கல்வி அறிவைப் பெறுவது அனைவருக்கும் முக்கியம். அது பள்ளியில் கிடைத்தாலும் பொது அறிவு பெறுவதற்கு நூலகம் தேவைப்படுகிறது. நூலகம் பல சாதாரண மக்களையும் சாமானிய மக்களாக மாற்றியிருக்கிறது. ஒருவரின் கல்வி வளர்ச்சிக்கும் அறிவை மேம்படுத்துவதற்கும் பெரிதும் உதவியாக இருப்பது நூலகம்தான். ஏழை,…
Category: எழுத்தாளர் பேனாமுனை
பூத்திருக்கும் விழியெடுத்து – 4 | முகில் தினகரன்
அத்தியாயம் – 4 இரவு நீண்ட நேரம் கண் விழித்து, மூளையைக் கசக்கிப் பிழிந்தும் அசோக்கிற்கு நடன நிகழ்ச்சிக்கான தெளிவான கான்ஸெப்ட் கிடைக்கவில்லை. “ப்ச்… என்ன இது?… இன்னிக்கு என் மூளை ரொம்பவே மந்தமாயிருக்கு?…” மொபைலை எடுத்து நேரம் பார்த்தான்.…
நீ என் மழைக்காலம் – 4 | இ.எஸ்.லலிதாமதி
அத்தியாயம் – 4 மழைக்கால மேகமாய், அவனைப் பற்றிய நினைவுகளே மனதில் வந்து குவிந்துக் கிடந்தன. மழை வருவதை முன்கூட்டியே ஊருக்குச் சொல்லும் தும்பிகள் போல், அவனைப் பற்றிய சிந்தனைகளே மனம் முழுக்க சிறகசைத்துக் கொண்டிருந்தன. வாழ்க்கையில் நாம்…
கரை புரண்டோடுதே கனா – 4 | பத்மா கிரக துரை
அத்தியாயம் – 4 அந்த பூங்கா நகரை விட்டு தள்ளி இருந்தது. அதிலிருந்த வேப்ப மரத்தடியில் போடப் பட்டிருந்த வட்ட வடிவ கல் பெஞ்சுகளில் தோழர்கள் மூவரும் அமர்ந்திருந்தனர்.. உச்சி வெயில் அவர்கள் தலையை தாக்கி…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 4 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 4 வெள்ளி தாம்பாளத்தில் தண்ணீரை கொஞ்சமாய் ஊற்றினாள் கோதை. மாமியார் பறித்து வைத்துவிட்டுப்போன மலர்கள் இன்னொரு தட்டில் இருந்தன. அதை எடுத்தாள். அத்தனையும் செவ்வந்தி மலர்கள். அடர்ந்த மஞ்சள், இள மஞ்சள், வயலட் நிறம், அடர்ந்த பீட்ருட் நிறம்..என…
காத்து வாக்குல ரெண்டு காதல் – 4 | மணிபாரதி
அத்தியாயம் – 4 நந்தினியும், பத்மாவும் டோக்கன் கொடுத்து கம்பெனி கேண்டியனில் காபி வாங்கினார்கள். பின், அதை எடுத்துக் கொண்டு ஓரு டேபிளில் வந்து உட்கார்ந்தார்கள். பத்மா “நேத்து காபி ஷாப்ல என்ன நடந்துச்சு..“ எனக்கேட்டாள். “நா எதிர்பார்த்ததுதான்..“ “எதிர்பார்த்ததுன்னா..“…
“தயக்கத்தைத் தகர்த்துவிடு” | முனைவர் சுடர்க்கொடிகண்ணன்
நாம் சிறுபிள்ளைகளாய் பள்ளியில் அல்லது கல்லூரியில் படிக்கும் போது, வகுப்பில் ஆசிரியர் பொதுவாக ஒரு கேள்வியைக் கேட்பார். அதற்கு மாணவர்கள் யார் வேண்டுமானாலும் எழுந்து பதில் சொல்லலாம். அந்தக் கேள்விக்கான விடை கூட நமக்குத் தெரிந்திருக்கும். ஆனால் எழுந்து பதில் சொல்ல…
கொன்று விடு விசாலாட்சி – 4 | ஆர்னிகா நாசர்
அத்தியாயம் – 4 “கமான் மிஸ்டர் ரூபன் சாலமோன்!” எழுந்து வரவேற்றார் தேவா (திரும்பி) “டியாரா! ரூபன் ஒரு பிரபல மனோதத்துவ நிபுணர்! காவல்துறையின் பல கேஸ்களை அட்டன்ட் பண்ணி ஜெயித்துக் கொடுத்துள்ளார்!” ரூபன் சாலமோன் திராவிட நிறத்தில்…
பூத்திருக்கும் விழியெடுத்து – 3 | முகில் தினகரன்
அத்தியாயம் –3 மொபைல் போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டி ஒரு விபத்து ஏற்படும் காட்சியையும், ஆன் லைன் ரம்மி விளையாடி ஏகமாய் இழந்து தற்கொலை செய்யும் ஒரு இளைஞனின் கதையையும், போதைக்கு அடிமையாகும் ஒருவன் படும் துயரங்களையும், வெறும் முகபாவம்…
