1 min read

‘சர்வதேச ஆண்கள் தினம்’ இன்று

ஆண்டுதோறும் நவம்பர் 19-ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தைகளாக, சகோதரர்களாக, கணவர்களாக, சக ஊழியர்களாக சமுதாயத்தில் சாதனை படைத்து வரும் ஆண்களின் பங்களிப்பு மற்றும் சாதனையை போற்றும் வகையில் சர்வதேச ஆண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நேர்மறையான முன்மாதிரிகளை முன்னிலைப்படுத்துவதையும், ஆண்களுக்கான நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு கொடுக்கப்படும் ஆதரவு மற்றும் கொண்டாட்டங்களை போலவே ஆண்களுக்கும் தனி ஒருநாள் தேவைப்படுவதை கருத்தில் […]

1 min read

அனைத்துலக ‘மாணவர் நாள்’ இன்று

அனைத்துலக மாணவர் நாள் ( International Students’ Day ) என்பது பன்னாட்டு ரீதியில் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 ஆம் நாளன்று இடம்பெறும் நிகழ்வாகும். அதாவது 1939 ஆம் ஆண்டில் இதே நாளில் செக்கோசிலவாக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் நாசிப்படைகளினால் நசுக்கப்பட்டமை, போராட்டத்தின் முடிவில் ஜான் ஓப்ளெட்டல் மற்றும் ஒன்பதுமாணவர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டமை, செக்கொசிலவாக்கியா ஆக்கிரமிப்புக்குள்ளாமை போன்ற நிகழ்வுகளின் ஞாபகார்த்தமாக இந்நாள் கடைபிடி ப்பட்டு […]

1 min read

‘தேசிய பத்திரிகை தினம்’ இன்று..!

பத்திரிகையாளர்களுக்கான அமைப்பான பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நிறுவப்பட்ட தினமான நவம்பர் 16 ஆம் தேதியைத்தான் தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடி வருகின்றனர். கருத்து சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிஷனோட அடிப்படை உரிமை. மேலும், எந்தவித இடையூறும் இல்லாமல் ஒரு கருத்தைக் கொண்டிருக்கவும் தகவல்களை கோரவும் பெறவும் மட்டுமின்றி எந்தவித எல்லைக்கும் உட்படாமல் தகவல்களையும் கருத்துக்களையும் எந்தவொரு ஊடகத்தின் வாயிலாகப் பெறுவதும் இந்த உரிமைக்கு உட்பட்டதாகும்” என ஐ.நா.வின் மனித உரிமைப் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக.. ஒவ்வொரு […]

1 min read

துர்காஷ்டமி… இந்த நாளுக்கு என்ன மகிமை… எப்படி வழிபட வேண்டும்?(10.10.2024இன்று இந்த வருடம் )

துர்காஷ்டமி… இந்த நாளுக்கு என்ன மகிமை… எப்படி வழிபட வேண்டும்?(10.10.2024இன்று இந்த வருடம் )நவராத்திரி புண்ணிய காலத்தில் வரும் எட்டாவது நாளான அஷ்டமி தினத்தை ‘துர்காஷ்டமி’ என்று புராணங்கள் போற்றும். மகாஷ்டமி, வீராஷ்டமி என்ற பெயர்களும் இந்த நாளுக்கு உண்டு. துர்காஷ்டமி – துர்க்கையை வழிபட உகந்த நாள்! துர்காஷ்டமி தினத்தில் துர்கையின் நெற்றியிலிருந்து சாமுண்டா எனும் உக்கிர சக்தி தோன்றினாளாம். இவள் சண்டன் – முண்டன், ரக்த பீஜன் ஆகிய அசுரர்களை இந்தத் தினத்தில் அழித்தாள். […]

1 min read

மெரினா கடற்கரை விமானக் காட்சி

மெரினா கடற்கரை விமானக் காட்சி: ஒரு பிரமாண்ட நிகழ்வு இந்த நிகழ்வு பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம் மெரினா கடற்கரையில் நடந்த விமானக் காட்சி 2024 அக்டோபர் 6-ஆம் தேதி, சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை (IAF) தனது 92-ஆம் ஆண்டு விழாவை கொண்டாட ஒரு பிரமாண்ட விமானக் காட்சியை ஏற்பாடு செய்தது.இந்த நிகழ்வு சுமார் 15லட்சத் த்துக்கும் மேலான மக்களை ஈர்த்தது, அவர்கள் தங்கள் கண்முன்னே நடக்கும் அதிரடியான விமானக் காட்சிகளை காண ஆர்வமாக […]

1 min read

“உலக மின்சார வாகன தினம்”

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9ஆம் தேதி உலகம் முழுவதும் உலக மின்சார வாகனங்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது EV தினம் என்றழைக்கப்படும் எலெக்ட்ரின் வெகிக்கிள் டே அடிப்படையில் இ-மொபிலிட்டியின் கொண்டாட்டம் மற்றும் இந்த பசுமையான போக்குவரத்தைப் பின்பற்றுவதன் மூலம் கார்பன் தடயத்தைக் குறைப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும். கார்பன் டை ஆக்சைடு (CO2) மற்றும் காற்று மாசுபாட்டின் குறைக்கப்பட்ட உமிழ்வு காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற புதைபடிவ எரிபொருளில் இயங்கும் வழக்கமான வாகனங்களுடன் […]

1 min read

“உலக அழகு தினமின்று”

அடடே.. இதுக்கெல்லாம் ஒரு தினமா என்று உடனே உங்க மனசுல ஒரு ஆச்சரியம் ஓடுதா?.. அப்படின்னா.. வாங்க வாசிக்கலாம் அதைப் பத்தி. உலக அழகு தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சரி ஏன் இப்படி ஒரு தினம்.. யார் இதை ஆரம்பிச்சாங்க? 1995ம் ஆண்டு தான் இந்த தினம் பிறந்தது. சர்வதேச அழகியல் மற்றும் அழகுசான கமிட்டி என்ற அமைப்புதான் இந்த தினத்தை உருவாக்கியது. உண்மையில் அழகு என்பது என்ன.. அதை நாம் […]

1 min read

பிள்ளையாரும் பிறை நிலாவும்!

பிள்ளையாரும் பிறை நிலாவும்! முழு நிலவு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அழகு என்றாலே முழு நிலவைத்தானே எல்லோரும் ஒப்பிட்டுப் பேசுகிறோம். ஆனாலும், எல்லோராலும் மெச்சப்படும் முழுநிலவுக்கு ஒரு பட்சம் தேய்பிறை, ஒரு பட்சம் வளர்பிறை. இது எப்படி உண்டானது பார்ப்போம். மேலும், மூன்றாம் பிறை என்றால் உயர்வு. நான்காம் பிறையைக் கண்டவர்கள் நாய் படும் பாடுபடுவார்கள் என்று ஒரு வழக்கும் இருந்து வருகிறது. எதனால் அப்படி? விநாயகர் தனது மூஷிக வாகனத்தில் ஏறி, ஒவ்வொரு லோகமாக வலம் […]

1 min read

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்..!

விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் பெரிய விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், சென்னையில் 1,519 சிலைகளை வைப்பதற்கும் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. மக்கள் விநாயகர் சதுர்த்தி நாளான இன்று வீடுகளில் பிளையாருக்கு சிறப்பு புஜைகள் நடத்தி வழிபடுகிறார்கள். விநாயக சதுர்த்தி என்பது இந்துக்களின் முக்கியமான விழாக்களில் ஒன்று. இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாகவிநாயகரின் பிறந்தநாளாக இந்த […]

1 min read

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை 1.சோள ரவை கொழுக்கட்டை தேவையான பொருட்கள்: –மக்காசோள ரவை ‌‌ – 1கப்கடுகு -1 ஸ்பூன்கடலைப் பருப்பு -1ஸ்பூன்உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – 2கறிவேப்பிலை. – சிறிதளவுபெருங்காயம் – சிறிதளவுதேங்காய்த் துருவல் – அரை கப்உப்பு – தேவையான அளவு. செய்முறை: – கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து மூன்று […]