அத்தியாயம் – 12 வண்டியில் வரும் போது சடசட வென்று நீர் தெளிப்பது போல், மழை வந்தது. வெயில் காய்ந்து கொண்டே மழை பெய்வது அதிசயமாக இருந்தது. சின்ன வயதில், ஊரில், இது போல் வெயிலும் மழையும் சேர்ந்து வரும் போது,…
Category: எழுத்தாளர் பேனாமுனை
கிரிக்கெட்டு விளையாட்டுஒரு மாயம்/.”ODI கிரிக்கெட் உலகக்கோப்பை 2023/பி வி வைத்தியலிங்கம்
“ODI கிரிக்கெட் உலகக்கோப்பை 2023” கிரிக்கெட்டு விளையாட்டு ஒரு மாயம். பலருக்கு அதுதான் வாழ்வாதாரம். பார்ப்பவரைச் சுண்டி இழுக்கும் இக்காந்தம் ரசிகர்களின் தணியாத தாகம். நாட்டுப் பற்றை வளர்க்கும் அதன் வேகம் நமக்குப் புரியாத ஒரு…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 12 | ஆர்.சுமதி
அத்தியாயம் -12 நாய் கடிக்கு மருந்து வாங்க போய் நரி கடித்த கதையானது. தலைவலிக்கு தைலம் கேட்கப் போனவள் தலையையே தண்டவாளத்தில் கொடுத்ததைப்போல் கீழே வந்தாள். சோபாவில் சாய்ந்தாள். பார்த்த காட்சி பயங்கர கோபத்தை உண்டாக்கியிருந்தது. உள்ளே புகுந்து அப்படியே கோதையின்…
காத்து வாக்குல ரெண்டு காதல் – 12 | மணிபாரதி
அத்தியாயம் – 12 “கொஞ்ச நாளைக்கு முன்னால ராகவ் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறதா சொன்னானாம்மா..“ பாஸ்கரன் நந்தினியிடம் கேட்டார். நந்தினி திடுக்கிட்டு அவரை பார்த்தாள். “உங்களுக்கு எப்படிப்பா அந்த விஷயம்..“ “ எப்படியோ தெரிஞ்சுது.. நா கேட்ட கேள்விக்கு பதில்…
வேப்ப மரத்துப் பூக்கள் – 12 | ஜி ஏ பிரபா
அத்தியாயம் – 12 உன் நினைவுகளை உன் பின்னால் அனுப்பு. உன் கனவுகள் முன்நோக்கிச் செல்லட்டும். உன்னால் முடியும் என்ற எண்ணம் மட்டுமே உனக்குள் இருந்து உன்னை வழி நடத்தட்டும். வாசல் கேட்டில்…
“இறையன்பு” அவர்களின் மலரும் நினைவுகள்…
முனைவர் இறையன்பு அவர்கள் 1992-1994 காலகட்டத்தில் கடலூரில் கூடுதல் ஆட்சியராகப் பணி புரிந்தார். அப்போது அவர் ஆற்றிய அரிய பணிகள் பல. அவற்றுள் ஒன்று கடலூர் கேப்பர் மலையில் உள்ள சிறைச்சாலையைச் சுற்றி சுமார் 12,000 முந்திரி, தேக்குக் கன்றுகளை நட்டது.…
என்…அவர்.., என்னவர் – 2 | வேதாகோபாலன்
அத்தியாயம் – 02 “நானும் அவரும்” தலைப்பு உபயம் : கல்யாணி கண்ணன் குமுதம் பத்திரிகையின் இணை ஆசிரியர் திரு ரா.கி.ரங்கராஜன் சொன்னதுபோலவே இருவரும் ஒருவரை ஒருவர் கேள்வி கேட்பது போல், உரையாடல் பாணியில் பேட்டியை எழுதினார் இவர். “சார் கொண்டு…
என்னை காணவில்லை – 3 | தேவிபாலா
அத்தியாயம் – 03 துவாரகா உள்ளே வந்தான். அம்மா எதையோ எடுக்க உள்ளே வந்தார். “அம்மா! தலைவலியா இருக்கு. கொஞ்சம் காபி குடேன்.” அம்மா காதில் அது விழுந்ததாகவே தெரியவில்லை. திரும்பி நடக்க, “அம்மா! நான் உன் கிட்ட காபி கேட்டேன்.…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 2 | பெ. கருணாகரன்
தாய்மை சிறகா? சிலுவையா? ஆண்களை விட பெண்களுக்கு மல்டி டாஸ்க்கிங் எனப்படும் பல்பணி ஆளுமைத் திறன் அதிகம். குறிப்பாக இந்தியப் பெண்களிடம் இது இன்னும் அதிகம். வீட்டுக்குச் சமைத்து, துணிமணிகள் துவைத்து, கணவனுக்கு மனைவியாய், குழந்தைகளுக்குத் தாயாய், பிறந்த வீட்டின் மகளாய்,…
