கிரிக்கெட்டில் டைம் அவுட் முறையில் பரிதாபமாக வெளியேறிய போட்டியாளர் ! டைம் அவுட்
உலகக் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக மேத்யூஸ் டைம் அவுட் முறையில் பரிதாபமாக வெளியேறியது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் அடுத்து ஆட உள்வரும் பேட்ஸ்மேன் அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்க மூன்று நிமிடங்களுக்கு மேல் எடுக்கும் போது அவர் டைம் அவுட் முறையில் அவுட் செய்யப்படலாம். இது குறித்து நிறைய பேருக்கு தெரியாது. அதுவும் உலக கோப்பையில் இது மாதிரி அவுட் செய்யப்படும் முறை இதுவே முதல் முறை என்பதால் பலரும் ஆர்வமுடன் இதனை பேசுகிறார்கள். […]Read More