பேசும் புத்தகங்கள்கானகன் இன்றுசமீபத்தில் நான் படித்த கானகன் புத்தகத்தைப்பற்றி என்னோட கண்ணோட்டம்.ஆசிரியர் : லட்சுமி சரவணகுமார்வெளீயிடு : ஜீரோ டிகிரி பப்ளிஷிங் ,எண் 55.(7) R பிளாக்,6வது அவின்யூ ,அண்ணாநகர் , சென்னை – 600 040.விலை ரூ. 300/-, பக்கம்…
Category: எழுத்தாளர் பேனாமுனை
காத்து வாக்குல ரெண்டு காதல் – 6 | மணிபாரதி
அத்தியாயம் – 6 நந்தினி அவளது சீட்டில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளது போன் ஒலித்தது. எடுத்து நம்பர் பார்த்தாள். “அப்பா“ என பெயர் தெரிந்தது. ஆன் பண்ணி “சொல்லுங்கப்பா..“ என்றாள். “ஒண்ணு சொன்னா என்னை திட்ட மாட்டியே..“…
விடுதலைப் போராட்ட வீராங்கனை அம்மா பொண்ணு என்கிற லீலாவதி
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு என்பது நீண்ட நெடியது. அப்போராட்டக் களத்தில் ஈடுபட்டு இந்திய விடுதலைக்காக வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக இந்தியா முழுவதும் பல வீரர்களும் வீராங்கனைகளும் தன்னலமற்றுப் போராடி தங்கள் வாழ்வை, இன்னுயிரை இழந்தனர். இந்திய விடுதலையில் தமிழ்நாட்டின்…
வேப்ப மரத்துப் பூக்கள் – 6 | ஜி ஏ பிரபா
அத்தியாயம் – 6 எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு செலுத்தப் பழகுங்கள். விட்டுக் கொடுப்பதாக இருந்தால் மனதார விட்டுக் கொடுங்கள். மனதில் அசூயை, கர்வம் இல்லாமல் எதையும் செய்யப் பழகுங்கள். நேசம் என்பது மட்டுமே உங்கள் …
வெற்றிகளை அள்ள – நேர்மறை அணுகுமுறை | முனைவர் சுடர்க்கொடிகண்ணன்
வாழ்வின் வெற்றிக் கோட்டை எட்டிப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் நபரா நீங்கள்? எவ்வளவோ முயற்சிகள் செய்தும், எனக்குத் தோல்விகள் மட்டுமே பரிசாய்க் கிடைக்கின்றன என்று வாழ்க்கை சலித்து நிற்கும் நபரா நீங்கள்?… அப்படியென்றால் கொஞ்சம் உங்களின் காதைக் கொடுங்கள். ஒரு…
கொன்று விடு விசாலாட்சி – 6 | ஆர்னிகா நாசர்
அத்தியாயம் – 6 பிளாஷ்பேக்–சம்பவம் 3- சம்பவத்தேதி 1 9.3.1972 காலை 11மணி தொலைபேசி விடாமல் சிணுங்கியது. கைக்குழந்தை கீர்த்திக்கு தாய்பால் கொடுத்துக் கொண்டிருந்தாள் விசா. பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் ஜீவிதா. எழாத மனைவியை இரகசியமாக முறைத்தபடி ஃபோனுக்கு எழுந்து…
பூத்திருக்கும் விழியெடுத்து – 5 | முகில் தினகரன்
அத்தியாயம் – 5 மதுரையில் நடைபெறும் மாநிலங்களுக்கு இடையிலான அந்த நடனப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தன் குழுவினரை ஒரு நாள் முன்னதாகவே அழைத்து வந்திருந்தாள் வைசாலி. நடனப் போட்டி நடத்திக் கொள்ள தனது ஆடிட்டோரியத்தை வழங்கியிருந்த “ராம்ராஜ் கல்லூரி”யின்…
நீ என் மழைக்காலம் – 5 | இ.எஸ்.லலிதாமதி
அத்தியாயம் – 5 பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கி இருந்தது. காற்று சுற்றிச்சுற்றி அடித்தது. அடித்தக் காற்றில் தென்னை மரங்கள் சுழன்று, சுழன்று ஆடின. மரங்கள் காற்றில் ஆடுகின்றனவா அல்லது மழைப் பிடித்ததால் மயங்கி ஆடுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்தது…
கரை புரண்டோடுதே கனா – 5 | பத்மா கிரக துரை
அத்தியாயம் – 5 எதிரே நாற்காலியில் அமர்ந்திருப்பவனிடம் அந்த கம்பெனி எம்.டி என்பதற்குரிய எந்த அறிகுறியும் இல்லை.. “சம்மர் கட்” எனும் முறையில் தலை முடியை ஒட்ட வெட்டியிருந்தான்.. மீசையும் தாடியும் இருக்கிறதா இல்லையா என குழம்பும் வகையில் அவன் முகம்…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 5 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 5 “இந்த கிஃப்ட்டை பாருங்களேன்” கோதை தன் கையிலிருந்த அந்த தங்க வாட்சைக் காட்டினாள். படுக்கையில் சரிந்தவாறே அதை கையில் வாங்கிய குமணன் “ரொம்ப அழகாயிருக்கே. நமக்கு வந்த கல்யாண கிஃப்ட்டுல இது இருந்த மாதிரி தெரியலையே.”…
