தமிழோடு கலந்துவிட்டார்

எழுத்தாளர் சுஜாதா அவர்களே உமது படைப்புக்கள் ஒவ்வொன்றும் எளிமையானதா எவரையும் ஈர்ப்பதா கருத்து மிக்கதா கவலை மறப்பதா அறிவை வளர்ப்பதா ஆனந்தம் தருவதா ஞானம் உள்ளதா விஞ்ஞானம் சேர்ந்ததா சுகம் தருவதா சுவை மிக்கதா சக்தி கொடுப்பதா சரித்திரம் படைத்ததா வினோதம்…

“எது கவிதை?”

“எது கவிதை?” ரத்தினச் சுருக்கக்  கருத்துக்கள் கவிதை, மன ரணங்களை ஆற்றும்  தைலம் கவிதை, மெல்லிய உணர்வை  எடுத்துரைப்பது கவிதை, சொல்லாமல் சொல்லும்  சொற்சுவை கவிதை, தத்துவ ஞானம்  தருவது கவிதை, நற்பண்புகளை எல்லாம்  நானிலம் அறிய நயமாய் எடுத்துச்  சொல்வதும்…

TAMIL

TAMIL உலக தாய் மொழிதினத்தை முன்னிட்டுதமிழ் மொழி பற்றி ஓர் ஆங்கில கவிதை ஆங்கில கவிதை எழுதியவர் பி வி வைத்தியலிங்கம் In a land where culturesintertwine, Where ancient tales andlegends shine, Booms a language,rich and…

Outside vis-à-vis Inside*

Outside vis-à-vis Inside* In the realm of life, a  truth we find, Indulgence is not happiness,  it’s a bind. Cool restraint,  a serene embrace, Guiding us to a   tranquil space.…

அகமும் புறமும்”

“அகமும் புறமும்” புற உலகை நோக்கின்  பூவுலகம் காணலாம், அக உலகை நோக்கின்ஆத்ம ஞானம் பெறலாம். புற அழகின்ஈர்ப்பு, மாய சக்தியின்   மகிமை, ஆனால் அகத்தின் ஆழம்  தருவதோ, ஆன்மிகப்பெருமை. புறத்தை  ஆட்கொள்வது நம் புலன்களின்வசியம், அகத்தை  ஆட்கொள்வதோ, யோக சமாதி …

தாய் மொழி

தாய் மொழி கைகளின் சைகைகளிலேகண்டிருந்த வாழ்க்கையிலேஒலி கொண்டு மொழி கண்டுவழி உண்டானது வளர்கையிலேபுரிதலுக்கு பயன்பட்டது-பின்நெறிப்படுத்த பண்பட்டதுஇலக்கணம் கருவாக -அதில்இலக்கியம் உருவானதுபொழியும் புலமையோர்எழிலாக ஏட்டினிலேதொழிலாக்கி தொட்டனர்அழியாத ஆளுமையைமொழியாலே முடியுமெனவழிகாட்டி வைத்தனர்அன்றுமுதல் இன்றுவரைஉலக மொழியில்உயர்ந்த மொழியாய்தமிழ்மொழியை முன்மொழிந்தவள்ளுவனும் வாழ்வதுஎழுத்தாணியால் எழுதியதாய் மொழியாலே.

ஒன்றாக வாழ்வது

ஒன்றாக வாழ்வது(Living together )—————————‐——இலை மறைகாய் மறையாய் இருந்ததுவரையறை தாண்டியே வளருதுபரம்பரை பெருமை பேசியதுபம்பரச் சுழலாய் போனதுகலவரம் ஆனது கலாச்சாரம் -இந்தநிலவரம் நீளும் நிலைவரும்புரிதல் பெயரிலே புதைத்தல்-இதைபரிந்து பேசுவது படித்தல்இச்சை இங்கே கொச்சையானது-இந்தஇம்சை இங்கே இசைதலானது. செ.காமாட்சி சுந்தரம்

காதல் துரோகிகள்

காதல் துரோகிகள் ஆண்:-நஞ்சை நாவில் தடவிநெஞ்சில் நிறைந்திருப்பான்மஞ்சத்தில் மகிழ்ந்ததும்வஞ்சித்து விடை பெறுவான்பெண்:-வேசத்தில் வெற்றிபெறபாசத்தை பற்றிடுவாள்வேண்டியதை வசமாக்கிவேதனை தர விசமாகிடுவாள். கவிஞர்செ.காமாட்சி சுந்தரம்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இலக்கிய மலரில்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இலக்கிய மலர் உண்மையில் மிகவும் கனமான ஒரு தொகுப்பு… அளவில் மட்டும் அல்ல… தரத்திலும். இலக்கிய ரசனையில் தேர்ந்தவர்கள் தயாரித்திருக்கிறார்கள் என்பதை தொகுதியின் ஒவ்வொரு பக்கமும் சொல்கிறது. கவிதை, கதை, கட்டுரை, ஆய்வு எனப் பல வகைகளிலும்…

வாலன்டைன் தினம்” /“Valentine Day” 

“Valentine Day”  வாலன்டைன் தினம் என்னும் போர்வையிலே, கூத்தடிக்க வாய்ப்பாகப்  போய்விட்ட நாள்.  பிப்ரவரி பதினாலின்  முக்கியத்துவமோ, தங்கள் காதலை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பளிக்கும் நாள்.  இது துவங்கியது என்னவோ ரோமாபுரியில்தான், மூன்றாம் நூற்றாண்டில்  நடந்ததொரு நிகழ்வு,  செயின்ட் வாலேன்டைன் செய்த ஒரு குறும்புத்தனத்தால். …

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!