய் விட்டான். மாலினியின் அறைக்குள் இருந்து வித்தியாசமான ஒலிகள் எழுந்தது. கதவைத் திறந்த போது வியர்க்க விறுவிறுக்கஅவள் ஏதோ ஒரு பயிற்சியில் ஈடுபட்டு இருந்தாள். மாலி என்ன பண்றே ? நேத்து பட்டாசு படம் பார்த்தேன் அதில் நம்ம […]

1 min read

பென் நெவிஸ் -மலை சிகரம் தொடர் /பகுதி (4)

பென் நெவிஸ் -மலை சிகரம் தொடர் /பகுதி (4) வாழ்க்கையில் சில தருணங்கள் மகிழ்ச்சி என்பதுஎதிர்பாராத இன்ப அதிர்ச்சியின் விளைவாய் கிடைத்தால் அதை விவரிக்க வார்த்தைகள் வராது.ஆனால் மனது படும் இன்பம் அதற்கு இணையாக ஏதுமில்லையென்பதே உண்மை. அதிக பட்சம் நாம் கண்ணீரில் காட்டியிருப்போம் அவ்வளவே. விக்கியும் சூரியையும் மனம் நினைத்து கொண்டே கால்களை பாதையில் பயணிக்க வைக்க, நல்ல நாட்களில் சற்று குரலை உயர்த்தி பேசினாலும் கேட்க நாராசமாய் இருக்கும் அந்த கட்டை குரலில் விக்கி […]

1 min read

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 6 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 6 மாலை வாக்கில் அம்மாவின் கடைக்குச் சென்ற பிரகாஷ் பூக்கள் அத்தனையும் விற்காமல் மீந்து கிடப்பதைப் பார்த்து மனம் நொந்தான்.  அதே நேரம், பூக்களை கடனுக்கு சப்ளை செய்யும் மொத்த வியாபாரியும் நேரில் வந்து, வராத கடனுக்காக மல்லுக் கட்டுவதைக் கண்டு சோகமானான்.  “அண்ணே… கொஞ்சம் பொறுத்துக்கங்க அண்ணே… இன்னும் ஒரே வாரத்துல மொத்தக் கடனையும் அடைச்சிடறேன்” வள்ளியம்மா கூனிக் குறுகிக் கெஞ்சினாள்.  “இதான் கடைசி… இனி காசு வந்தால்தான் பூ வரும்… அவ்வளவுதான் […]

1 min read

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 6 | பாலகணேஷ்

எல்லா எழுத்தாளர்களுக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று ஒன்றிரண்டு கதைகள் இருக்கும். ஆல்ரவுண்டர் சுஜாதா விஷயத்தில் அவரது மாஸ்டர் பீஸ் எதுவென்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொல்வார்கள். எல்லோரும் ரசிக்கும் கணேஷ்-வஸந்த் கேரக்டர்களை சுஜாதாவின் எழுத்தின் முழுவீச்சில் இந்த ‘கொலையதிர் காலம்’ நாவலில் ரசிக்கலாம். கணேஷின் புத்திசாலித் தனமும், வஸந்த்தின் குறும்புகளும் படிக்கும் அனைவரையும் கட்டிப் போட்டு விடும். விறுவிறுப்பான இந்த த்ரில்லர் இங்கே உங்களுக்காக: கொலையுதிர் காலம் – சுஜாதா கணேஷும் வஸந்த்தும் தீபக் என்பவனி்ன் […]

1 min read

மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்- 6 | லதா சரவணன்

ஆறாவதுவி​ளையாட்டு உடலெங்கும் எண்ணெய்யை தேய்தபடி அமர்ந்திருந்த வாசு மாலினியைக் கண்டதும் கதவிற்கு பின் பம்மினான். வாசு எதுக்கு என்னைப் பார்த்து ஒளியறே ? நேத்து ஒரு படம் பார்த்தேன் கதாநாயகனின் முகம் முழுவதும் மிருகத்தைப் போல சட்டென்று மாறிவிட்டது. அதாவது ஓநாய் மனிதனைப் போல ஆகிவிட்டான் அந்தமாதிரி ஏதாவது ஆகிவிட்டாயா ? வம்படியாக கதவிற்கு பின்னால் வந்தவன் அவனின் கோலம் கண்டு பின்வாங்கினாள். எருமைமாடு இன்னைக்கு சனிக்கிழமை கூட இல்லை எதுக்கு இத்தனை எண்ணையை தேச்சுட்டு நிக்குறே […]

1 min read

மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்- 5 | லதா சரவணன்

ஐந்தாம் வி​ளையாட்டு வாசு தடியா நல்லா தூங்கிட்டு இருக்கே நேத்தே ஒரு கட்டுரைக்கு விளையாட்டுகளும் தமிழ் சினிமாவுங்கிற தலைப்பில் ஒரு கட்டுரை வேணுன்னு சொன்னேன் நீ என்னடான்னா கும்பகர்ணனுக்கு அண்ணன்மாதிரி தூங்கிட்டு இருக்கே. ஏய் கழுதை எல்லாம் எழுதியாச்சு வரவர உனக்கு வாய் ஜாஸ்தியாயிடுச்சு. மெயிலைச் செக் பண்ணு. மானிட்டரை ஆன் செய்து மெளஸை இயக்கினாள். தமிழக சினிமாவின் சுவாரஸ்யம் மிகுந்த கதைக்களங்கள் அநேகம் அதில் ஒன்றுதான் விளையாட்டுகளைப் பற்றி வந்த படங்கள் அவை வெற்றியும் பெற்றுக் […]

1 min read

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 5 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 5 சுந்தரியின் பூக்கடை அருகிலிருந்த சர்பத் கடைக்கு வந்திருந்தான் வள்ளியம்மாவின் மகன் பிரகாஷ்.  தன் அம்மாவின் கடையில் பூ வாங்கிக் கொண்டிருந்த பெண்களெல்லாம் இங்கே பூ வாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு குழப்பமானான். அவன் முகத்தை வைத்த அவன் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட சர்பத் கடை சேகர் கேட்டான்.  “என்னப்பா…. உங்கம்மாவோட பூக்கடைல வியாபாரம் டல்லடிக்குது… இங்கே நல்லாப் போயிட்டிருக்கு!ன்னு பார்க்கறியா?” “ஆமாம்… அது மட்டுமில்லாம அங்க எங்கம்மா கிட்ட ரெகுலர் கஸ்டமரா இருந்த […]

1 min read

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 5 | பாலகணேஷ்

சாண்டில்யனின் எல்லாப் படைப்புகளும் வாசகர் மனதில் நின்றவை தான். என்றாலும் ‘யவனராணி’ தனிச் சிறப்புடையது. இரண்டு பாக நாவலான  இதைப் படித்தால் தமிழர்கள் வீரம், பண்பாடு, காதல் என எல்லாத் துறைகளிலும் சிறப்படைந்திருந்ததை அறிந்து பெருமிதம் கொள்ளலாம். சாண்டில்யனின் காதல் ரசம் சொட்டும் வர்ணனைகளையும், அழகான உரையாடல்களையும், கதாநாயகன் இளஞ் செழியனின் வீரம், புத்திசாலித்தனம் ஆகியவற்றை உணர்வதற்கு முழுநாவலையும் படித்து அனுபவிப்பதே சிறப்புடையது. இது அதன் ஜுஸ் மட்டுமே! யவன ராணி சாண்டில்யன் சோழர்களின் பிரதான கடற்கரை […]

1 min read

மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்- 4 | லதா சரவணன்

நாலாவது வி​ளையாட்டு விளையாட்டுகள் நம்மை உற்சாகப்படுத்தும் என்பது நூறு சதவிகித உண்மையே ! ஆனால் நடைமுறையினைக் கூட வெகு அழகாக சொல்லப்படும் முறையில் விளையாட்டுகள் இருந்திருக்கிறது என்றால் நம்மால் நம்ப முடியுமா ?! இதோ அப்படிப் பட்ட விளையாட்டுகளை நமக்கு சொல்ல வருகிறார்கள் நம் வாசுவும், மாலினியும்…. வண்ணான் பொதி… உதயகுமார் தயாரித்த சின்னகவுண்டர் படம் பார்த்திருப்போம். ஊருக்கே நியாயம் சொல்லும் சின்னகவுண்டர் மனம் சோர்ந்து போயிருக்கும் நேரத்தில் அவருக்கு ஆறுதல் சொல்வதைப் போல ஒரு வண்ணான் […]

1 min read

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 4 | பாலகணேஷ்

தமிழில் குறிப்பிடத்தக்க புத்தகங்களின் லிஸ்ட் போட்டால் அதில் தவறாமல் இடம் பெறத் தக்க அமரர் நா.பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சி மலர் என்ற அரிய நாவலின் சுருக்கம் இப்போது உங்களுக்காக இங்கே! இந்த நாவல் சென்னைத் தொலைக்காட்சியில் 13 வாரத் தொடராக திரு.மு.க.ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிஞ்சி மலர் – நா.பார்த்தசாரதி தமிழ்ப் பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் மகள் பூரணி. சமீபத்தில் காலமான அவர், தம்பிகள் நாவுக்கர சனையும், சம்பந்தனையும், தங்கை மங்கையர்க்கரசியையும் […]