சந்தோஷங்கள் பேரழகானவை

சின்னச் சின்ன சந்தோஷங்களால் அலங்கரிக்கப்பட்ட வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது. இலகுவான மனம் படைத்தவர்களால் மட்டுமே அதைக் கண்டடையவும் கொண்டாடவும் முடிகிறது. இன்னொரு உயிரை காயப் படுத்தாத சந்தோஷங்கள் பேரழகானவை மகிழ்ச்சி என்பது எப்போதும் நம்மிலிருந்து தான் உருவாகிறது. மகிழும் கலை எண்களுக்கு…

இவன் தான் என்னவன்

அவன் கைகளை இருகப் பற்றுதலில் ஒளிந்திருக்கும் மர்ம இரகசியங்கள் சொல்லவா … இவன் தான் என்னவன் என்று நான் உலகிற்கு பகிரங்கப்படுத்துகிறேன் புதியவர்கள் மத்தியில் அவன் கைகளுக்குள் புதைந்துக் கொள்ள போதுமானதென நம்புகிறேன் அவனின் நெருக்கத்தில் ஓர் புது உலகில் மிதக்கிறேன்…

தைப்பூசம் 2025:

தைப்பூசம் 2025: வழிபாடும் விரதமும் தைப்பூசம் என்பது தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரக்கூடிய நன்னாளாகும் . இந்த நாளில்தான், அன்னை தன் தவப்புதல்வனுக்கு வேல் வழங்கிய நாளாக கருதப்படுகிறது. தமிழ் கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர்…

“கண்ணனாய் வா!” என்ற என்ற நூல் வெளியிட்டு விழா!

நேற்று (20.1.2025) சென்னை,கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் திருமதி ஜெயலட்சுமி அர்ஜுனன் அவர்கள் எழுதிய “கண்ணனாய் வா!” என்ற என்ற நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நிதித்துறை கூடுதல் செயலாளர் திரு ஜி.கே.அருண் சுந்தர்…

திருப்பாவை – பாசுரம் 3

திருப்பாவை – பாசுரம் 3 – ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீங்காத செல்வங்களை பெற்று நிறைவோம்: ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி…

ராபர்ட் கிரேவ்ஸ் நினைவு தினம் இன்று.

ராபர்ட் ராபர்ட் கிரேவ்ஸ் நினைவு தினம் இன்று. நினைவு தினம் இன்று.😰 இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் கிரேவ்ஸ் புகழ்பெற்ற கவிஞர், எழுத்தாளர். போர் அனுபவங்கள் குறித்துப் புத்தகம் எழுதியிருக்கிறார். தன் வாழ்நாள் முழுவதும் போரை எதிர்த்திருக்கிறார். ‘கவிதைகள்’ (1953), ‘படிகள்’ (1958),…

நெல் திருவிழா கண்ட நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு தினம்..

நெல் திருவிழா கண்ட நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு தினம்.. திருத்துறைப்பூண்டி, கட்டிமேடு ஆதிரெங்கத்தை சேர்ந்தவர் ஜெயராமன் என்ற விவசாயி.நஞ்சில்லா உணவை தரவேண்டும் என்ற எண்ணம் தோன்ற அய்யா நம்மாழ்வாரை சந்தித்து இருக்கிறார்.அதையடுத்து நஞ்சில்லா உணவை மக்களுக்கு வழங்குவதற்கான செயல்பாட்டில் பயணங்களை…

சுதந்திரப் போரின் ‘முதல் பெண்மணி’ ருக்மிணி லட்சுபதி!

சுதந்திரப் போரின் ‘முதல் பெண்மணி’ ருக்மிணி லட்சுபதி!சாதனைப் பெண்மணியின் பிறந்த தினமின்று💐 1946ல் இவர் அமைச்சராக பொறுப் பேற்றபோது அன்றைக்கு சர்ஜன் ஜெனரல் பதவியிலிருந்த வெள்ளையரை நீக்கி விட்டு இந்தியரை நியமித்தார்.தேச விடுதலைக்கு பிறகும் இவர் அஞ்சா நெஞ்சுடன் வாழ்ந்தார். பேச்சிலும்…

தோற்றுக்கொண்டே இருந்தவர் என்கிற பெயருக்குரியவரான #வால்ட்டிஸ்னி 📷 பிறந்த தினம்

தோற்றுக்கொண்டே இருந்தவர் என்கிற பெயருக்குரியவரான #வால்ட்டிஸ்னி 📷 பிறந்த தினம் இன்று 5th December 💐 ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் டிஸ்னி, இளம் வயதில் தூங்கிக்கொண்டு இருந்த ஆந்தையை (நம்மை இல்லீங்க்க) பிடிக்க போய் அது இவருடன் போராடி மரணமடைந்தது.அதிலிருந்து மிருகங்கள் மீது…

இசை மேதை மொசார்ட் நினைவு தினம் இன்று.😰

இசை மேதை மொசார்ட் நினைவு தினம் இன்று.😰 ஆ ஊ என்று சத்தம் போட்டுக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பான். எதையாவது போட்டு உடைப்பான், கத்துவான், அழுவான், அடம் பிடிப்பான். பியானோவின் முன்னால் அக்கா மரியா அமரும்வரை தான் எல்லா ரகளையும். அவர்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!