வேப்ப மரத்துப் பூக்கள் – 10 | ஜி ஏ பிரபா

        அத்தியாயம் – 10                              பிரார்த்தனை அளவற்ற சக்தி படைத்தது. அந்த                              சக்தியை அதிகரிப்பது நம்பிக்கை. நம்பிக்கையுடன் கூடிய                              இடைவிடா பிரார்த்தனை நிச்சயம் வெற்றியைத் தரும்.                              ஹால் அழகாக அலங்கரிக்கப் பட்டு,…

கொன்று விடு விசாலாட்சி – 10 | ஆர்னிகா நாசர்

அத்தியாயம் – 10 சாட்சிக்கூண்டில் ஏறி நின்றான் விசாலாட்சியின் கடைக்குட்டி பிரசாந்த். “நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை!” திருப்பிச் சொன்னான். ஹேமந்த்குமார் எழுந்து அருகில் போனான். “நீங்க சீனிவாசன்-விசாலாட்சி தம்பதியரின் மூன்றாவது மகன் பிரசாந்த்தானே?” ”ஆமா…” “ஜீவிதாவும் கீர்த்தியும்…

மரப்பாச்சி – 1 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 1 கண்ணாடி முன் நின்று தன்னை முன்னும், பின்னும் பார்த்தாள் பிருந்தா.. இருபுறமும் ஒரே போல்தான் தோன்றியது அவளுக்கு.. படைத்த பிரம்மனை ஒரு வினாடி மனதில் திட்டித் தீர்த்தாள்.. ‘ஏன் என்னை இப்படிப் படைத்தாய்? பெண்மைக்குரிய எந்தலட்சணமும் என்…

அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 1 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் -1 அந்தப் பெரிய திருமண மஹால் முற்றாத விடியல் நேரத்திலேயே களைகட்டிக் கொண்டிருந்தது. ஆயிரம் பேர் அமரக்கூடிய பெரிய கல்யாணக்கூடம். ஸ்ரீநிவாசன் பத்மாவதி சமேதராய் பின்னணியில் கண்கவர் ஓவியமிருக்க. சற்றே உயர்ந்த மணமேடை. சமையலறை பின்னாலிருக்க காரிடார் போன்ற இடத்தைத்…

என் – அவர் என்னவர் – 01 | வேதா கோபாலன்

” என் நினைவுகள் அவரோடு “ (அத்தியாயத் தலைப்பு உபயம் முகநூல் சிநேகிதி பானுமதி கண்ணன்) 2022 டிசம்பர் மாதம் 2 ம் தேதி… அமைதியாகப் பூஜை செய்து நமஸ்கரித்து.. இறைவனைச் சென்றடைந்த… அவர்… என்னவர்… என்றைக்குமே எதையுமே படாடோபமாகச் செய்தறியாதவர்.…

நம் தமிழுக்கு வாழ்த்துகள் போல….தமிழ் வாழ இவர் வாழ வேண்டும்.

தமிழ் வாழ இவர் வாழ வேண்டும் படிப்பாளி, படைப்பாளி,ஆட்சியர், அதிகாரி,எழுத்தாளர், பேச்சாளர்,சிந்தனையாளர் என்றபல்வேறு பரிணாமங்கள்….. உள்ளதமிழர். ஐயா இறையன்பு அவர்கள். அவர்களது பிறந்தநாள் இன்று.அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன். இறையன்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு…

பூத்திருக்கும் விழியெடுத்து – 9 | முகில் தினகரன்

  அத்தியாயம் – 9 போலீஸ் ஸ்டேஷனில் அசோக்கிற்காக காத்திருந்தாள் வைசாலி. அவன் உள்ளே வந்ததும், “இதோ இவர்தான் சார் அந்தப் பையனுக்கு டிரெய்னிங் குடுக்கற ஆள்” என்று அசோக்கை அங்கிருந்த இன்ஸ்பெக்டருக்கு அடையாளம் காட்டினாள். “என்னப்பா…. டான்ஸ் டிரெய்னிங் தவிர…

நீ என் மழைக்காலம் – 9 | இ.எஸ்.லலிதாமதி

அத்தியாயம் – 9 மழையில் குளித்திருந்தன மரங்கள்.   இரவு பெய்த நீர்த்தி வலைகள் சின்னச்சின்ன முத்துக்களாய் புற்களின் மீது மின்னிக் கொண்டிருந்தன.  ஊசிதட்டான் ஒரு புல்லில் இருந்து மற்றொரு புல்லுக்குத் தாவி,  வெயில் காய்ந்து கொண்டிருந்தது. வழக்கமான மனநிலையில் இருந்திருந்தால் அந்த…

அமர்க்களமான TMS நூற்றாண்டு விழா!

அமர்க்களமான TMS நூற்றாண்டு விழா! மழையும் தூவானமுமாய் TMS ன் நூற்றாண்டு தொடர்ந்து கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. அதில் சமீபத்திய – சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றத்தின் TMS 100 விழா-அற்புதம். TKS கலவாணனின் அமர்க்கள ஏற்பாடு! விருந்தினர் மற்றும் விழா நிகழ்வுகள்…

கரை புரண்டோடுதே கனா – 9 | பத்மா கிரக துரை

அத்தியாயம் – 9 திடுமென ஆர்யனை அங்கே பார்த்ததும்.. ஆராத்யா முதலில் உணர்ந்தது பயத்தைத்தான்.. ஐயோ.. இவனா.. என்னை பாலோ செய்து கொண்டு இங்கேயே வந்துவிட்டானா..? இவனிடமிருந்து எப்படி தப்பிக்க போகிறேன்..? அவளது விழிகள் உடனடியாக வீட்டை நோக்கி ஓடும் வழியை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!