சந்தானம் நடிப்பில் ‘ஏ1’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ படங்களை இயக்கிய ஜான்சன் அடுத்த தாக இயக்கும் படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘மெடிக்கல் மிராக்கல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. யோகிபாபு நாயகனாக நடித்த ‘மண்டேலா’ திரைப்படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இந்தப் படம் உருவாகியுள்ளது. யோகி பாபுவுக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடிக்கிறார். இவர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். ஏற்கெனவே ‘ருத்ர […]Read More
அமேசான் பிரைம் வீடியோ ஓ.டி.டி. தளம் முதல்முறையாக தமிழில் நேரடியாக ‘சுழல் என்ற வெப் சீரிஸைத் தயாரித்துள் ளது. இந்த வெப் சீரிஸ்க்கான கதையை புஷ்கர் & காயத்ரி தம்பதிகள் இணைந்து எழுதியுள்ளனர். இயக்குநர்களான பிரம்மா மற்றும் அனுசரண் இருவரும் இணைந்து இயக்கியுள்ளார்கள். 6 மணி நேரம் ஓடக்கூடிய எட்டு பாகங்களைக் கொண்டது சுழல். இந்த வெப்சீரிஸ் ஒரு க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. புஷ்கர் – காயத்ரி திரைக்கதையில் உருவான ‘சுழல்’ இணையத் தொடரில் காணா […]Read More
1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை ’பட்டாம்பூச்சி’. அவனி டெலி மீடியா சார்பாக குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்.சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது. ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி. கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசைஅமைகிறார் . எடிட்டிங் பணிகளை பென்னிஆலிவர் மேற்கொள்கிறார். சண்டைப்பயிற்சி ராஜசேகர்,திரைக்கதை நரு. நாராயணன், மகா கீர்த்தி.கொடூரமான சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரத்தில் ஜெய்யும் […]Read More
விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ எனற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அவரது 25 வயதில் இருந்து 70 வயது வரையிலான வாழ்க்கை இந்தப் படத்தில் இடம்பெறும் எனத் தெரிகிறது. நம்பி நாராயணனாக மாதவன் நடிக்கிறார். மூன்று விதமான லுக்கில் அவர் படத்தின் தோன்றுவார். நடிகரும் இந்திப் பட இயக்குனருமான ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார். இவர், தமிழில் கமலின் விஸ்வரூபம் 2, பாபநாசம் படங்களில் நடித்துள்ளார். இந்தி, மலையாளம், தமிழ் […]Read More
தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம்தான் தற்போது சினிமா ஊடக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிற விஷயம். இதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் யாரிடமும் உதவி இயக்குநராக இருந்து சினிமா கற்றுக் கொள்ளவில்லை. பின் எப்படி இயக்குநராக ஆனார்? இயக்குநர் லோகேஷ் கனகராஜ், எம்.பி.ஏ. படித்து விட்டு பேங்க்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர், கார்த்திக் சுப்புராஜ் நடுவராக இருந்த குறும்படப் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். சினிமா மீதான பெருங்காதலில் வேலையைத் துறந்து முழு நேர […]Read More
மீண்டும் ‘உள்ளத்தை அள்ளித்தா’ மேஜிக்கை நிகழ்த்த தயாராகும் காபி வித் காதல்!காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்துகொண்டு எப்போதும் முன்னணி இயக்குநர்கள் வரிசையிலேயே தன்னைத் தக்கவைத்து கொண்டிருப்பவர் இயக்குநர் சுந்தர்.சி. கவலைகளை மறந்து குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்தபடி கலகலப்பான படம் பார்க்க வேண்டும் என்றால் அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதும் இயக்குநர் சுந்தர்.சியின் படங்கள்தான்.முழுநீள காமெடி படங்கள் என்றாலும் சரி, ஹாரர் படங்கள் என்றாலும் சரி அனைத்துமே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியேட்டருக்கு அழைத்துவரக்கூடிய பொழுதுபோக்கு […]Read More
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாகக் கலக்கிக் கொண்டிருப் பவர் கமல்ஹாசன். மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘விக்ரம்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அனிருத் […]Read More
மிதிவண்டியில் அலைந்து திரிந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் ஓர் எளிய குடும்பத்தின் அப்பா (சமுத்திரக்கனி), தனது ஒரே மகனை (சிவகார்த்திகேயன்) இன்ஜினீயர் ஆக்கிப் பார்க்க ஆசைப்படுகிறார். அதற்காக, சிறுவயது முதலே அவனைக் கண்டிப்புடன் வளர்க்கிறார். மகனோ தனக்கு பிடித்ததை செய்ய நினைக்கிறான். பள்ளியில் காதல், கல்லூரியில் சேட்டைகள் என வலம் வரும் அவன், இறுதியில் அப்பா விரும்பியதை நிறைவேற்றினானா, அல்லது தனக்கான வழியைக் கண்டுகொண்டு அதில் நடந்தானா என்பது கதை.பிள்ளைகளுக்காக எந்த சுமையையும் ஏற்கத் துணியும் அப்பாக்கள், […]Read More
1979-ல் பரதேசபட்டினம் என்ற ஊரில் நடப்பது போன்று படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. பொன்னியின் கணவர் மேல்சாதியைச் சேர்ந்தவர்களின் அரிசி மில்லில் வேலை பார்த்து வருகிறார். மனைவியைப் பற்றி தவறாகப் பேசியதால் முதலாளிக்கும் இவருக்கும் சண்டை மற்றும் கைகலப்பு ஏற்படுகிறது. இதனால் ஆத்திரமடையும் மேல் சாதிக்காரர்கள் பொன்னியின் கணவரைப் பழிவாங்க முடிவு செய்கின்றனர். அதன் முதல் கட்டமாக போலீஸ் கான்ஸ்ட பிளாக இருக்கும் பொன்னியை மேல் சாதிக் கும்பல் கொடூரமாகத் தாக்கி கூட்டாகப் பாலியல் பலாத்காரம் செய் கிறார்கள். […]Read More
விஷாலின் 33வது படமாக உருவாகும் புதிய படமான ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார். விஷாலின் ‘எனிமி’ படத் தைத் தயாரித்த S வினோத்குமார் மினி ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் இப்படத் தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். மிக முக்கிய வேடத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று […]Read More
- கோமேதகக் கோட்டை | 17 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
- தலம்தோறும் தலைவன் | 15 | ஜி.ஏ.பிரபா
- கால், அரை, முக்கால், முழுசு! | 17 | காலச்சக்கரம் நரசிம்மா
- தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி ‘சினிமா ராணி’ டி.பி.ராஜலஷ்மி
- தம்பதிகள் இணைபிரியாமல் இருக்க ‘அசூன்ய சயன விரதம்’
- எம்சாண்ட் மணலில் கட்டப்படும் கட்டடங்கள் உறுதியாக இருக்குமா?
- மது குடித்து தெருவோரம் மயங்கிக் கிடந்த 3 அரசுப் பள்ளி மாணவிகள்
- ஆன்லைன் சூதாட்டம்- தடை செய்ய ஏன் தாமதம்? – தமிழருவி மணியன்
- பாரதியார் ஏன் பூணூலை கழற்றினார்
- கோமேதகக் கோட்டை | 16 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு