ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்கு கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு மேடையில் அந்த கொலைகாரனின் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்டது. தூக்கு மேடைக்கு எதிரே கொலையுண்டவரின் தாயார் அமைதியாக அமர்ந்திருந்தார். காரணம், தூக்குக்கயிறு மாட்டப்பட்டு கொலையாளி நிற்கவைக்கப்பட்டிருக்கும்…
Category: மறக்க முடியுமா
மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனை புதுப்பொலிவாகிறது
மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரை மாநகரின் நடுவில் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது ராணி மங்கம்மாள் அரண்மனை. மதுரையில் உள்ள பாரம்பரியக் கட்டடங்களில் ஒன்றான ராணி மங்கம்மாள் அரண்மனை தற்போது புதுப்பிக்கப்பட்டு 1.98 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்புப் பணி…
அஞ்சாலை அம்மாள் || வாழ்வும் பணியும் || தியாகிகள் தினச் செய்தி
அண்ணல் காந்தியடிகளின் அறைகூவலை ஏற்று இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை புகுந்தவர்கள், பலராவர் அந்த வரிசையில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான ஆளுமை கடலூர் அஞ்சலை அம்மாள். இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடிய எண்ணற்ற பெண்களில் வேலு நாச்சியார் வரலாற்றில்…
சே குவேராவின் மகள் அலெய்டாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு
“நான் சாகடிக்கப்படலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டேன்” என்றவர், “நான் ஒரு கொரில்லா போராளி. அப்படி அழைப்பதையே விரும்புகின்றேன்” என்று கூறிய புரட்சியாளர்சேகுவேரா. உலக அளவில் இன்று வரை புரட்சிக்கும்⸴ தியாகத்திற்கும் உதாரணமாகத் திகழ்கின்றவர் சேகுவேரா. கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட…
தமிழ்நாட்டை தமிழ்நிலமாகக் காத்தவர்கள் சம்புவராயர்களும் காடவராயர்களுமே
தமிழ்நாடா? தமிழகமா? என்கிற ‘லாவணி’ தமிழ்நாட்டில் நடக்கிறது. ஆனால், சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே ‘தமிழ்நாடு காத்த பெருமான்’; ‘தமிழ் வாழப் பிறந்தவன்’; ‘கன்னடரையும் தெலுங்கரையும் தோற்கடித்தவன்’ என்றெல்லாம் கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட மன்னன் வரலாற்றில் மறைக்கப்படுகிறார். இந்த அவலநிலை மாற்றப்பட வேண்டும்.…
எஸ்.வி.சகஸ்ரநாமம் 109வது பிறந்த தின விழா
நாடகக் கலைஞரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி.சகஸ்ரநாமம் தமிழ் நாடகக் கலைக்காக அரும்பணி ஆற்றியவர். நாடகத்தால் கலையால் வாழ்பவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் நாடகத்திற்காகவே வாழ்ந்த சிலருள் சகஸ்ரநாமமும் ஒருவர். தமது சிறப்பானப் பணிக்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது…
வ.உ.சி.யின் வாழ்வில் நடந்த கொடூரம்
உலகிலேயே 40 வருஷம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்தான். அதிலும் கோவை சிறைதான், வ.உ.சி.க்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்… ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன். ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே, கை, கால்களைக் கட்டி…
காணவேண்டிய இடம் தஞ்சாவூர் மராத்தியர் தர்பார் கூடம்
தஞ்சாவூர் என்றவுடன் நமக்கு சோழர்கள் நினைவுக்கு வரும். அப்படியானால் இந்த மராத்தியர் தர்பாரை சோழ மன்னர்கள் கட்டியிருப்பார்களோ எனத் தோன்ற வாய்ப்பிருக்கிறது. அதுதான் இல்லை. இது நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. பின்னர் இடையில் 200 வருடங்கள் மராத்திய அரசின் கீழ் இருந்தது.…
தமிழாய் வாழ்வார் அவ்வை நடராஜன்
இவர் பேசத் தொடங்கினால் சங்க காலம் நம் முன்னால் வந்துவிடும். சேரர், சோழர், பண்டியர்களின் பண்பாடும் நாகரிகமும், தமிழர் வாழ்வியலில் ஒன்றான காதலும் வீரமும் நம் கண்முன்னால் காட்சியாக வந்து சாட்சி சொல்லும். அந்தத் தமிழ் சொல்லேறுழவர்தான் அவ்வை நடராசன். பட்டிமன்ற…
திரை வசனத்தின் இமயம் ஆரூர்தாஸ்
திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் நேற்று (20, நவம்பர் 2022) வயது மூப்பு காரணமாக அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 91. ‘வாழ வைத்த தெய்வம்’ என்கிற படத்தின்மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமான ஆரூர்தாஸ் சிவாஜி நடிப்பில் வெளியான இன்றளவும் அண்ணன் தங்கை பாசத்தைக் கொண்டாடப்படும் படமான ‘பாசமலர்’ படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் திரைத்துறையில் நீண்ட…