அக்டோபர் 17-ந்தேதி தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 20-ந்தேதி (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை கொண்டாட ஏராளமானோர் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவர்களில் பலர்…
Category: இந்தியா
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஆகஸ்டு 18)
செங்கிஸ்கான் மாண்ட நாளின்று! ‘செங்கிஸ் கான்’… 800 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுக்க அச்சத்தை விதைத்த பெயர். ஆசியாவில் தொடங்கி ஐரோப்பா கண்டம் வரை படையெடுத்துச் சென்று, பல தேசங்களைச் சூறையாடியவர். ஆசியாவின் மையத்தில் இருக்கும் மங்கோலியாவில் ஒரு நாடோடி இனக்குழுத்…
வரலாற்றில் இன்று ( ஆகஸ்டு-18 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை..!
கேரளாவில் 20-ந்தேதி வரை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த ஓரிரு தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருச்சூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி,…
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்பு..!
‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் 2-வது நாளாக இன்று (சனிக்கிழமை) நடக்கும் மாநாடு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கத்தில் 4 நாட்கள் நடைபெறுகிறது.…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஆகஸ்டு 16)
இன்று ஆகஸ்ட் 16 புதுச்சேரி மாநில குடியரசு தினம் 1947ல் இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் புதுச்சேரி மாநிலம் மட்டும் ஃபிரான்ஸ் நாட்டின் வசம் இருந்தது. இந்தியா – ஃபிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் 1956இல் ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பெற்றது. அதன் விளைவாக…
வரலாற்றில் இன்று ( ஆகஸ்டு-16 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
