உடலோடு உரையாடு… உடலோடு என்றாவது உரையாடியதுண்டா? அதற்கு எப்போதாவது நன்றி சொல்லியிருக்கிறோமா? உடல் உறுப்புகளிடம் மன்னிப்பு கேட்டதுண்டா? இதயத்தின் தாள லயத்தை அமைதியான தனிமையில் உட்கார்ந்து ரசித்திருக்கிறீர்களா? சுவாசப் பையான நுரையீரலின் ஆரோகண அவரோகண ஸ்தாயிகளை உள்ளுணர்வால் உணர்ந்திருகிறீர்களா? இரைப்பையின் அரைவைச்…
Category: எழுத்தாளர் பேனாமுனை
என்னை காணவில்லை – 18 | தேவிபாலா
அத்தியாயம் – 18 காஞ்சனா அவன் குரலை கேட்டு நடுங்கி விட்டாள். “பார்த்தியா? அவன் மந்திர சக்தி, தவிர நிறைய பணத்தை தள்ளி வெளில வந்துட்டான். அவன் உன்னை கொல்லாம விட மாட்டான்.” “நானும் உன் கூட வர்றேன். என் மேல…
மரப்பாச்சி –17 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 17 பிருந்தாவை அதிர்ச்சியாய் பார்த்தவர் கேட்டார், “நீ சொல்லுறது செயற்கை முறை கருவூட்டல் பற்றிதானே?” “ஆமாம் ப்ரியாவுக்கு தெரியாம யாராவது இதைச் செய்திருந்தா?” “பிருந்தா நீ கதைகள், சினிமா பார்த்துட்டு இப்படிச் சொல்லுறன்னு நெனைக்கிறேன், அதெல்லாம் ஆஸ்பத்திரியில அட்மிட்…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 17 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 17 பெரியவர்கள் எல்லோருமே மருத்துவர் சொன்னதைக்கேட்டு ஆனந்தக் கூத்தாடதக் குறைதான். இது அத்தனைக்கும் காரணமான நாயகியோ ஜூர வேகத்திலும் மருந்தின் தாக்கத்திலும் உறங்கிக் கொண்டிருந்தாள். “நாளைக்கே காய்ச்சல் குறைஞ்சிடும் நாளைமறுநாள் ஹாஸ்பிடல் வாங்க ஃபர்தரா டெஸ்ட் பண்ணிடலாம். அபய்…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 16 | பெ. கருணாகரன்
உடைபடும் மௌனங்கள் நான் நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, எங்கள் வீட்டில் ஓர் அலுமினிய தட்டு உண்டு. பல இடங்களில் ஒடுக்கு விழுந்து, அந்த ஒடுக்குப் பள்ளங்களில் எல்லாம் லேசாகப் பச்சை நிறத்தில் பாசி படிந்திருக்கும். அதனைப்…
என்னை காணவில்லை – 17 | தேவிபாலா
அத்தியாயம் – 17 2024 ஜனவரி மாதம் பிறந்து விட்டது. துளசி இந்த நாலைந்து நாட்களில் வீட்டை விட்டே வெளியே போகவில்லை. அந்த டிசம்பர் 24 க்கு பிறகு அவள் ஒரு நிலையில் இல்லை. அந்த இரவு கபாலியை அடித்து போலீஸ்…
மரப்பாச்சி –16 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 16 எனக்குத் தெரியாம அப்படி எனக்கு என்னதாம்மா நடந்துச்சு? அப்பாவியாய் கேட்கும் மகளை கண் கொட்டாமல் பார்த்தாள் பிருந்தா. எப்படிப் புரிய வைப்பேன் இந்தப் பெண்ணிற்கு? சொன்னால் புரிந்து கொள்வாளா? முதலில் மகளிடம் பேசிப் பார்ப்போம் அவள்…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 16 | செல்லம் ஜெரினா
அத்தியாயம்-16 மறுநாள்….. ஏட்டையா வாசலில் நிற்பது அறியாமலே மருதவள்ளியை சத்தம்போட்டுக் கொண்டிருந்தாள் அவளுடைய அம்மா. “சொல்றதைக் கேளுடி.மரியாதையா பெரியதனக்கார் வீட்டுக்குப் போயிடு. போதும் பண்ணுன கனக் காரியம். எவனுகளோ அடிச்சுக்கிட்டு நின்னா உனக்கென்னடி.?போனோமா வந்தோமான்னு இல்லாமா சமூக சேவை செய்யப் போயிட்டா.எவஞ்செத்தா…
