ஈரோட்டில் “எழுத்தாணியின் அரியாசனம் 2025”

ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையத்தில் அமைந்துள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுரியில், 500-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள்  மற்றும் தமிழ் ஆர்வர்களை ஒருங்கிணைத்து அவர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக இந்த “எழுத்தாணியின் அரியாசனம் 2025” நிகழ்ச்சி, கடந்த பிப்ரவரி 22, 2026…

புதுச்சேரி, திருவாண்டார் கோவில், அரசு தொடக்கப் பள்ளியில் புத்தகத் திருவிழா

புதுச்சேரி, திருவாண்டார் கோவில், அரசு தொடக்கப் பள்ளியில் 18-02-2026 அன்று நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் கலைமாமணி மு.பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்வை பள்ளியின் தலைமையாசிரியர் பு.விசாகன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில், பள்ளித் துணை உதவி…

பாசம் உணர்ந்த பவித்ரா

பாசம் உணர்ந்த பவித்ரா திரு கிளாம்பூர் சங்கரசுப்பிரமணியன்அவர்களின் தலைமையில் திரு தேவி பாலா ,.லதா சரவணன் எழுத்தாளர், அகிலா ஜ்வாலா மற்றும் பல எழுத்தாளர்கள் நிறைந்த அரங்கில் ….  திருமதி சிவகாமசுந்தரி நாகமணி எழுதிய “பாசம் உணர்ந்த பவித்ரா”நூல் வெளியீட்டு விழா…

“சிறைக்குள் முளைக்கும் சிறகுகள்”

முனைவர் இறையன்பு அவர்களின் சிறைக்கைதிகளை எழுத வைக்கும் முயற்சி. திரு.கிள்ளிவளவன், திரு சுகுமாரன், திரு பாலச்சந்திரன், திருமதி லாவண்யா, திருமதி பூங்குழலி மற்றும் பல தன்னார்வலர்கள் இணைந்து நடத்தி வருகிற “எழுதுக” என்கிற அமைப்பை முனைவர் இறையன்பு அவர்கள் வழிநடத்தி வருகிறார்.…

‘கடாரம் கொண்ட சோழன்’ படித்தேன் ரசித்தேன்

நண்பரும், எழுத்தாளருமாக ஸ்ரீமதி அவர்களின் கடாரம் கொண்ட சோழன் நாவல் சுமார் 472 பக்கங்கள் கொண்ட சோழனின் கடற்படையெடுப்பு பற்றிய புதினம். வரலாற்றை வாசிப்பதில் என்றுமே எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. இந்த புத்தகத்தை அனுப்பி பின், முதலிரண்டு அத்தியாங்களை மட்டும்…

உரத்த சிந்தனை சங்கத்தின் பாரதி உலா நிகழ்ச்சியின் 21ஆவது நிகழ்ச்சி

27 .01 .2026  சென்னை மாதம்பாக்கத்தில் உள்ள சோகா இகெதா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் அதன் முதல்வர் முனைவர் மீரா முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் முனைவர் ராணி எலிசபெத் வரவேற்புரை வழங்கினார். உரத்த சிந்தனை…

உரத்த சிந்தனையின் குடியரசு தின விழா

எழுத்தாளர் சிவசங்கரியின் அறம் செய விரும்பு சார்பில் 70 முதியோர்களுக்கு போர்வைகள் வழங்குதல் உரத்த சிந்தனை அமைப்பினரான நாங்கள் குடியரசு தினத்தை பெருங்களத்தூர் அருகில் இறையூரில் இயங்கும் சித்தாந்தா நியூலைஃப் ட்ரஸ்ட்டின் முதியோர் இல்லத்தில் கொடியேற்றிக் கொண்டாடினோம். முதியோரின் பிரச்சினைகளை, அவர்களைக்…

‘முகவரி தேடும் காற்று’ நூல் வெளியீட்டு விழா

25.01.2026(ஞாயிறு)இல், மும்பை, டோம்பிவிலி, குழந்தை இயேசு ஆலயத்தில், தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அமைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் உதவித் தலைவர், கவிமணி இரஜகை நிலவன் அவர்கள் எழுதிய முகவரி தேடும் காற்று என்னும்…

உரத்த சிந்தனையின் 20 வது பாரதி உலா நிகழ்ச்சி

திருச்சி M.A.M School of Engineering, மற்றும் A. M. Polytechnic College மாணவர்கள் பங்கேற்க,Executive Chairman திரு. பீர் முகமது தலைமையில் 21.1.26 அன்று நடைபெற்றது. முனைவர் திருமதி. லில்லி பிளாரன்ஸ் வரவேற்புரை வழங்கினார். உரத்தசிந்தனை அமைப்பின் தலைவர் திருமதி.…

இன்றுடன்  49-வது சென்னை புத்தக கண்காட்சி நிறைவு

இந்த ஆண்டு நுழைவு கட்டணம் இல்லாமல் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டது வரவேற்பை பெற்றுள்து. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 49-வது சென்னை புத்தக கண்காட்சியை கடந்த 8-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டு,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!