உடைபடும் மௌனங்கள் நான் நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, எங்கள் வீட்டில் ஓர் அலுமினிய தட்டு உண்டு. பல இடங்களில் ஒடுக்கு விழுந்து, அந்த ஒடுக்குப் பள்ளங்களில் எல்லாம் லேசாகப் பச்சை நிறத்தில் பாசி படிந்திருக்கும். அதனைப்…
Category: தொடர்
என்னை காணவில்லை – 17 | தேவிபாலா
அத்தியாயம் – 17 2024 ஜனவரி மாதம் பிறந்து விட்டது. துளசி இந்த நாலைந்து நாட்களில் வீட்டை விட்டே வெளியே போகவில்லை. அந்த டிசம்பர் 24 க்கு பிறகு அவள் ஒரு நிலையில் இல்லை. அந்த இரவு கபாலியை அடித்து போலீஸ்…
மரப்பாச்சி –16 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 16 எனக்குத் தெரியாம அப்படி எனக்கு என்னதாம்மா நடந்துச்சு? அப்பாவியாய் கேட்கும் மகளை கண் கொட்டாமல் பார்த்தாள் பிருந்தா. எப்படிப் புரிய வைப்பேன் இந்தப் பெண்ணிற்கு? சொன்னால் புரிந்து கொள்வாளா? முதலில் மகளிடம் பேசிப் பார்ப்போம் அவள்…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 16 | செல்லம் ஜெரினா
அத்தியாயம்-16 மறுநாள்….. ஏட்டையா வாசலில் நிற்பது அறியாமலே மருதவள்ளியை சத்தம்போட்டுக் கொண்டிருந்தாள் அவளுடைய அம்மா. “சொல்றதைக் கேளுடி.மரியாதையா பெரியதனக்கார் வீட்டுக்குப் போயிடு. போதும் பண்ணுன கனக் காரியம். எவனுகளோ அடிச்சுக்கிட்டு நின்னா உனக்கென்னடி.?போனோமா வந்தோமான்னு இல்லாமா சமூக சேவை செய்யப் போயிட்டா.எவஞ்செத்தா…
அனாமிகா – குறுநாவல் -1 | திருமயம் பாண்டியன்
அத்தியாயம் – 1 அனாமிகா இறப்பதற்கு முன் நடந்த கதை இது: அனாமிகா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகை. அவளின் பெயரை பச்சை குத்திக்கொண்ட ரசிகர்கள் இங்கே ஏராளம். ஒவ்வொரு ரசிகனும் அவளை தனது கனவு கன்னியாக கொண்டாடிக்…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 15 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் -15 மருதவள்ளி சடசடவென்று கொட்டி தண்ணீர்த் தொட்டியை நிரப்பியபடி வழிந்து போன நீரைக்கண்டதுமே கண்கள் பளபளக்க நின்றாள். “ஆஹா…சதாசிவம் அண்ணன் பம்பு செட்டுலே தண்ணி விட்டுட்டாங்களா” என்று குதூகலித்தவள் வாகாய் உட்கார்ந்து முகத்தையும் கழுத்தையும் தண்ணீரில் காட்டி கழுவிக்கொண்டாள்.சுற்றிலும் விழியை…
மரப்பாச்சி –15 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 15 வீட்டில் யாரும் யாருடனும் பேசிக் கொள்ளாமல் இயந்திரங்கள் போல் நடமாடினார்கள். ப்ரியாவிற்கு வீட்டில் என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. ’தந்தையும் தாயும் தன்னுடன் ஏன் சரியாகப் பேசுவதில்லை? தன்னை ஏன் ஆஸ்பிடலில் அனுமதித்தார்கள்? தனக்கு என்ன நடந்தது?’…
என்னை காணவில்லை – 16 | தேவிபாலா
அத்தியாயம் – 16 காஞ்சனாவை தனியாக சந்தித்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை துளசி தந்தாள். “ நகையை வித்து தயார் பண்ணின ரெண்டு லட்சத்துல ஒண்ணே முக்கால் லட்சம் செலவாயாச்சு. இனி அந்த கபாலி பணம் கேட்டா, எங்கிட்ட இல்லை.”…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 15 | பெ. கருணாகரன்
எங்கப் பாட்டன் சொத்து! ஆயுத பூஜைக்குக் குப்பைகளை ஒழிக்க வேண்டும் என்று என் இல்லத்தரசி சொல்லும்போதே ஒரு குறும்புப் புன்னகை என் இதழ்களில் வந்து ஒட்டிக் கொண்டது. ‘கண்டிப்பாக… ஆனால் ஒரு சந்தேகம்… குப்பைகளை உண்மையில் நம்மால் ஒழிக்க முடியுமா?’ என்று…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 14 | பெ. கருணாகரன்
எட்டுக்கு எட்டில் ஏழரை! மேன்ஷன் வாழ்க்கை, பிரமச்சாரிகளின் சொர்க்கம். அதுவும் திருவல்லிக்கேணி மேன்ஷன்கள் கல்யாணமாகாத பிரம்மச்சாரிகளுக்கும் கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரிகளுக்கும் சொர்க்கம். தங்கிக் கொள்ள குருவிக்கூடு போல் ஓர் அறை. வீட்டுச சாப்பாட்டுச் சுவையுடன் உணவளிக்கும் மெஸ்கள். சைவம் என்றால் காசி…