எப்போதும் இருட்டுக்குள் உறங்கும் ஒளியை உற்சாகமாய் எழுப்பு ! கடந்த காலம் எப்போதும் பழுத்த இலையின் பரிவட்டங்கள் தான். .. புதிதான இசைக்குள் பயணப்பட கைவசம் ஒரு காற்று மண்டலத்தை கண்டுபிடி! விழுந்த இடத்தில் உனது எழுச்சியின் தடயம் ஒளிந்திருக்கும் .. சர்ச்சைகள் தான் தெளிவான சொற்களைச் சுட்டுத் தரும்.. நிறமாற்றங்கள் வானத்தின் வெளிப்படை ஆரோக்கியம்.. ஆண்டுகள் என்பது அவசரக் குறிப்பு அயராமல் கடந்து செல் விருப்பக் குறியாய்..!Read More
நெஞ்சே எழு நெஞ்சே எழு கடைசி காலத்தைக் கற்கண்டைப் போல சுவைக்க வேண்டிய முதிய பெற்றோர்கள் இன்று எத்தனையோ ! கல்நெஞ்சு பாதர்களால் நிராகரிக்கப்பட்டு விட்டனர்! தாய்ப்பாலிற்குப் பதிலாகக் கள்ளிப்பாலை ஊட்டியிருந்தால் ஒரு வேளை இந்நிலை வந்திருக்காதோ அடுத்தவர் சொல் கேட்டு அந்நியர்களாக்கி விட்டார்கள் அப்பெற்றவர்களே! புற்றீசல் போல பெருகிய காப்பகத்திற்குப் பஞ்சமோ இல்லை அன்பிற்கும் அரவணைக்கும் மட்டும்தான் இங்குப் பஞ்சமே! நெஞ்சே எழு பாலர்பள்ளிகளில் பம்பரவிளையாட்டுக்குப் பதிலாக பண்புகளைக் கற்று கொடு நீர் அப்போவது கல்நெஞ்சு […]Read More
தன்னம்பிக்கைக்கும் தலைகணத்துக்கும் பாசத்துக்கும் வேசத்துக்கும் காதலுக்கும் காமத்திற்கும் அத்தியாவசியத்துக்கும் ஆடம்பரத்திற்கும் நம்பிக்கைக்கும் துரோகத்திற்கும் விளம்பரத்திற்கும் விருப்பத்திற்கும் பணத்துக்கும் பந்தத்திற்கும் முகமூடி மனிதர்களுக்கும் முகமன் உறவுகளுக்கும் முடிவில்லா இடைவெளியில்………Read More
அப்பாவுக்கு ஓர் கடிதம் அப்பா தனிப் பெரும் ஆளுமை தன்னிகரில்லா தலைமகன் ஆசிரியரின் மகள் என்பதில் அசையா கர்வமெனக்கே அன்பை சொல்லா அரசனவன் தனது பள்ளியில் எனது படிப்பை பாதையாக்கினாய் பாங்குடன் என்ன சொல்லி என்னை வகுப்பில் விட்டாய் படிக்காது போனால் கண்ணை விட்டு தோலிரிக்க சொன்ன அரக்கனவன் மூன்று பிள்ளைகளையும் மூச்சாக சுவாசித்தாய் முழுதாய் நேசித்தாய் வெளிகாட்டாமலே இளமைத்திமிரில் ஈன்ற உன்னை மறந்து இதயம் நெருங்கி போனதால் சின்னாபின்னமாகியதோ வாழ்க்கை ஆவணக்கொலை செய்திருக்கலாம் ஆனால் அன்றாடம் […]Read More
காதல் அழகு … ————————– மனதுக்குள் இளமை மகிழ்வு பாட்டு எழுத மரம் கொத்தியென , நினைவுகளை தடயமிடும் காதல் அழகானது .. ஒன்றரை கண்ணுடன் ஓரமாக இழுக்கப்பட்ட வாயுடன் கத்தாழை நார் முடியுடன் அங்க கேடான காதலியும் அழகாய் தெரிவாள் காதலில் காதலி அழகு அல்ல காதல் தான் அழகு காதலை நேசியுங்கள் காதலி எப்போதும் &Read More
தினம் தினம் செய்திகள் திசையெல்லாம் ரத்தவாடைகள் காமம் தொலைக்க கறி கடையானதோ பெண்ணினம் .. வெண்டைக்காய்க்கும் சுண்டைக்காய்க்கும் போராடும் அரசியல் கூட்டம் சதை கொய்யப்படும் பெண்களுக்காய் சபை ஏற மறுப்பது ஏன் .. வருவாரா என்பது தெரியாமலே ஊதுக்ககுழாய் ஊதும் ஊடகங்கள் ரத்தம் இழக்கும் எம் பெண்டுகளுக்காய் சித்தம் சிவக்காதது ஏனோ ? ஆண் என்ற மமதையின் நீண்ட வன்கொடுமை தீ முகம் காணும்வரை நீதான் கொதித்து எழு வேண்டும் தோழி … உன் நகம் என்ற […]Read More
ம(ஊ)னம் – ஜெ.ஜீவா ஜாக்குலின்அரிது என்றாள்ஔவை மானிடப்பிறப்பைஅதனினும் அரிதுசிலருக்கு பிறப்பில் மானிட பிறப்பில் தான் மாசுமனங்களில்சுற்றும் பூமியில்சுற்றமும் ஒதுக்கும்அரசும் பிரிக்கும் சதவீதஅடிப்படையில்சான்றளிக்கும்சாமானியனுக்குமனங்களில் எத்தனை மர்மம்மாண்டது மனித நேயமும்அனுபவத்தின் வலியேகருவின் மொழிவாழட்டும் எளியோர்வீழட்டும் வலியோர்ஊனம் தடையல்லஊன்று வழியல்லவானமே எல்லை எனவாழ்ந்து காட்டும்மனிதநேய மனம் வாழ்த்தட்டும் உன்னை சர்வதேச ஊனமுற்றோர் தினம் இன்றுRead More
பிணம் தின்னும் ஜனநாயகம்பணம் பின் ஓடிநாட்டை அடகு வைத்தால்நாண்டு சாதலேதினசரிசெய்தியில்தினச்செய்தியாய் பெண்மைஊடகங்கள் ஊமையாய்ஊருக்குள் செவிடாய் / குருட்டாய்மனிதர்கள்தன் வீட்டில் நடக்காது வரைநமநமத்து தான் போச்சுமனிதனின் பேச்சுபொல்லா ஆட்சிபொள்ளாச்சியே சாட்சிபெண்மையை போற்றுவோம்பதிவில் மட்டுமேவாழ்க ஜனநாயகம்Read More
நீ ,,,நிலவு தான் தேய்பிறை என்றாலும் வளர்பிறை என்றாலும் நீ நிலவுதான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கவிதை உன்னிடம் பிறக்கும் நான் தோற்று கொண்டேன் .. சிந்திய மயிலிறகு கண்டு சிரிக்கும் மழலையென உன் புன்னகை கண்டு கை கொட்டுகிறேன் கைப்பிடிக்க ,,,, உன் முகம் காட்டும் வேதியல் பறிமாற்றத்தில் விழியின் ரச பூச்சுகள் மனதிற்கு நக பூச்சாகிறது உன் பிம்பம் சுமந்தது … விரல்களின் இடையில் பாயும் தென்றல் , வீணையின் கம்பியென ராகம் இசைக்க […]Read More
தகவல் யுகத்தில் தடுமாறி நிற்கும் பெண் அடிமைகளை!!! வாருங்கள் இசைப்போம் ஒரு விடுதலை ராகம்!! அடுப்பூதும் கைகள் அவனி ஆள்கிறது— வளைகரங்கள் வான் அளக்கிறது— பூட்டி வைக்கப்பட்டவள் இன்று போட்டி போடுகிறாள்— கல்வி மறுக்கப்பட்டவள் கண்டுபிடிப்புக்கள் நிகழ்த்துகிறாள்— எல்லாமே உண்மை என்றாலும்– எத்தனை சதம்?? ஒன்று—இரண்டு—மூன்று— மீதப் பெரும்பான்மையின் நிலை என்ன? அடிமைகள் !! ஆம் பெண்ணே நாம் அடிமைகள் தான்!!! அடிமைகளாய் வாழ்கிறோம் என்பதே அறியாமல்— அழகு சிறைகளுக்குள் விரும்பி அமர்ந்திருக்கும் அடிமைகள் நாம்!! உதாரணங்கள் […]Read More
- பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!
- வரலாற்றில் இன்று ( 06.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 06 திங்கட்கிழமை 2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( மே 05 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மறந்துபோன மரபு விளையாட்டுகள்- 8 | லதா சரவணன்
- கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 8 | பாலகணேஷ்
- “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 8 (நாவல்) | முகில் தினகரன்
- “பூமியை நெருங்கும் எரிகற்கள்” – நாசாவின் விளக்கம்..!
- கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை..!
- 100 ரூபாயில் உதகையை சுற்றிப் பார்க்க சுற்று பேருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!