அத்தியாயம் -12 நாய் கடிக்கு மருந்து வாங்க போய் நரி கடித்த கதையானது. தலைவலிக்கு தைலம் கேட்கப் போனவள் தலையையே தண்டவாளத்தில் கொடுத்ததைப்போல் கீழே வந்தாள். சோபாவில் சாய்ந்தாள். பார்த்த காட்சி பயங்கர கோபத்தை உண்டாக்கியிருந்தது. உள்ளே புகுந்து அப்படியே கோதையின்…
Category: தொடர்
காத்து வாக்குல ரெண்டு காதல் – 12 | மணிபாரதி
அத்தியாயம் – 12 “கொஞ்ச நாளைக்கு முன்னால ராகவ் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறதா சொன்னானாம்மா..“ பாஸ்கரன் நந்தினியிடம் கேட்டார். நந்தினி திடுக்கிட்டு அவரை பார்த்தாள். “உங்களுக்கு எப்படிப்பா அந்த விஷயம்..“ “ எப்படியோ தெரிஞ்சுது.. நா கேட்ட கேள்விக்கு பதில்…
வேப்ப மரத்துப் பூக்கள் – 12 | ஜி ஏ பிரபா
அத்தியாயம் – 12 உன் நினைவுகளை உன் பின்னால் அனுப்பு. உன் கனவுகள் முன்நோக்கிச் செல்லட்டும். உன்னால் முடியும் என்ற எண்ணம் மட்டுமே உனக்குள் இருந்து உன்னை வழி நடத்தட்டும். வாசல் கேட்டில்…
ஐடி துறையில் புளியை கரைத்த ஶ்ரீதர் வேம்புவின் டிவிட்! | தனுஜா ஜெயராமன்
சர்வதேச பொருளாதார வளர்ச்சி கடந்த சில மாதங்களாக தட்டுத்தடுமாறி தான் வருகிறது, உதாரணமாக அமெரிக்க பொருளாதாரத்தில் ஷட்டவுன் பிரச்சனையை தீர்க்க கடைசி நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதேபோல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலர் அளவீட்டை நெருங்கி…
என்…அவர்.., என்னவர் – 2 | வேதாகோபாலன்
அத்தியாயம் – 02 “நானும் அவரும்” தலைப்பு உபயம் : கல்யாணி கண்ணன் குமுதம் பத்திரிகையின் இணை ஆசிரியர் திரு ரா.கி.ரங்கராஜன் சொன்னதுபோலவே இருவரும் ஒருவரை ஒருவர் கேள்வி கேட்பது போல், உரையாடல் பாணியில் பேட்டியை எழுதினார் இவர். “சார் கொண்டு…
என்னை காணவில்லை – 3 | தேவிபாலா
அத்தியாயம் – 03 துவாரகா உள்ளே வந்தான். அம்மா எதையோ எடுக்க உள்ளே வந்தார். “அம்மா! தலைவலியா இருக்கு. கொஞ்சம் காபி குடேன்.” அம்மா காதில் அது விழுந்ததாகவே தெரியவில்லை. திரும்பி நடக்க, “அம்மா! நான் உன் கிட்ட காபி கேட்டேன்.…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 2 | பெ. கருணாகரன்
தாய்மை சிறகா? சிலுவையா? ஆண்களை விட பெண்களுக்கு மல்டி டாஸ்க்கிங் எனப்படும் பல்பணி ஆளுமைத் திறன் அதிகம். குறிப்பாக இந்தியப் பெண்களிடம் இது இன்னும் அதிகம். வீட்டுக்குச் சமைத்து, துணிமணிகள் துவைத்து, கணவனுக்கு மனைவியாய், குழந்தைகளுக்குத் தாயாய், பிறந்த வீட்டின் மகளாய்,…
மரப்பாச்சி – 2 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 2 அந்தக் கணம் யோதித்தாள் பிருந்தா.. இந்தப் பூமி அப்படியே பிளந்து நான் உள்ளே போய்விடக் கூடாதா? தங்கைகள் சுக வாழ்விற்குத் தடையாய் இந்தப் பூமி ஏன் இன்னும் என்னை விழுங்காமல் வைத்திருக்கிறது என்று! தங்கைகள் கூறியது போல்…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 2 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 2 “கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்றதுமே மேளம் முழங்கியது. மஞ்சள் சரட்டை எடுத்தவன் அருகில் சொர்ண பூம்பாவையாய் நின்றிருந்தவளை ஏறிட்டான். அவளோ நிலம் தவிர எங்குமே நோக்கவில்லை. கைகள் தயங்கியே நிற்க “மாப்பிளே! கட்டுடா தாலியை “…
பூத்திருக்கும் விழியெடுத்து – 11 | முகில் தினகரன்
அத்தியாயம் –11 சரியாக காலை பத்து மணிக்கு, அந்த நடனப் போட்டி துவங்கியது. முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில், தற்போதைய திரைப்படங்களில், பெரிய பெரிய ஸ்டார்களையெல்லாம் ஆட்டுவிக்கும் டான்ஸ் மாஸ்டரான கோகுலவாசன் சிறப்பு அழைப்பாளராக வந்து, போட்டியில் கலந்து கொள்ளும்…
