இப்போது | திருமாளம் எஸ். பழனிவேல்

அவர் மிகப்பெரிய ஜாம்பவான் என்று அறியப்பட்ட ஒருவர் இப்போது எப்படி இருக்கிறார்…? இந்த கேள்வி அனைவருக்குள்ளும் எழும். அதற்கான விடை நெட்டில் தேடினால் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். சில வேளைகளில் அப்படிபட்ட ஒருவரை நாமே நேரில் பார்த்து அதிர்ந்து போன சம்பவங்களும்…

நாளை முதல் தொடங்குகிறது கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவில் பரிசோதனை-​செய்தி தினதந்தி

இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அளிக்கும் சோதனை முயற்சியை எய்ம்ஸ் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. “உலகம் முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், தற்பொழுது இதற்கான தீர்வாக பல நாடுகளில்…

மீண்டும் கொரோனா வைரஸ்: “போர்க்கால அவசரநிலை” அமல்-சீனாவில்

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதாகக் கருதப்படும் நிலையில், அந்த நாட்டில் நோய்த்தொற்று பாதிப்பு பிப்ரவரி – மார்ச் மாதத்துக்குப் பிறகு பெரியளவில் அதிகரிக்கவில்லை. இதன் காரணமாக, கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!