மகா கவிதை நூல்

இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத கவிஞர் வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்புக்கு ‘மகா கவிதை’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. நூலின் தலைப்பும், முகப்பும் வெளியிடப்பட்டிருக்கின்றன. கவிஞர் வைரமுத்துவின் 39-ம் படைப்பு இது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை…

பாரதிநீ மட்டும் எப்படி மகாகவி?

பாரதிநீ மட்டும் எப்படி மகாகவி?*இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகும்மறக்க முடியாதமகாகவி நீ. ஏனெனில் அன்று மரித்ததுவெறும் தேகம்தான்இன்றும் சுடர்கிறதுஎழுத்தில்நீ வளர்த்த யாகம்தான். இன்றைய தமிழின்முகம் நீநவீனத் தமிழின்அகம் நீ. எத்தனை ஆண்டுகள் ஆனபோதும் யாரும் மறுக்க முடியாதமகாகவி நீ. பாட்டரசனேஉன்…

தந்தவனைத் தேடி

தந்தவனைத் தேடி——-‐———————–‐–கொடுக்கல் வாங்கல்கணக்கு இதுகோடிக்கணக்கில்கிடக்குதடாஎடுத்துக்கொள்வான்கெடு முடிந்தால்கொடுத்த கணக்கையேதடுக்க கூட முடியாதேடாஅடுத்த கணக்கில்கவனம் வைப்பான்அடுக்கடுக்காய் தொடருமடாஆண்டவன் பார்வைபடருமடா அசலுக்கு லாபம் இன்பமடாஅவனுக்கு வட்டிதுன்பமடாதுன்பத்தை இன்பத்தில் கழிச்சுக்கடாதுணிதான் மிச்சம்படுத்துக்கடாஅன்பெனும்அருளால்அடையும் லாபம் இன்பமடாதவறினை தூண்டிடதந்திடும் வட்டி துன்பமடாதலைவனை துதித்துதவறினை திருத்துதவணையை செலுத்து-இதில்தவணை என்பதேதண்டனை தானடாஆண்டவனை நினைத்துஅகத்துள்…

வாழ்க்கை

வாழ்க்கை/ கவிஞர் / அறிமுகம் ——————–நெருப்புக் கோளத்தில் பூமி பிறந்ததுநீர்க் குவளையில்நாம் பிறந்தோம்வாயுவால் வாழ்ந்தோம்ஆகாயம் தந்த ஆதாயமாகநிலம் கண்டது நீரினைவளம்கண்ட தாவரங்கள்வாழ்வாதாரமானதுஉண்டோம் உடுத்தினோம்உலகைச் சுற்றினோம்உடமைக்காக கடமையாற்றினோம்இணையென்று இன்னோர் உயிரைப் பிணைத்துக் கொண்டோம்பிள்ளைகள் பிறந்ததுமழலைகளாக மலர்ந்தவர்கள்மறுசுழற்சியின் மகிழ்வாகமாலைகள் சூடிட மணமாகினர்பேரப்பிள்ளைகள் பிறந்தனபேர் உவகைப்…

பெண்மையை போற்றிடுவோம்

பெண்மையை போற்றிடுவோம் பெண்களே.. உங்கள் வதனத்தின் அமைதி புவனத்தின் இரைச்சலைக்  கரைத்திடுமே  இளநங்கையின்  சிறு புன்னகை இதயத்துப் புயலையும் மறைத்திடுமே பாவையின் இருவிழி அசைவு பாரினில் இயக்கத்தை நிறுத்திடுமே உங்கள் இமைகளின் துடிப்பு இமயத்தையும் உருக்கிடுமே  மங்கை உங்கள் எண்ணத்தின் மேன்மை…

கிரிக்கெட்டு விளையாட்டுஒரு மாயம்/.”ODI கிரிக்கெட் உலகக்கோப்பை 2023/பி வி வைத்தியலிங்கம்

“ODI கிரிக்கெட் உலகக்கோப்பை 2023” கிரிக்கெட்டு           விளையாட்டு  ஒரு மாயம். பலருக்கு அதுதான்         வாழ்வாதாரம். பார்ப்பவரைச்                   சுண்டி இழுக்கும் இக்காந்தம் ரசிகர்களின்      தணியாத               தாகம். நாட்டுப் பற்றை      வளர்க்கும் அதன்     வேகம் நமக்குப்                        புரியாத                          ஒரு…

சமுதாயம் புதிய பார்வை பெறட்டும்/இரா. சந்திரசேகரன்

புதியகவிஞர்அறிமுகம் சமுதாயம் புதிய பார்வை பெறட்டும்  கண்கள் திறந்தன காட்சிகள் விரிந்தன மங்கலாகத் தெரிந்த தூரத்துப் பச்சை மங்களம் மிகுந்து தெளிவாய் மிளிர்கிறதே எங்கும் ஒளி எதிலும் பளிச்சென பொங்கும் அழகு பூத்து ஒளிர்கிறதே பூமி புதிதாகப் பிறந்துவிட்டதா   சூரியன் மறைய…

அக்னிக்குஞ்சுகளாய் இனி (அனல்)பறக்கும்

அக்னி சிறகுகள் முளைத்து வானத்தை வசப்படுத்தினாய்.. அகிலம் திளைத்து இந்தியன் வசமானது மதங்களைக்கடந்து மனிதம் விதைத்தாய் உன் புன்னகையில் புனிதங்கள் விருட்சமான து ஏழையாய் பிறந்தாய் ஏற்றம் கண்டாய் எளியவனாகவே வாழ்ந்த எங்கள் இரண்டாம் மகாத்மாவே மண்ணுக்கும் விண்ணுக்கும் வெகுதூரமில்லை என்பதை…

கவிதை தொகுப்பு/நிழலற்ற தூரம்/தஞ்சைதவசி./பேசும் புத்தகங்கள்‘

கவிதை தொகுப்பு:  நிழலற்ற தூரம் நூல் ஆசிரியர்: தஞ்சை தவசி. அமிர்தாலயம் வெளியீடு. 104 பக், ரூ 100/ அமிர்தா ஆலயம் 4 /79  அம்மா வீடு ,மாங்காளியம்மன் கோயில் தெரு செயின்ட் தாமஸ் மவுண்ட் சென்னை,600005 பதிப்பகம் : தமிழ்…

நீயும் என்னை

காதலித்தாயா? வைரமுத்துவின் மௌன பூகம்பம் (தாடியையும், சோகத்தையும் சரிவிகிதத்தில் வளர்த்துக் கொண்டு வாழ்பவன் அவன்.) அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம் பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு அவளை அவன் பார்க்க நேருகிறது. எங்கெனில்.. ஒரு ரயில் நிலையத்தில். எப்போதெனில்.. ஒரு நள்ளிரவில்.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!