அத்தியாயம் -15 மருதவள்ளி சடசடவென்று கொட்டி தண்ணீர்த் தொட்டியை நிரப்பியபடி வழிந்து போன நீரைக்கண்டதுமே கண்கள் பளபளக்க நின்றாள். “ஆஹா…சதாசிவம் அண்ணன் பம்பு செட்டுலே தண்ணி விட்டுட்டாங்களா” என்று குதூகலித்தவள் வாகாய் உட்கார்ந்து முகத்தையும் கழுத்தையும் தண்ணீரில் காட்டி கழுவிக்கொண்டாள்.சுற்றிலும் விழியை…
Category: தொடர்
மரப்பாச்சி –15 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 15 வீட்டில் யாரும் யாருடனும் பேசிக் கொள்ளாமல் இயந்திரங்கள் போல் நடமாடினார்கள். ப்ரியாவிற்கு வீட்டில் என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. ’தந்தையும் தாயும் தன்னுடன் ஏன் சரியாகப் பேசுவதில்லை? தன்னை ஏன் ஆஸ்பிடலில் அனுமதித்தார்கள்? தனக்கு என்ன நடந்தது?’…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 14 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் -14 விழா நடந்து முடிந்த சந்தோஷமேயில்லாமல் வீடு களையிழந்து கிடந்தது. அவரவரும் மஞ்சுவின் நெருப்புப் பேச்சினால் அவரவர் எண்ணப்போக்கில் உட்கார்ந்திருந்தனர். கோயிலிலேயே மஞ்சுவின் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி விட்டது சாப்பாட்டு பந்தி ஆரம்பித்ததுமே அலமேலு களைப்பு மீதூர கோயிலின் ஒருபுறமாயிருந்த அறைக்குள்…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 14 | பெ. கருணாகரன்
எட்டுக்கு எட்டில் ஏழரை! மேன்ஷன் வாழ்க்கை, பிரமச்சாரிகளின் சொர்க்கம். அதுவும் திருவல்லிக்கேணி மேன்ஷன்கள் கல்யாணமாகாத பிரம்மச்சாரிகளுக்கும் கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரிகளுக்கும் சொர்க்கம். தங்கிக் கொள்ள குருவிக்கூடு போல் ஓர் அறை. வீட்டுச சாப்பாட்டுச் சுவையுடன் உணவளிக்கும் மெஸ்கள். சைவம் என்றால் காசி…
என்னை காணவில்லை – 15 | தேவிபாலா
அத்தியாயம் – 15 மந்திரவாதி கபாலியின் இருப்பிடத்துக்கு துளசியும், காஞ்சனாவும் வந்து விட்டார்கள். துவாரகா முறையாக உத்தரவுகளை பிறப்பித்து கொண்டே வந்து நடுவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், மாமனார் பத்மநாபன் நீல காரை தவற விட்டார். ரௌடிகளை சமாளித்து துவாரகா திரும்ப,…
மரப்பாச்சி –14 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 14 அருகில் இருந்த மகளை நம்பமுடியாமல் பார்த்தாள் பிருந்தா.. இந்த பிஞ்சு தப்புச் செய்திருக்குமா? செய்திருக்குதே.. ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்? எதுவும் தெரியாத மாதிரி உக்கார்ந்திருக்கிறாளே, இவளை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார்?…
என்…அவர்., என்னவர் – 7 |வேதாகோபாலன்
அத்தியாயம் – 7 அத்தியாயத் தலைப்பு : என் பார்வையில் பாமா கோபாலன் தலைப்பு உபயம் : உஷா கோபால் மறுவாரம் பாமாகோபாலன் வந்தபோது அந்த வேண்டுகோளை என் அம்மாவின் முன் வைத்தார்… என்று சொன்னேன் அல்லவா? இதைப் படித்துவிட்டுப் பலரும்…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 13 | செல்லம் ஜெரினா
அத்தியாயம்-13 செந்திலின் தோப்பு வீட்டுக்குத்தான் வண்டியை செலுத்தினான் நந்தன்.உள்ளே வந்ததும் அலமேலுவுக்கு மாற்றுத்துணி கொடுத்து குளித்து விட்டு வரச் சொன்னாள். மருதவள்ளி சின்னுவை கிணற்றடியிலேயே உடம்பு துடைத்து விட்டு பவுடர் போட்டு சட்டை மாற்றினாள். அதற்குள்ளாக நந்தன் போனில் சொன்னபடியே ஆதி…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 13| பெ. கருணாகரன்
காணாமல் போகும் கதைசொல்லிகள் ‘ஒரு மனிதனின் வாழ்வில் மிகக் குறுகிய காலமே உறவாடி, வாழ்ந்து, காலம் முழுதும் அவனால் மறக்க முடியாத, நெகிழ்வான நினைவுகளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் ஜீவன்கள் அவனது, தாத்தா, பாட்டி…’ – என்று ஒருமுறை இயக்குநர் மகேந்திரன் ஒரு…
என்னை காணவில்லை – 14 | தேவிபாலா
அத்தியாயம் – 14 துவாரகா, தன் கம்பெனியில் மேற் படி மின்னணு சாதனங்களை சேர்மன் அறையில் பொருத்த, சீனியர் அதிகாரிகள் சிலர் செக்யூரிட்டி அதிகாரிகளுடன் சேர்ந்து செய்த துரோகம் கண்டு பிடிக்கப்பட, அத்தனை பேரையும் சேர்மன் வேலையை விட்டு நீக்க, அவர்கள்…
