“இந்தியா ஒரு துளி தண்ணீர் கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம்” – ஷெபாஸ் ஷெரீப்..!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தன், இந்தியவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் கருத்துக்களை தெரிவித்து வருகிறது. அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து இருந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர்,…

அரசு பள்ளியில் படித்து சாதனை படைத்த முன்னாள் மாணவர்களை தூதர்களாக நியமிக்க கல்வித்துறை திட்டம்..!

சாதனை படைத்த முன்னாள் மாணவர்களை பள்ளியின் தூதர்களாக நியமிக்க வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளிகளின் தரமும், செயல்பாடுகளும் அப்பள்ளியில் படித்த மாணவர்களின் தற்போதைய நிலையை கொண்டே முடிவு செய்யப்படுகிறது. ஆகவே சமூகத்தில் உயரிய நிலையில் உள்ள முன்னாள் மாணவர்கள் அடையாளம்…

சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம்..!

என்னென்ன பொருள்கள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த அடிப்படையில் 15-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் என்னென்ன…

சென்னையில் குளுகுளு சாரல்: பொதுமக்கள் மகிழ்ச்சி..!

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் மே மாதம் மத்தியில் அந்தமான் பகுதியிலும், ஜூன் மாதம் தொடக்கத்தில் கேரளாவிலும் தொடங்குவது வழக்கம். தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பெரிய…

மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு..!

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த…

உருவானது வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..!

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என்றும், இது…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஆகஸ்டு 13)

உலக இடதுகை பழக்கமுடையோர் நாள் பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் இந்நாளைக் கொண்டாடி வருகின்றது. இது முதன் முதலில் 1976-ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. உலகளாவிய ரீதியில் மொத்த மக்கள்தொகையில் 10 முதல் 13 சதவிதத்தினர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணக்கிட…

வரலாற்றில் இன்று ( ஆகஸ்டு-13 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ தொடங்கி வைப்பு

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை 34,809 நியாய விலைக் கடைகளில் செயல்படுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தண்டையார் பேட்டை கோபால்…

“முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்” – விஜய்

முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் என்று விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந்தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்டமாக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 200 அடி நீளமும்,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!