கைத்தடி வாழ்த்துகள்
பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் (Alexandre Dumas) காலமான தினமின்று😰
உலகிலேயே அதிக நூல்களை எழுதியவர், எழுத்தால் அதிகம் சம்பாதித்தவர் என்று பெயர்பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் (Alexandre Dumas) காலமான தினமின்று😰 வாழ்ந்தது 60 ஆண்டுகள்; எழுதிய நூல்கள் 1,200.இவ்வளவு புத்தகங்களை எழுத ஒரு எழுத்தாளனால் முடியுமா? தொடர்ந்து எழுதினால் கூட இந்த எண்ணிக்கையைத் தொட இயலாதே! என்று எண்ணலாம்.ஆனால் இந்த அதிசயத்தை ஒரு எழுத்தாளர் சாதித்துக் காட்டியிருக்கிறார்.அவர்தான் இன்றுவரை ‘உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர்’ என்று அழைக்கப்படுகிறார். உலகில் எந்த எழுத்தாளனும் சம்பாதிக்காத […]
அரவிந்தர் மறைந்த நாளின்று😢
அரவிந்தர் மறைந்த நாளின்று😢 “தூய அன்பு ஆழமானதும், அமைதியானதுமாகும். அன்பு செலுத்துவதில் பெற்றுக் கொள்ளும் மனநிலையை விட, கொடுக்கும் மனநிலையே தேவை!’ இந்த இனிய பொன்மொழிக்கு சொந்தக்காரர், மகான் அரவிந்தர். கொல்கத்தாவில் வசித்த கிருஷ்ணதன் கோஷ், சுவர்ணலதா தேவி தம்பதியரின், மூன்றாவது புதல்வராக பிறந்தார் அரவிந்த் கோஷ். பிறந்த ஆண்டு, 1872. இவரது தந்தை பெரும் வள்ளல். சில சமயங்களில், தன் குடும்பமே சிரமப்படும் அளவுக்கு, பிறருக்கு தானம் செய்து விடுவார். தந்தையைப் போலவே பிள்ளையும் நற்குணங்களுடன் […]
பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம் (Omar Khayyam) காலமான தினமின்று😢
பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம் (Omar Khayyam) காலமான தினமின்று😢 பரந்த உலகப் பார்வையுடன், வாழ்க்கையில் ஒரு இலக்கை வகுத்து செயல்பட்ட இவர், ஒரு சூஃபி போன்ற வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். பல திறன்களைப் பெற்றிருந்தாலும், ஒரு கவிஞராகத்தான் மிகவும் புகழ்பெற்றார். தனக்கென ஒரு வாழ்க்கை நெறியை வகுத்துக்கொண்டு அவற்றை ரூபயாத் (Rubaiyat) எனப்படும் நான்குவரிக் கவிதைகளாக வெளிப்படுத்தினார். தனது துணிச்சலான கருத்துகளால் பல எதிர்ப்புகளை சந்தித்தார். இவர் வித்தியாசமான கவிஞர். கடவுள், ரோஜா மலர்கள், […]
ஆர்.வெங்கட்ராமன் பிறந்த நாள்
ஆர்.வெங்கட்ராமன் பிறந்த நாள் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் 1910ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தஞ்சாவுர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராமசாமி வெங்கட்ராமன்.இவர் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்” (1942) ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டார். பின்பு இவர் லேபர்லா ஜர்னல் (1949) என்னும் இதழைத் தொடங்கினார். 1983ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். இந்திய ராணுவ துறையில் ஏவுகணை திட்டப்பணிகளை கொண்டுவந்தார். சமூக அறிவியல் மருத்துவ பட்டம், […]
புலிட்சர் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண் கவிஞர் குவெண்ட்லின்
புலிட்சர் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண் கவிஞர் குவெண்ட்லின் எலிசபெத் ப்ரூக்ஸ் (Gwendolyn Elizabeth Brooks) நினைவு நாள் அமெரிக்காவின் கான்சாஸ் மாநிலத் தலைநகர் டபீக்காவில் (1917) பிறந்தார். குழந்தைக்கு 6 வயது இருக்கும்போது, குடும்பம் சிகாகோவில் குடியேறியது. 7 வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். பள்ளி ஆசிரியையான தாய், இவரை அப்போதே ஒரு கவிஞராகப் பார்க்கத் தொடங்கினார். தந்தையோ தன் குட்டிப் பெண் எழுதவும் படிக்கவும் ஏதுவாக, மேஜை, நாற்காலி, அலமாரி […]
இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான விஷ்வநாத் தத்தா நினைவு நாள்
இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான விஷ்வநாத் தத்தா நினைவு நாள் லக்னோ மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் பயின்ற இவர் இந்திய வரலாற்று காங்கிரசின் முன்னாள் தலைவர். மேலும் குருஷேத்ரா பல்கலைக்கழகத்தின் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார். விஷ்வநாத் தத்தா ஜாலியன் வாலாபாக் படுகொலை வரலாறு, சுந்தர போராட்ட வீரர் மதன்லால் திங்ராவின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்:
சென்னை_புத்தகக்கண்காட்சி_2024_25
சென்னை_புத்தகக்கண்காட்சி_2024_25 வெகுஜன நாவல்கள் குறித்த ஆரம்பக்கட்ட சர்வே ஆச்சர்யமளிக்கிறது. பத்திரிகைகளை நம்பாமல் ஆன்ராய்ட் போன் / லேப்டாப்பை மட்டுமே நம்பும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் – முக்கியமாக பெண் படைப்பாளிகளுக்கு – மனமார்ந்த வாழ்த்துகள். கலக்குங்க. தொடர்ந்து எழுதுங்க (y) ❤ (புத்தக கண்காட்சியை ஒட்டிய வெகுஜன நாவல்களின் சர்வே தொடரும்) ✍️@சிவராமன். Editor. குங்குமம்
பாதையோரம் பயணப்படு
பாதையோரம் பயணப்படு நகர்ந்தால்தான் நதியழகு.வளர்ந்தால் தான் செடி அழகு.( விடை தேடும் பயணம் தான் வாழ்க்கை சிலருக்கு விடையே தெரியவில்லை)பலருக்கு விடையே புரியவில்லை.என் வெற்றியின் எண்ணங்கள் மட்டும் முன்னோக்கிச் செல்ல நான் மட்டும் ஏன் பின்னோக்கி செல்கின்றேன். இந்த சமுதாயம் பாலின வேறுபாடு கருதி ‘வெற்றியின் எண்ணங்களை’ ஏன் தடை செய்கின்றது.?தடைகளை நோக்கி செல்லும் என் வெற்றிப் பயணம். பாதையோரம் என் பயணம்: நிற்காமல் முன்னேறினால் பாதைகள் உண்டாகும். ஆனால் பாதையில் கற்கள், முட்கள் நிறைந்த பகுதிகளை […]
திருநர் திறமைத் திருவிழா 2024
திருநர் திறமைத் திருவிழா 2024 Born to win social welfare trust அமைப்பு இந்த ஆண்டு திருநர் வஞ்சிக்கப்பட்ட தினத்தை முதன்முறையாக திறமைத் திருவிழாவாகக் கொண்டாடினார்கள். நவம்பர் 20ஆம் தேதி மதியம் 2:30 மணி அளவில் ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் தமிழ்நாடு சிஎஸ்ஐஆர் தரமணியில் இந்த விழா சிறப்பாக நடந்தது. திருநர் மியா மிதுன் அவர்கள் தமிழ் தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.திருநர் ஸ்வேதா அவர்கள் இந்த நாள் திருநர் வஞ்சிக்கப்பட்ட துக்க […]
உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் பாரதி உலா இன்று (23.12.2024) காலை 10 மணிக்கு மதுராந்தகம் வில்வராய நல்லூர் V.K.M உயர் நிலைப் பள்ளியில் தொடங்கி சிறப்பாக நடை பெற்றது. பள்ளி வளாகத்தில் தேசியக் கொடியை , மதுராந்தகம் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை )திருமதி. இராம. அங்கயற்கண்ணி அவர்கள் ஏற்றினார். உலாவின் முதல் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனரும் , நடிகருமான திரு. யார் கண்ணன் அவர்கள் கலந்து கொண்டார் . […]