‘சென்னையில் இனிய நந்தவனம்’

28ஆவது ஆண்டுமலர் அறிமுக விழா இனிய நந்தவனம் 28ஆவது ஆண்டு மலர் அறிமுக விழா 28-9-2025 அன்று மாலை சென்னையில் அமுதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. கவிதை உறவு மாத இதழின் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன் தலைமையில் குமுதம்…

துர்காஷ்டமி… இந்த நாளுக்கு என்ன மகிமை… எப்படி வழிபட வேண்டும்?

துர்காஷ்டமி… இந்த நாளுக்கு என்ன மகிமை… எப்படி வழிபட வேண்டும்? நவராத்திரி புண்ணிய காலத்தில் வரும் எட்டாவது நாளான அஷ்டமி தினத்தை ‘துர்காஷ்டமி’ என்று புராணங்கள் போற்றும். மகாஷ்டமி, வீராஷ்டமி என்ற பெயர்களும் இந்த நாளுக்கு உண்டு. துர்காஷ்டமி – துர்க்கையை…

“இது நம்ம வீட்டுக் கல்யாணம்”

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின் 33 ஆம் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் சென்னை -600006 ல் உள்ள இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ்  கட்டிடத்தில் இன்று காலை (செப்டம்பர் 28)  சங்கத்தின் தலைவர் திருமதி பத்மினி பட்டாபிராமன் தலைமையில் நடைபெற்றது.…

“கதைக்குயில் பிறந்த நாள்”

பெண் என்றால் இனப்பெருக்கத்துக்கும், பணப்பெருக்கத்துக்கும், மனப்பெருக்கத்துக்கும், அடுப்படிக்கும் என கடுப்படிக்கும் இச்சமூக சூழலில் பெண் என்றால் வலிமை, பெண் என்றால் எளிமை, பெண் என்றால் புதுமை, பெண் என்றால் கடமை, பெண் என்றால் திறமை, பெண் என்றாலே பெருமை என வாழ்ந்துக்கொண்டிருக்கும்…

இசைஞானி இளையராஜாவுக்கு இன்று பாராட்டு விழா..!

இளையராஜாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்க உள்ளார். தமிழ் திரை இசையை உலக அளவில் புகழ்பெறச் செய்த இசைஞானி இளையராஜா, திரை இசை உலகில் 50 ஆண்டுகளை கடந்ததையொட்டி, அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது.…

பிடித்துவைத்தால் பிள்ளையார் என்று கூறப்படுவதற்கான காரணம் என்ன

பிடித்துவைத்தால் பிள்ளையார் என்று கூறப்படுவதற்கான காரணம் என்ன…!பிள்ளையார் மற்ற தெய்வங்களை போல் அல்லாமல் மிகவும் எளிமையானவர். பிள்ளையாரை மட்டும் சாலை ஓரங்களிலும், மரத்தடிகளிலும் கூட வைத்து வழிபடுகிறோம். பிள்ளையாரை வழிபட களிமண்ணிலும், மஞ்சள் பொடியிலும், வெல்லத்திலும் கூட பிள்ளையார் பிடித்து வழிபட…

வரலட்சுமி விரதம்…..

வரலட்சுமி விரதம்…..வரலட்சுமி விரதம்.. வீட்டில் பூஜை செய்வது எப்படி?அதிக செலவு செய்து பொருட்களை வாங்கி பூஜை செய்ய முடியாதவர்கள் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைத்தும் மகாலட்சுமியை வழிபடலாம்.; நாளை வரலட்சுமி விரதம்.. வீட்டில் பூஜை செய்வது எப்படி? செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை…

வாழ்த்துப் பூங்கொத்து

அது ஒரு காலம் பயணம் புறப்படும் இளைஞர்  இளைஞிகள் கைக்குட்டை மறந்தாலும் கையில் பி.கே.பி.யின் க்ரைம் நாவல் இல்லாமல் பயணிப்பதில்லை. பேருந்தோ ரயிலோ ஊர் வந்து சேர்வதே தெரியாமல் கடந்து வருவார்கள் , காரணம் கூடவே பிகேபி யும் பயணிப்பார். தஞ்சை,…

ஆடிப்பூரம் எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது?

ஆடிப்பூரம் எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? இத்தனை சிறப்புகளா!அம்மனுக்கு வளையல் சாற்றப்படும் சிறப்பு பூஜை ஆடி மாதம் என்றாலே மிகுந்த ஆன்மீக மனம் கொண்ட மாதமாக உள்ளது. ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் பூரம் நட்சத்திரம்…

சகல செளபாக்கியங்களை தரும் ஆடி வெள்ளி வழிபாடு…!🌹

சகல செளபாக்கியங்களை தரும் ஆடி வெள்ளி வழிபாடு…!🌹 தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் இறைவியை நாடிச் சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் மாதமாகக் கருதப்படுகின்றது. காரணம் சந்திரன்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!